கடலூர்: ஆடி பெருக்கை முன்னிட்டு கடலூர் மாவட்ட நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் குவிந்து படையல் செய்தனர். தமிழகத்தில் ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் விழாக்கள்…
Browsing: ஆன்மீகம்
மூலவர்: பரிதியப்பர் அம்பாள்: மங்களாம்பிகை தல வரலாறு: பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்டி கடும் தவம்…
ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், தமிழகத்தில் உள்ள ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தீர்த்தங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஆன்மிக வழிபாட்டு ஒப்பந்தம்…
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. கமண்டல நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆடி மாதம் 7…
திருப்பத்தூர்: பழமையான கோயில்களில் ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர்…
Last Updated : 31 Jul, 2025 01:28 PM Published : 31 Jul 2025 01:28 PM Last Updated : 31 Jul…
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாட்டுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகளுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை…
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமான வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு…
தேனி: நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. பூஜைக்கான நெற்கதிர்கள் இன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பம்பைக்கு வர உள்ளது. மலையாள…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘கோவிந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.…