சென்னை: தமிழகத்தில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில்,…
Browsing: ஆன்மீகம்
மதுரை: ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மதுரை திருப்பரங்குன்றம்…
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும்…
தேனி: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பங்குனி மாதம் ஆராட்டு…
கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், தைப்பூசம்…
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி…
தேனி: சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக இன்று (ஏப்.2) கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில்…
சென்னை: சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதாரத் திருநாள் வைபவம், சிருங்கேரி உள்ளிட்ட பல இடங்களில்…
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி…
Last Updated : 03 Apr, 2025 02:17 PM Published : 03 Apr 2025 02:17 PM Last Updated : 03 Apr…