சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத்…
Browsing: கல்வி
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்பு தொடங்கியது. மாநில கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் சிவப்பு கம்பள…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,943 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்…
சென்னை: மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் நேற்று அமல்படுத் தப்பட்டது. மாணவர்களின் உடல்நலனை காக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு…
சென்னை: சென்னை மாவட்டத்தில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு…
சென்னை: பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…
திருச்சி: அறிவு, திறன், அணுகுமுறை, கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால் யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என திருச்சியில் நேற்று நடைபெற்ற ‘உனக்குள் ஓர்…
சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி…
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (ஜூன் 30) முதல் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு…
பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கோவையில் மாநில அளவிலான அடைவு ஆய்வு, அனைத்து…