Browsing: ஆன்மீகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு…

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் தாரள​மாக நன்​கொடைகளை தொடர்ந்து வழங்கி வரு​கின்​றனர். அது​போல் நன்​கொடை வழங்​கு​வோருக்​கு, அவர்​களின் நன்​கொடைக்​கேற்ப திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான​மும் தரிசனம் உள்​ளிட்ட பல்​வேறு…

பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில், கொலு வைப்பது தொடர்பாக விவரமாகக் கூறப்பட்டுள்ளது. சுரதா என்ற அரசர், தனது பகைவர்களுடன் போர் புரியும்போது வெற்றி அடைய என்னென்ன…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி…

ராமேசுவரம்: ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தில் 600 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க அக்.22-ம் தேதி…

புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் 3 குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகியை 9 நாட்களும் வழிபடுகிறோம்.…

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் நவராத்​திரி விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. பிற்​பகலில் திரு​மஞ்​சனம் கண்​டருளிய ரங்​க​நாயகி தாயார், மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பட்டு இரவு 7…

அசுரர்கள் சும்பன், நிசும்பன் ஆகியோர் தேவர்களுக்கு இன்னல்கள் விளைவித்து, அவர்களை வெற்றி கண்டனர். இவர்களின் அழிவுகாலத்தில் ஆதிபராசக்தியிடம் இருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு…

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும்,…

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு இன்று சுவாமிக்கு பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்க…