Browsing: ஆன்மீகம்

சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகி​ராமத்​தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெரு​வில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு சுயம்பு மூர்த்​தி​யாகத் தோன்​றிய அரசமர…

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி…

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்கியது. அக்.27-ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28-ம் தேதி திருக்கல்யாணமும்…

பின்பு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்பு விரதமிருக்கும் பக்தர்களுக்கு சிவச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் கோயில்…

பின்பு ஆளுநர் மாளிகையில் தங்கிய திரவுபதி முர்மு, இன்று காலை 9.35 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார். நிலக்கல்லில்…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா யாக​சாலை பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் விரதம் தொடங்​கினர். விழாவையொட்டி நேற்று அதி​காலை ஒரு மணிக்கு…

இக்கோயில் கட்டுமானப் பணி கடந்த 2001-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.30 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோயில் கட்டுமானத்தின்…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். கடந்த…

திருப்​போரூர்: கந்​தசஷ்டியை முன்​னிட்டு திருப்​போரூர், வல்​லக்​கோட்டை மற்​றும் குன்​றத்​தூர் முரு​கன் கோயில்​களில் இன்று சூரசம்​ஹாரம் நடை​பெறுகிறது. திருப்​போரூரில் உள்ள புகழ்​பெற்ற அருள்​மிகு கந்​த​சாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் நடை​பெறும்…

பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திங்கட்கிழமை (அக்.27) மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் ‘தண்டு விரதம்’ இருந்து…