சென்னை: காவிரி குறுக்கே தடுப்பணை கட்ட நிதியில்லையா என திமுக அரசுக்கு தமிழக பாஜக கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விடுத்த…
Browsing: மாநிலம்
தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்திணை- தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தின்கீழ், கால்நடை வளர்ப்பு மூலம் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முன்னோடித் திட்டம், தமிழ்நாடு…
சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ம் தேதி…
திருநெல்வேலி: அதிமுக பிரிந்து இருந்தபடி, வரும் தேர்தலில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறுவது எளிதாகிவிடும், அதிமுக 4-வது இடத்துக்குச் சென்றுவிடும் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். திருநெல்வேலியில்…
கோவில்பட்டி: எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் அருகே இனாம் அருணாச்சலபுரத்தில்…
சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக…
சென்னை: படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன்பணத்தை திரும்பி தரக்கோரிய வழக்கில், ரூ.5.90 கோடி உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை…
பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் சமரசம் பேசவந்த போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு போலீஸார் தடியடி நடத்தியும்,…
பூந்தமல்லி: “தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” என இந்துசமய அறநிலையத் துறை…
சென்னை: கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது இந்திய அரசு தீவிர…
