கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர்…
Browsing: உலகம்
ஜலந்தர்: இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜீத் சிங் டீசி வெள்ளிக்கிழமை பஞ்சாப் என்ஆர்ஐ விவகார அமைச்சர் சஞ்சீவ் அரோராவை சந்தித்தார். ஒரு மணிநேர சந்திப்பு என்.ஆர்.ஐ.களுக்கு முக்கியத்துவம்…
கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை…
டெல் அவிவ்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இஸ்ரேல்…
புதுடெல்லி: மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை…
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா ‘லாபம் தேடும் திட்டத்தை’ நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ…
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட என்.ஆர்.ஐ தொழிலதிபர் லார்ட் ஸ்வ்ராஜ் பால் 94 வயதில் இறக்கிறார் (படம் கடன்: பி.டி.ஐ) முன்னணி என்.ஆர்.ஐ தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் லார்ட்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் ரோட் தீவில் பிறந்தவர் பிராங்க் கேப்ரியோ. பின்னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்டுகளாக ரோட் தீவின் முனிசிபல் நீதிபதியாக பணியாற்றினார். பெரும்பாலும் போக்குவரத்து…
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்லையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த மாகாணம் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. கடந்த…
நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். இந்தியா மீது 25%…