Author: admin

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ இரண்டு மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு போராட்​டம் மேற்கொண்டனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்​று பேச்​சு​வார்த்​தை​ தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம்…

Read More

உலகளவில் வயதான பெரியவர்களிடையே காயம் தொடர்பான இறப்புகளுக்கு நீர்வீழ்ச்சி ஒரு முக்கிய காரணமாகும், ஆனால் நடுத்தர வயது நபர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்ல. சமநிலை சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவது எலும்பு முறிவுகள் மற்றும் நீண்டகால இயக்கம் பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான காயங்களின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். சமீபத்திய ஆராய்ச்சி வீழ்ச்சி அபாயத்தை கணிக்க ஒரு சிறந்த கருவியாக ஒரு எளிய 30-வினாடி சமநிலை சோதனையை எடுத்துக்காட்டுகிறது. பாரம்பரிய குறுகிய கால மதிப்பீடுகளைப் போலன்றி, இந்த சோதனை நிலைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை இரண்டையும் அளவிடுகிறது, இது ஒரு நபரின் ஆபத்தின் தெளிவான படத்தை வழங்குகிறது. இருப்பு குறைபாடுகளை ஆரம்பத்தில் அடையாளம் காண்பதன் மூலம், சுதந்திரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி, பார்வை பராமரிப்பு மற்றும் வீட்டு பாதுகாப்பு மாற்றங்கள் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றலாம்.பாரம்பரிய சமநிலை சோதனைகள் ஏன் வீழ்ச்சி அபாயத்தை துல்லியமாக கணிக்கவில்லைஒரு நபரின் ஸ்திரத்தன்மையை…

Read More

புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்தனர். பிஹாரில் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயரில் தங்களது பெயரும் இருப்பதாக இறந்தவர்கள் என காரணம் காட்டி நீக்கப்பட்ட 7 வாக்காளர்கள், ராகுல் உடனான சந்திப்பில் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் வாக்கு…

Read More

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தை சுற்றி 2 நாட்கள் ட்ரோன் பறக்க காவல் ஆணையர் அருண் தடைவிதித் துள்ளார். நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 9 ஆயிரம் போலீஸார்: மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ்குமார் (வடக்கு) மேற்பார்வையில், சுமார் 9,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள்,…

Read More

நியூயார்க் நகரம் ஒருபோதும் தூங்குவதில்லை, உண்மையில் போல! இந்த நகரம் சில நம்பமுடியாத கூரை காக்டெய்ல் ஓய்வறைகள் மற்றும் நிலத்தடியில் மறைந்திருக்கும் நடனக் கழகங்களுக்கு சொந்தமானது. டைம்ஸ் சதுக்கம் பலவிதமான இரவு இடங்களுடன் ஒலிக்கிறது மற்றும் ப்ரூக்ளின் மற்றும் மீட்பேக்கிங் மாவட்டத்துடன் அவற்றின் தனித்துவமான கட்சி அதிர்வுகளைக் கொண்டுள்ளது. இது நேரடி இசை மற்றும் பிராட்வே பின் கட்சிகளைப் பற்றியது.

Read More

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், இன்று (புதன்கிழமை) காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் இணைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், டாக்டர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது…

Read More

மிதமான முட்டை நுகர்வு இரத்தத்தில் நன்மை பயக்கும் வளர்சிதை மாற்றங்களை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. முட்டைகளை வழக்கமாக சாப்பிட்ட நபர்கள் அதிக அளவு ‘நல்ல லிப்போபுரோட்டீன்’ மற்றும் பெரிய எச்.டி.எல் மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறார்கள். இந்த கண்டுபிடிப்புகள் இருதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு விளைவை பரிந்துரைக்கின்றன. உலகளவில் இருதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது. நீங்கள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முட்டைகள் இதயத்திற்கு நல்லதா இல்லையா என்பது இவ்வளவு காலமாக ஒரு சூடான விவாதமாக உள்ளது. எனவே, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் முட்டைகளை சாப்பிட வேண்டுமா? ஒரு ஆய்வின்படி, முட்டைகளை சாப்பிடுவது உண்மையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 2022 ஆம் ஆண்டில் எலைஃப் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், முட்டைகளை சாப்பிடுவது…

Read More

நாசா வரலாற்றில் மிகவும் துணிச்சலான மற்றும் வினோதமான குற்றங்களில் ஒன்றில், தாட் ராபர்ட்ஸ்24 வயதான பயிற்சியாளர், 2002 ஆம் ஆண்டில் million 21 மில்லியன் மதிப்புள்ள மூன் ராக்ஸை திருடினார், இது பேராசையை விட காதல் மூலம் இயக்கப்படுகிறது. தனது காதலி டிஃப்பனி ஃபோலர் மற்றும் சக பயிற்சியாளர் ஷே ச ur ர் ஆகியோருடன், ராபர்ட்ஸ் ஹூஸ்டனில் ஒரு துல்லியமாக திட்டமிடப்பட்ட கொள்ளை ஒன்றை நிறைவேற்றினார் ஜான்சன் விண்வெளி மையம். 1969-1972 அப்பல்லோ மிஷன்களிலிருந்து வரலாற்று நிலவு பாறைகள் 17 பவுண்டுகள் சந்திர மாதிரிகளின் திருட்டு அடங்கும். ராபர்ட்ஸ் இந்த செயல் “காதலுக்காக” என்று கூறினாலும், அவர் பாறைகளை விற்க முயற்சித்ததாக எஃப்.பி.ஐ தெரிவித்தது. இந்த அசாதாரண திருட்டு விலைமதிப்பற்ற விஞ்ஞான ஆராய்ச்சியை அழித்து உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, விஞ்ஞானம், குற்றம் மற்றும் ஆவேசத்தை மறக்க முடியாத கதையில் கலக்கியது.ஜான்சன் விண்வெளி மையத்தில் million 21 மில்லியன் மூன் ராக் திருட்டு…

Read More

உங்கள் மீதான வியப்பு ஒரு நொடியும் குறையாமல் இருக்கிறது என்று ரஜினிக்கு இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டியிருக்கிறார். ரஜினி – ஷங்கர் கூட்டணி இணைந்து ‘சிவாஜி’, ‘எந்திரன்’ மற்றும் ‘2.0’ ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளது. இவை அனைத்துமே பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றவை ஆகும். இன்று திரையுலகில் ரஜினி அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்கினிய ரஜினி சார், ‘மூன்று முடிச்சு’ படத்தில் முதன்முதலாக உங்களை திரையில் பார்த்த நாளில் தோன்றிய அந்த பக்தியும், ‘ஜானி’ படத்தின் படப்பிடிப்பில் நேரில் பார்த்த அதிர்வும், இயக்குநராக உங்களை சந்தித்து என் கதைகளை சொல்லிய தருணங்களும், ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ ஆகிய படங்களை ஒருங்கிணைத்த அனுபவங்களும், இரு வாரங்களுக்கு முன் கடைசியாக உங்களை பார்த்த தருணமும், கடந்த 50 ஆண்டுகளாக உங்கள் மீது எனக்கிருக்கும் வியப்பு ஒரு…

Read More

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்புறப்படுத்தும் நடவடிக்கை என்பது காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து காலி செய்யும்படி காவல்துறையினர் அனுப்பிய நோட்டீசை அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை என்றும் வாதிடப்பட்டது. தமிழக…

Read More