பெய்ஜிங்: ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன.…
Browsing: உலகம்
மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் எனும் ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து…
மருத்துவ உலகின் ஒரு புதிய மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு, பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏ மூலம் குழந்தை பிரசவிக்கும் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையில்…
ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரானும், அதே நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரும் இசை நிகழ்ச்சி ஒன்றில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த அப்டேட்டை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துன்வா, ஜில்ஜிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில…
நாம்பென்: கம்போடியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்,…
பாக்தாத்: இராக்கில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு இராக்கின் வசிட்…
புதுடெல்லி: யேமனில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை, முதலில் ஜூலை 16, 2025 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சகம் (MEA) வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.…
கனடா திரும்பிய மனிதரான அம்ரித்பால் சிங் தில்லன், ஜலந்தர்-பதான்கோட் நெடுஞ்சாலையில் கடன் வாங்கிய அதிர்ஷ்டத்துடன் 114 வயதான மராத்தான் ஃப au ஜா சிங்கைத் தாக்கியதற்காக கைது…