சென்னை: திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. நம் நாட்டில் உயர்…
Browsing: கல்வி
மதுரை: பள்ளிகளில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாடு தேவையற்றது என உயர் நீதிமன்ற…
சென்னை: உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு…
சென்னை: ‘பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், உட்பட பல்வேறு மாவட்டங்களில்பரவலாக…
சென்னை: பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பான குறும்படப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலை மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து…
சென்னை: நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கான…
90களின் ஆரம்பத்தில் கல்லூரியில் வணிகவியல் (B.Com.) என்பது ஒரு பாடத் திட்டமாக இருந்தது. இன்று, வணிகவியல் பாடத்தின் கீழ் Computer Applications, Profes sional Accounting, International…
உலகிலேயே கால்நடைச் செல்வமும் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விவசாய நாடுகளில் சாகுபடி பொய்த்துப் போகும்போது விவ சாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடைகள்தான். எனவேதான்,…
சென்னை: தமிழகத்தில் 350 இடங்கள் உட்பட நாடு முழுவதும் கூடுதலாக 6,850 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு…