Browsing: ஆன்மீகம்

கரூர்: கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் வட்​டம் மேட்டு மகா​தானபுரம் மகாலட்​சுமி அம்​மன் கோயி​லில் ஆண்​டு​தோறும் ஆடிப் பெருக்​குக்கு மறு​நாள் 19-ம் தேதி​யன்​று, பக்​தர்​கள் தலை​யில் தேங்​காய் உடைக்​கும்…

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 16-ம் தேதி நடை திறக்​கப்​படு​வதையொட்டி தரிசனத்​துக்​காக பக்​தர்​கள் ஆன்​லைனில் மும்முர​மாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி பூஜைக்​காக…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சாமி…

சென்னை: சென்​னை​யில் மெரினா கடற்​கரை மற்​றும் நீர்​நிலை பகு​தி​களில் ஏராள​மான மக்​கள் குவிந்து நேற்று ஆடிப்​பெருக்கு விழாவை உற்​சாகத்​துடன் கொண்​டாடினர். புதிய தாலி மாற்​றிக்​கொண்டு வழி​பாடு செய்​தனர்.…

உடுமலை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் பூஜைகள் நிறுத்தப்பட்டு, பக்தர்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது. திருப்பூர்…

கடலூர்: ஆடி பெருக்கை முன்னிட்டு கடலூர் மாவட்ட நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் குவிந்து படையல் செய்தனர். தமிழகத்தில் ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் விழாக்கள்…

மூலவர்: பரிதியப்பர் அம்பாள்: மங்களாம்பிகை தல வரலாறு: பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்டி கடும் தவம்…

ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்​தில் உள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில், தமிழகத்​தில் உள்ள ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயில் தீர்த்​தங்​களைப் பரி​மாறிக் கொள்​வதற்​கான ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம்…

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. கமண்டல நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆடி மாதம் 7…

திருப்பத்தூர்: பழமை​யான கோயில்​களில் ஆகம விதி​முறை​களுக்கு உட்​பட்டே அர்ச்​சகர்​களை நியமிக்க வேண்​டும் என்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரு​கே​யுள்ள திருக்​கோஷ்டியூர்…