இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது: பம்பையில் புதிதாக 10 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கலாம். பம்பை ஹில்டாப், சக்கு…
Browsing: ஆன்மீகம்
மண்டல கால வழிபாடு தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்களுடன் ஆரவாரமாக வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல் நாளான நேற்று ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா பக்தர்களின்…
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட…
தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு புதிய மேல்சாந்திகள் மீது புனித தீர்த்தம் தெளித்து மூலமந்திரத்தை உபதேசித்து, பதவி ஏற்கச் செய்தார். இருவரும் ஓராண்டுக்கு சபரிமலையிலேயே தங்கி…
திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் இந்து சமய…
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.…
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்…
பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும்…
சென்னை: காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார்.…
மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர் தல வரலாறு: வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். முனிவரின் தாயார் இறக்கும் தருவாயில் அவரிடம், “நான் இறந்ததும்…
