புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து…
Browsing: உலகம்
நீதிமன்ற நடவடிக்கைகளின்படி, தனது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டபோது, ஒரு இளைய சக ஊழியரை ரகசியமாக திருமணம் செய்த பின்னர் பிகாமி செய்ததற்காக வியாழக்கிழமை மூன்று…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஏப்ரல் 30 முதல்…
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப்…
NYC பஸ் விபத்தில் கொல்லப்பட்டவர்களில் இந்தியாவைச் சேர்ந்த சங்கர் ஜாவும் இருந்தார். நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு 54 பயணிகளை ஏற்றிச் சென்ற டூர் பஸ்…
நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக பணியாற்றும் தனது நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.…
கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர்…
ஜலந்தர்: இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜீத் சிங் டீசி வெள்ளிக்கிழமை பஞ்சாப் என்ஆர்ஐ விவகார அமைச்சர் சஞ்சீவ் அரோராவை சந்தித்தார். ஒரு மணிநேர சந்திப்பு என்.ஆர்.ஐ.களுக்கு முக்கியத்துவம்…
கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை…
டெல் அவிவ்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இஸ்ரேல்…