Browsing: ஆன்மீகம்

திருவள்ளூர்: அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ​திரு​வள்​ளூர்…

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே நெல்லி செட்டி தெருவில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன்…

சென்னை: ஆடி கடைசி வெள்​ளியை ஒட்டி அம்​மன் கோயில்​களில் ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். ஆடி மாதம் அம்​மனுக்கு உகந்த மாதம். இம்​மாதம் முழு​வதும் அனைத்து அம்​மன்…

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை (ஆக. 16) நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி பூஜைக்​காக கடந்த 29-ம் தேதி நடை​திறக்​கப்​பட்​டது.…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் இன்று (ஆக்.14) காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.…

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு இன்று 10,000 பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி…

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலத்தில் உள்ளது வனதுர்க்கை அம்மன் கோயில். தமிழக அளவில் வனதுர்க்கையம்மன் மூலவராக அருள் பாலிப்பது இங்கு மட்டுமே. சிறப்பு பெற்ற…

மூலவர்: திரிவிக்கிரம நாராயணர் அம்பாள்: லோகநாயகி தல வரலாறு: பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்றிருந்தார் பிரம்மா. இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகி, தனது…

மதுரை: மதுரை அழகர்​கோ​விலில் உள்ள கள்​ளழகர் கோயில் ஆடித் திரு​விழா​வின் 9-ம் நாளான நேற்று தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. ‘கோ​விந்தா கோவிந்​தா’ கோஷம் முழங்க ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள்…

கர்நாடக சங்கீத மேடைகளுக்கு நேரடியாகக் கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் இசை நிகழ்ச்சி அமெரிக்காவின் டாலஸ், டெக்ஸாஸ் நகரில் நடக்கவிருக்கிறது! கர்நாடக சங்கீத மேடைகளில் கம்பராமாயணப் பாடல்களைப் பாடும்…