சுப.ஜனநாயகச் செல்வம்/ என்.சன்னாசி சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை மதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ‘கோவிந்தா,…
Browsing: ஆன்மீகம்
டேராடூன்: உத்தராகண்ட்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இது…
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி எழுந்தருளும் வைபவம் இன்று காலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்…
மதுரை: ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். செவ்வாய்க்கிழமை (மே.12) அதிகாலை…
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் ஒன்றான…
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி,…
மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிருந்து நேற்று மாலையில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மதுரை மூன்று மாவடியில்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி…
மூலவர்: வெற்றி வேலாயுதன் அம்பாள்: வள்ளி, தெய்வானை தல வரலாறு: அகத்தியர், நாரதர், தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை தரிசிக்கச் சென்றனர். அகத்தியர் ஓரிடத்தில் நின்று, முருகப்…
மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று (மே 10) மாலை மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.…