Author: admin

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பி.சி.ஓ.எஸ்) இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே மிகவும் பொதுவான ஹார்மோன் நிலைமைகளில் ஒன்றாகும். இருப்பினும், பலர் உணராதது என்னவென்றால், பி.சி.ஓ.எஸ்ஸின் தாக்கம் ஒரு தலைமுறைக்கு அப்பால் நீட்டிக்க முடியும். பி.சி.ஓ.எஸ் அபாயத்தை மரபணு ரீதியாக அனுப்ப முடியும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது, இதனால் குடும்பத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் தொடர்புடைய சுகாதார கவலைகளுக்கு ஆளாகின்றன.பெண்களைப் பொறுத்தவரை, இந்த மரபணு முன்கணிப்பு பி.சி.ஓ.எஸ், இன்சுலின் எதிர்ப்பு அல்லது தோல்-குட் பிரச்சினைகள் என வெளிப்படும், அதே நேரத்தில் ஆண்கள் நீரிழிவு, இருதய நோய், தூக்க மூச்சுத்திணறல் மற்றும் ஆண் முறை வழுக்கை போன்றவற்றில் அதிக ஆபத்தில் இருக்கலாம். இந்த பரந்த தாக்கத்தை கருத்தில் கொண்டு, வாழ்க்கை முறை மேலாண்மை முக்கியமானதாகிறது.பி.சி.ஓ.எஸ் தெரியாமல் மோசமடையக்கூடிய ஐந்து கூடுதல் அன்றாட பழக்கவழக்கங்கள் இங்கே:

Read More

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வரி பதற்றங்களை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் அனைவரும் இதற்கான பணியில் இருக்கிறோம். 25% பரஸ்பர வரி, 25% அபராத வரி இரண்டுமே எதிர்பாராதது. புவிசார் அரசியல் சூழ்நிலை, இரண்டாவது 25% வரி விதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நான் இன்னமும் நம்புகிறேன். கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் உள்பட பலவற்றை கருத்தில் கொண்டுநான் அதை நம்புகிறேன். மேலும், நவம்பர் 30-க்குப் பிறகு அபராத வரி இருக்காது என்று நான் நம்புகிறேன். இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்வதற்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக,…

Read More

‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் வில்லனாக சிறு கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு. இதனிடையே திடீரென்று ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இதனை கவனமாக பரிசீலித்த பின்பே, நாங்கள் பிரிந்து பணிபுரிய முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தை உருவாக்க நீண்ட பயணம் இருந்த…

Read More

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரீசிலீத்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்துவது தொடர்பாக, தனியார் பள்ளிகள் இயக்குநர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கம்…

Read More

உணவு இல்லையென்றால் நீங்கள் ஒரு விருந்துக்குச் செல்வீர்களா? சரி, பறவைகள் வேறுபட்டவை அல்ல. நீங்கள் அவர்களுக்கு உணவை வழங்கினால், உங்கள் பால்கனி தோட்டத்தில் குளிர்விக்க விரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் பலவிதமான பறவை விதைகள் மற்றும் கொட்டைகளை பால்கனியில் வைத்திருக்கலாம். உதாரணமாக, குருவிகள், பிஞ்சுகள் மற்றும் சூரியகாந்தி, தினை மற்றும் சோளம் போன்ற புறாக்கள். இடம் கட்டுப்படுத்தப்பட்டால் நீங்கள் தீவனங்களைத் தொங்கவிடலாம் அல்லது தட்டுகளை ரயில் ஏற்றலாம். மேலும், ஒரு ஆழமற்ற கிண்ணத்தில் சில சுத்தமான, புதிய தண்ணீரை வைக்கவும். இந்த எரிச்சலூட்டும் வெயிலில், நீங்கள் சேவை செய்யும் தண்ணீரில் பறவைகள் நிவாரணம் கிடைக்கும். சிலர் கூட குளிக்கலாம்! உங்கள் சிறிய விருந்தினர்களுக்குத் தெரியும் இடத்தில் அதை வைத்திருப்பதை உறுதிசெய்து, கிண்ணத்தை தவறாமல் மீண்டும் நிரப்பவும் சுத்தம் செய்யவும்.

Read More

‘வாக்குத் திருட்டு’ விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தனது குழு திரட்டியதாக சில ஆதாரங்களை முன்வைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீதும், மத்தியில் ஆளும் பாஜக மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி. ‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுப் பார்வை… ராகுல் வெளியிட்ட தகவல்கள்: “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறேன். நாடு முழுவதுமே வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு மாநிலம் பற்றியும் ஆதாரங்கள் வெளியிடும்போது நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள். அதுவும் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் கண்டறியப்பட்டு வாக்குத் திருட்டு நடந்துள்ளது. கர்நாடகாவின் ஆலந்த் சட்டப்பேரவைத் தொகுதியில்…

Read More

இரண்டு பாகமாக ‘எஸ்டிஆர் 49’ இருக்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தாணு தயாரிக்கவுள்ள இப்படம் இரண்டு பாகமாக உருவாகும் என்று பேட்டியொன்றில் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ‘எஸ்டிஆர் 49’ தொடர்பாக வெற்றிமாறன், “இதன் கதையாக 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை எழுதியிருக்கிறேன். இன்னும் ஒரு எபிசோட்டே முடியவில்லை. படத்தில் மொத்தம் 5 எபிசோட்கள் இருக்கின்றன. என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை” என்று கூறினார். உடனே “அப்படியென்றால் இரண்டு பாகங்களாக வருமா?” என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார் வெற்றிமாறன். இந்த வீடியோ பதிவினை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ‘எஸ்டிஆர் 49’ படத்தை முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை 2’ படத்தை தொடங்கவுள்ளார் வெற்றிமாறன். இதனை வேல்ஸ் நிறுவனத்துடன்…

Read More

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.19) ஒருசில இடங்களிலும், 20-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை…

Read More

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பல லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் தேங்கியுள்ளன. கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதுடன் பொம்மைகளை மற்ற நாடுகளுக்கு விற்பதற்கான விற்பனை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று.. இந்த விழாவில் கொலு பொம்மைகள் வைப்பது என்பது பாரம்பரியம். இதற்காக ஏராளமான கொலுபொம்மைகள் காஞ்சிபுரம் பகுதியில் தயாராகி வருகின்றன. இந்த கொலு பொம்மைகள் தயாரிப்பதற்கென்று ஒரு தெருவே காஞ்சிபுரத்தில் உள்ளது. இந்த தெருவுக்கு பொம்மைக்காரத் தெரு என்று பெயர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள தெருவில் பல வீடுகளில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொம்மைகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி: நவராத்த்திரி விழாவானது இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் சில வெளிநாட்டினராலும் கொண்டாடப்படுகிறது. அங்கும் பொம்மைகளைக்…

Read More

ஒரு அமெரிக்க பெண், கிறிஸ்டன் பிஷ்ஷர், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தனது சுகாதார அனுபவங்களை வேறுபடுத்துகிறார். இந்தியாவை அதன் எளிதான நியமனம் அணுகல், உடனடியாக கிடைக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மலிவு ஆகியவற்றிற்கு அவர் விரும்புகிறார். இந்திய மருத்துவர்கள் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள் என்று பிஷ்ஷர் குறிப்பிடுகிறார். ஒரு மருத்துவரைப் பார்க்க நீங்கள் எப்போதாவது நீண்ட காத்திருப்பு பட்டியலில் சிக்கியிருக்கிறீர்களா? நீங்கள் பெற்ற நோயாளியின் பராமரிப்பு பற்றி என்ன? நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன என்றாலும், கவனிப்பின் செலவுகள், அணுகல் மற்றும் தரம் ஆகியவை பெரும்பாலும் விவாதத்தைத் தூண்டுகின்றன. நீங்கள் இருக்கும் நாடு மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து இது வேறுபடலாம். முதலில் கொலராடோ ஸ்பிரிங்ஸ், அமெரிக்கா, இப்போது தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசிக்கும் கிறிஸ்டன் பிஷ்ஷர், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சுகாதார முறையை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அமெரிக்கா Vs இந்தியாஇந்தியாவில் தனது வாழ்க்கையின் வீடியோக்களை இடுகையிடும்…

Read More