ராமேசுவரம்: மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மகாளயம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள்,…
Browsing: ஆன்மீகம்
மூலவர்: பாலமுருகன் உற்சவர்: சுப்பிரமணியர் தலவரலாறு: பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு உபன்யாசம் செய்ய முருக பக்தர் சென்று கொண்டிருந்தார். வழியில் அகரம் கிராமத்தில்…
நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குமரி மாவட்டத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில், மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி…
சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று…
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத்துக்கு ஆன்மிக பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாதத்தில்…
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து, இந்து சமய…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவுக்காக ரூ.3.5 கோடி செலவில் 60 டன்…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் அமர்ந்து வாகன சேவைகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு…
சென்னை: திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருக்குடை உபய உற்சவ ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருமலை திருப்பதி…
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அவதார தின நூற்றாண்டு விழா 2026 நவம்பர் மாதம் வரை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு சேவைப் பணிகள்,…