Browsing: கல்வி

சென்னை: இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வப் படிப்​புக்கு 4,200-க்​கும் மேற்​பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ​தரவரிசைப் பட்​டியல் அடுத்த வாரம் வெளி​யிடப்​படு​கிறது. ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட இளநிலை யோகா…

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள் மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு…

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான துணைக் கலந்​தாய்வு ஓரிருநாட்​கள் தள்​ளிப்​போக வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 423 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலைப் படிப்​பு​களுக்கு…

சென்னை: அரசு மாதிரிப் பள்​ளி​களைத் தொடர்ந்​து, அடுத்து வரும் ‘வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம்’ ஏழை மாணவர்​களின் உயர்​கல்விக்​கான பெரும் கனவு​களை வசமாக்​கும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர்…

சென்னை: பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்​சுப் பணி​யாளர்​களின் கல்​வித் தகு​தியை சரி​பார்க்க பள்​ளிக்​கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில்…

சென்னை: பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்​ணிக்கை…

சென்னை: கடந்த ஜூலை மாதம் நடை​பெற்ற எஸ்​எஸ்​எல்சி துணைத் தேர்​வின் விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்கள் அந்​நகலை இன்று (வி​யாழக்​கிழமை) பிற்​பகல் முதல் ஆன்​லைனில் பதி​விறக்​கம்…

சென்னை: தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான முதல் சுற்று பொது கலந்​தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் கடந்த…

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்​றாண்​டின் சவால்​களை கையாள்​வதற்​கேற்ப திறனுள்ள மாணவர்​களை ஆயத்​தப்​படுத்​தும் வழி​காட்​டி​யாகும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக அவர்…

கடந்த நூற்றாண்டுகளைப் போல இல்லாமல் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனால், சில ஆண்டு களிலேயே நாம் கேள்விப்படாத புதிய பணிகள் உருவாகிவிட்டன.…