நீங்கள் வயதானதை மெதுவாக்கவும், கதிரியக்க, இளமை தோலை பராமரிக்கவும் விரும்புகிறீர்களா? ஊட்டச்சத்து நிபுணர் அர்ஜாலி முகர்ஜி ஒளிரும் தோல் கிரீம்கள் அல்லது சிகிச்சைகள் பற்றியது அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது -இது உங்கள் உணவில் தொடங்குகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஒரு எளிய, வீட்டில் தயாரிக்கப்பட்ட சாற்றை அவர் பரிந்துரைக்கிறார், இது நேர்த்தியான கோடுகள், மந்தமான தன்மை மற்றும் தொய்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் உடலை உள்ளே இருந்து வளர்ப்பதன் மூலம், இந்த சாறு தோல் மீளுருவாக்கத்தை ஆதரிக்கிறது, நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது, மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது. வழக்கமான நுகர்வு நீரேற்றம், பிரகாசமான நிறம் மற்றும் வயதானதன் மெதுவாக புலப்படும் அறிகுறிகளை மேம்படுத்தலாம். இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒருங்கிணைப்பது நீண்டகால தோல் ஆரோக்கியத்திற்கு இயற்கையான, மலிவு மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்குகிறது.இந்த சக்திவாய்ந்த சூப்பர்ஃபுட்களுடன்…
Author: admin
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளரிடம் கூறும்போது, “தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை தந்திருக்கிறோம். அந்தக் கோரிக்கைகளில் முதலாவதாக, 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பு பிரகாரம் இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்தின் நிறைய கையேடு புத்தகங்கள் உள்ளன, அந்த கையேடுகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் உள்ளது. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் இடம்பெற்றுள்ளது. மூன்றவதாக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாக நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படக்கூடிய பாக நிலை…
இந்த நாட்களில், கவனச்சிதறல்கள் எங்கள் இயல்புநிலை அமைப்பாக மாறிவிட்டன. ஆனால், நீங்கள் உண்மையிலேயே “உங்கள் மூளையைத் திரும்பப் பெற” விரும்பினால், நீங்கள் அமைதியின் கலையை வெளியிட வேண்டும் – தற்போதைய தருணத்தில் இருப்பது. ஒவ்வொரு இலவச தருணத்தையும் தொடர்ந்து செய்யாமல் தொடர்ந்து நிரப்பாமல் உங்கள் சொந்த நிறுவனத்தில் வசதியாக இருக்க நீங்கள் வெளியிட வேண்டும்.இது பெரிய மாற்றங்களைப் பற்றியது அல்ல; சிறிய, எளிய பழக்கவழக்கங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்:- உங்கள் தொலைபேசி இல்லாமல் 20 நிமிட நடை- ஒரு திரையைப் பார்க்காமல் சாப்பிடுவதுஉங்கள் தொலைபேசியை வெளியே இழுக்காமல் வரிசையில் அல்லது ஒருவருக்கு உங்கள் சுற்றுப்புறங்களைக் கவனிக்கவும், நபர்களைக் கவனிக்கவும் அல்லது உதிரி தருணங்களில் படிக்க ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லவும்.இந்த சிறிய இடைநிறுத்தங்கள் உங்கள் மனதை சுவாசிக்கவும், கவனம் செலுத்தவும், உங்களை மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வரவும் அனுமதிக்கின்றன. காலப்போக்கில், அமைதியான தருணங்கள் காலியாகவும், செறிவூட்டுவதாகவும் இருக்கும் என்பதை நீங்கள்…
50 ஆண்டு கால சினிமா பயணத்தையொட்டி, நடிகர் ரஜினி காந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த 50-வது ஆண்டில் அவரது நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. தற்போது ரஜினிக்கு பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் நெருங்கிய நண்பராக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இன்று திரையுலகில் 50 ஆண்டை நிறைவு செய்கிறார் எனது நண்பர் ரஜினிகாந்த். இந்த பொன் விழாவுக்கு ஏற்றவாறு ‘கூலி’ திரைப்படம் உலகளாவிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பதிவிடன் ‘கூலி’ படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with…
சென்னை: ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்யவும் போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு பகலாக அங்கேயே தங்கி இன்று 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல் துறை ஆயத்தமாகி வருகிறது. இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் ரிப்பன் மாளிகை…
ஷீலாவின் சைக்கிள் ஓட்டுதல் கதை சகிப்புத்தன்மையைப் பற்றியது அல்ல; இது தகவமைப்பு, மகிழ்ச்சி மற்றும் சமூகம் பற்றியது. தனது 200 வது டிரையத்லானில், அவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் போட்டியிட்டார். அவளுடைய குறிக்கோள்? வெல்லவில்லை, ஆனால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் முடிக்கிறது.இந்த கண்ணோட்டம் நீண்ட ஆயுள் வல்லுநர்கள் அடிக்கடி சொல்வதோடு ஒத்துப்போகிறது: சமூக இணைப்புகள் மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் தகுதி போலவே முக்கியமானவை. சைக்கிள் ஓட்டுதல் ஷீலாவுக்கு நகர்த்துவதற்கான ஒரு காரணத்தையும், அதைப் பகிர்ந்து கொள்ள சக விளையாட்டு வீரர்களின் வட்டத்தையும் அளித்துள்ளது.[Disclaimer: This article is based on Sheila Isaacs’ personal experience as shared with Women’s Health. Cycling has many proven health benefits, but exercise routines should be tailored to individual needs and medical conditions. Always seek professional advice before…
புதுடெல்லி: பாஜகவின் பிடியில் இருந்து அரசியலமைப்பு நிறுவனங்களை விடுவிக்க ஒன்றிணைவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் வாக்கு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை அக்கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், மக்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருப்பது போன்றும், வரிசையில் நின்ற கணவனும் மனைவியும் வாக்களிக்கச் செல்லும்போது அவர்களை வழிமறிக்கும் இருவர், உங்கள் வாக்கு ஏற்கெனவே போடப்பட்டு விட்டது என்று கூறுவதாக உள்ளது. மேலும், அவ்வாறு கூறும் இருவருக்கும் தேர்தல் அதிகாரி உடந்தையாக இருப்பதுபோன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “உங்கள் வாக்குரிமையைப் பறிக்க விடாதீர்கள்,…
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்தியும், ‘கூலி’ வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. இதனை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “என் திரையுலக பயணத்தில் ‘கூலி’ படத்துக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. மேலும், இப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே தங்களது அன்பைக் கொட்டி உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம், நீங்கள்தான் தலைவர் ரஜினி சார். இந்த வாய்ப்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ‘கூலி’ படம் தொடர்பாகவும், அதற்கு வெளியிலும் நீங்கள் பகிர்ந்துகொண்ட உரையாடல்கள் எனக்கு என்றும் நினைவாக இருக்கும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து, எங்களை…
சென்னை: மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 51 மாத முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி கல்வித் துறையை, சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன். இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக் கேடானது. திமுக ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த அரசு கனகச்சிதமாக செய்து…
அரோரா பொரியாலிஸ் என்றும் அழைக்கப்படும் வடக்கு விளக்குகள், இயற்கையின் மிகவும் விசித்திரமான, மந்திர மற்றும் மயக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகும். நீல, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்தின் ஜம்பிங் நிழல்கள் ஆர்க்டிக் வானத்தை ஒளிரச் செய்கின்றன, சில அன்னிய திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியை உருவாக்குகின்றன. தெரியாதவர்களுக்கு, இந்த விளக்குகள் பூமியின் வளிமண்டலத்துடன் மோதிக் கொண்டிருக்கும் சூரிய துகள்களால் உருவாக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பயணிகள் இப்போது பல நூற்றாண்டுகளாக அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்!வார்த்தைகள் அவற்றின் அழகை உண்மையாக விவரிக்கத் தவறும்போது, வடக்கு விளக்குகளின் 7 தாடை-கைவிடுதல் படங்கள் இங்கே உள்ளன, அவை உடனடியாக உலகின் வடக்கே செல்ல விரும்புகின்றன! அவற்றை கீழே பாருங்கள்: