சென்னை: ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 155…
Browsing: கல்வி
சென்னை: பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி படிக்க. அ்ண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:…
தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 குழந்தைகள் அமைச்சர் பி.கீதாஜீவனுடன் விமானத்தில் பயணித்தனர். ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை ‘வானமே எல்லை' எனும்…
கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல்…
சென்னை: ஆசிரியர் பணித் தகுதிக்கான டெட் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் தாள் தேர்வில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள்…
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்.17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (நவ.17) நிறைவு பெறுகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் எனும்…
இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச. 10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை…
இந்நிலையில், 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஆர்பி கடந்த ஆக.11-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கிடையே பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், டெட்…
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு…
ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விட்டு விட்டு மழை பொழிந்ததால் புதுச்சேரியில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காரைக்காலில் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை…
