வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்…
Browsing: உலகம்
லுப்லியானா [ஸ்லோவேனியா]: மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது…
காத்மாண்டு: நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது. நேபாளத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களது ஆடம்பர வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.…
வாஷிங்டன்: ‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து கடந்த…
யாங்கூன்: மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்குள்ள பல…
அகமதாபாத்: முதல் சுற்று ஆலோசனைக்குப் பிறகு, மாநிலத்தில் முதுகலை மருத்துவ சேர்க்கைகளில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு இடங்களை மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாற்றுவதாக ஒரு எம்.பி.பி.எஸ் ஆர்வலர் கேள்வி…
வாஷிங்டன்: ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதவம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ…
நியூயார்க்: அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு…
மாஸ்கோ: ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் புவியியல்…
வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ்…
