Browsing: ஆன்மீகம்

உடுமலை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் பூஜைகள் நிறுத்தப்பட்டு, பக்தர்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது. திருப்பூர்…

கடலூர்: ஆடி பெருக்கை முன்னிட்டு கடலூர் மாவட்ட நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் குவிந்து படையல் செய்தனர். தமிழகத்தில் ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் விழாக்கள்…

மூலவர்: பரிதியப்பர் அம்பாள்: மங்களாம்பிகை தல வரலாறு: பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்டி கடும் தவம்…

ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்​தில் உள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில், தமிழகத்​தில் உள்ள ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயில் தீர்த்​தங்​களைப் பரி​மாறிக் கொள்​வதற்​கான ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம்…

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. கமண்டல நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆடி மாதம் 7…

திருப்பத்தூர்: பழமை​யான கோயில்​களில் ஆகம விதி​முறை​களுக்கு உட்​பட்டே அர்ச்​சகர்​களை நியமிக்க வேண்​டும் என்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரு​கே​யுள்ள திருக்​கோஷ்டியூர்…

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாட்​டுக்​காக சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, பக்​தர்​களுக்கு நெற்​க​திர்​கள் பிர​சாதமாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை…

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமான வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு…

தேனி: நிறைபுத்​தரி பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இன்று மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. பூஜைக்​கான நெற்கதிர்கள் இன்று அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்​தில் பம்​பைக்கு வர உள்​ளது. மலை​யாள…