Browsing: ஆன்மீகம்

தூத்துக்குடி: திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை…

சென்னை: நூல​கங்​களில் பாது​காக்​கப்​பட்டு, வெளி​யிடப்​ப​டாத கையெழுத்​துப் பிர​தி​களின் பதிப்​பு​களை வெளிக்​கொண்டு வர இக்​கால அறிஞர்​கள் முயற்சி செய்ய வேண்​டும் என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ…

இந்​நிலை​யில், ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்​திர மகா தேசிக​னின் குரு​வான சுவாமி தேசிக​னின் அவதா​ரத் திரு​நாளை​யொட்​டி, திரு​வல்​லிக்​கேணி அஹோபில மடத்​தில் சுவாமி தேசிகன் உற்​சவம் அக்​.2-ம் தேதி…

22-ம் தேதி முதல் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்குகிறது. அதன்பின் மாலையில் யாக சாலை பூஜைகள் நடக்கின்றது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் இருவேளையும் பூஜைகள்…

தற்போதைய மேல்சாந்திகளின் பணிக்காலம் முடிவடைந்ததால், புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று நடைபெற்றது. ஐயப்பன் கோயிலுக்கு 14 பேரும், மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கு 13 பேரும் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வரும் 22-ம் தேதி குடியரசு…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திரு​விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்​டி, அன்று அதி​காலை 1 மணிக்கு நடை​திறக்​கப்​படு​கிறது.…

சென்னை: ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம். இந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோயில்களில்…

தொடர்ந்து வரும் அக்.27-ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மூலவரிடம் சண்முகார்ச்சனை, காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் உற்சவரிடம்…

சென்னை: சென்னை வடபழனி முரு​கன் கோயில் மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்​கு​கிறது. இத்​திரு​விழா​வின் முத்​தாய்ப்​பாக சூரசம்​ஹாரம் அக்​.27 அன்​றும், திருக்​கல்​யாண…