சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி…
Browsing: கல்வி
சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக்…
சென்னை: போதைப் பொருள் பயன்பாடுகளை தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தினார். தமிழகத்தில் 13,903 உயர்நிலை…
பணியிடங்களில் ஆட்களைத் தேர்வுசெய்ய தற்போது மெய்நிகர் (virtual reality) நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இன்னும் பரவலாகவில்லை என்றாலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிடி), மருத்துவம், தொழில்நுட்பத் துறைகளில்…
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை…
பணியிடங்களில் ஆட்களைத் தேர்வுசெய்ய தற்போது மெய்நிகர் (virtual reality) நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இன்னும் பரவலாகவில்லை என்றாலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிடி), மருத்துவம், தொழில்நுட்பத் துறைகளில்…
நோயாளிகளின் நோய் குறித்த விவரக்குறிப்புகளைப் பராமரிப்பது, பிரசவம் பார்ப்பதில் உதவி, குழந்தைகளை மருத்துவமனையில் இருக்கும்வரை பார்த்துக் கொள்வது என மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவதிலிருந்து அறுவைசிகிச்சை அரங்கில்…
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டதாரிகளுக்கும், டிப்ளமா முடித்தோருக்கும் ட்ரோன் தயாரிப்பு, எம்பெட்டெட் சென்சார் சோதனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் தாட்கோ…
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் (2025-26), பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான…