சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து, இந்து சமய…
Browsing: ஆன்மீகம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவுக்காக ரூ.3.5 கோடி செலவில் 60 டன்…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் அமர்ந்து வாகன சேவைகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு…
சென்னை: திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருக்குடை உபய உற்சவ ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருமலை திருப்பதி…
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அவதார தின நூற்றாண்டு விழா 2026 நவம்பர் மாதம் வரை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு சேவைப் பணிகள்,…
திருவண்ணாமலை: நான்கு வேதங்களையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் கூறினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார மாநாடு…
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.…
மூலவர்: கிளிவண்ணமுடையார் அம்பாள்: சுவர்ணாம்பிகை தல வரலாறு: பிரம்ம தேவன் தன் படைப்பில் ஒவ் வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்கிறது என்ற ரகசியத்தை சொல்ல அதைகேட்டுக் கொண்டிருந்தவர்களில்,…
திருமலை: அலங்கார பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் விதவிதமான மலர் மாலைகள் காலை, மாலை என இரு வேளையும் சூட்டப்படுகிறது. இதற்காக 12 வகைக்கும் மேலான மலர்களும்,…
சிதம்பரம்: சிதம்பரத்தில் உலக பிரசித்திப் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து…
