தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தில், அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கும் அன்னை, விஷ்ணு துர்க்கை, துர்கா லட்சுமி, நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவக்கிரஹ நாயகி, நவராத்திரி நாயகி,…
Browsing: ஆன்மீகம்
திருப்பதி: திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று வரலட்சுமி விரத விழா கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, கோயில் மாட வீதிகள் முழுவதும் வண்ண கோலங்கள்…
சேலத்தில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், மேட்டூர் அணை யில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக் கோயில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த…
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2025–26-ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் முருகப் பெருமானின்…
சேலம் மாநகரின் மையத்தில், திருமணிமுத்தாற்றின் கரையின் மீது கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், சேலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த…
திருப்பதி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் விழாக்கோலம் பூண்டு வருகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் வரும் 8-ம் தேதி…
காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ‘அம்பரன்’ என்ற அசுரனை அஷ்டபுஜ பத்ர காளியம்மன் அழித்து அகிலத்தை காத்ததால், இவ்வூருக்கு…
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்குக்கு மறுநாள் 19-ம் தேதியன்று, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும்…
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ம் தேதி நடை திறக்கப்படுவதையொட்டி தரிசனத்துக்காக பக்தர்கள் ஆன்லைனில் மும்முரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜைக்காக…
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சாமி…
