Browsing: ஆன்மீகம்

அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர கோஷம் முழங்கி தரிசனம் செய்தனர். பின்னர், கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் நேற்று மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப் பெருமானின்…

சென்னை / திருத்தணி: கந்த சஷ்டி விழாவை முன்​னிட்டு வடபழனி முரு​கன் கோயி​லில் சூரசம்​ஹாரம் நேற்று நடந்​தது. அரோகரா கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி…

சென்னை: சபரிமலை​யில் மண்டல மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்​காக, தமிழகத்​தில் சென்னை கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் உள்பட பல்​வேறு இடங்​களில் இருந்து பம்​பைக்கு சிறப்பு…

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக நவ. 16-ல் கோயில் நடை திறக்​கப்பட…

திருமலை: வரு​டாந்​திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திரு​மலை​யில் வெகு சிறப்​பாக நடந்​தது. இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதே​வி, சமேத​மாய் மலை​யப்​பருக்கு சிறப்பு…

நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா டிச.19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோயல் ஆயிரங்கால் மண்டபம் அருகில் ஐயப்பசி தசமி…

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை திரு​விழா வரும் 17-ம் தேதி தொடங்​கு​கிறது. இதற்​காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.…

நாகப்பட்டினம்: ஆண்​டு​தோறும் நவ. 2-ம் தேதியை கல்​லறை திரு​நாளாக கிறிஸ்​தவர்​கள் அனுசரிப்​பது வழக்​கம். இதையொட்​டி, நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புகழ்​பெற்ற புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில்,…

இன்று அதிகாலை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. அதிகாலை…