Browsing: ஆன்மீகம்

சென்னை: பெசன்ட்​ நகர் அன்னை வேளாங்​கண்ணி ஆலயத்​தில் தேர் பவனி கோலாகல​மாக நடை​பெற்​றது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்​கண்ணி மாதா ஆலயத்​தில், மாதா​வின் பிறந்​த​ நாளை…

திருமலை: சந்​திர கிரகணத்​தையொட்டி பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் நடை நேற்று பிற்​பகல் 3:30 மணிக்கு சாத்​தப்​பட்​டது. சந்​திர கிரகணம் நேற்று இரவு 9.50 மணி…

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​ கொண்​டனர்.…

மூலவர்: துர்காபுரீஸ்வரர் அம்பாள்: காமுகாம்பாள் தல வரலாறு : கிடாத்தலை கொண்ட அசுரன், வேர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, அம்பாள் கடும் கோபத்துடன் போருக்குப்…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பக்தர்கள்…

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில்…

திண்டுக்கல்: பழநி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப்…

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இந்த ஆண்டு வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. அன்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு…

கடலூர்: ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்​கர்ய சபா சார்​பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு நடை​பெற்​றது. ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்​கர்ய சபா சார்​பில் 27-வது வைஷ்ணவ…

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப்பெரு​விழா நேற்று மாலை கொடி யேற்​றத்​துடன் தொடங்​கியது. நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப்…