Browsing: ஆன்மீகம்

இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறிய​தாவது: பம்​பை​யில் புதி​தாக 10 கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 10 ஆயிரம் பக்​தர்​கள் தங்கி ஓய்​வெடுக்​கலாம். பம்பை ஹில்​டாப், சக்கு…

மண்டல கால வழிபாடு தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்களுடன் ஆரவாரமாக வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல் நாளான நேற்று ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா பக்தர்களின்…

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர். பக்​தர்​கள் புனித நீராடிய​தால் ஏற்​பட்ட…

தொடர்ந்து தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு புதிய மேல்​சாந்​தி​கள் மீது புனித தீர்த்​தம் தெளித்து மூலமந்​திரத்தை உபதேசித்​து, பதவி ஏற்​கச் செய்​தார். இரு​வரும் ஓராண்​டுக்கு சபரிமலை​யிலேயே தங்கி…

திருப்பதி: திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தாயாருக்கு ஆந்​திர அரசு சார்​பில் இந்து சமய…

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச.…

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம்…

பழநி: பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி காப்​புக் கட்​டு​தலுடன் தொடங்​கு​கிறது. திண்டுக்​கல் மாவட்​டம் பழநி மலைக்​கோயி​லில் கந்​தசஷ்டி விழா வரும்…

சென்னை: காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார்.…

மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர் தல வரலாறு: வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். முனிவரின் தாயார் இறக்கும் தருவாயில் அவரிடம், “நான் இறந்ததும்…