ஆதிபராசக்தியின் 51 சக்தி பீடங்களில் கமல பீடமாக திருநெல்வேலி காந்திமதியம்மன் கோயில் விளங்குகிறது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான நெல்லையப்பர் கோயிலும், அருகிலேயே காந்திமதியம்மன் கோயிலும் இரட்டைக்…
Browsing: ஆன்மீகம்
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதற்காக புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு…
ராமேசுவரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை (ஜூலை 24) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு…
‘ஹரியும், ஹரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்த இருவரையும் வேண்டி அன்னை பார்வதிதேவி தவமிருந்த தலம் சங்கரன்கோவில். இத்தலத்தில் கோமதி அம்மனாக அன்னை வீற்றிருக்கிறாள். திருமாலும், சிவபெரு…
புதுச்சேரி: வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமாகிறது. சுற்றுலா நகரான புதுச்சேரியில் முக்கிய கோயில்களில் ஒன்று மணக்குள…
Last Updated : 21 Jul, 2025 06:30 AM Published : 21 Jul 2025 06:30 AM Last Updated : 21 Jul…
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தியின் மீது அம்பாள் எழுந்தருளி…
சென்னை: ஆடிக் கிருத்திகையை ஒட்டி, வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மற்ற மாதங்களில் வரும்…
திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்தின் போது, பட்டர்கள் மற்றும் பரிசாரகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. 108 வைணவ திவ்ய…