சென்னை: முன்னணி பெரு நிறுவனங்களுக்கு வாகன சேவை வழங்கி வரும் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் தற்போது ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதன் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அனிருத் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அனிருத் அருண் கூறியதாவது: போக்குவரத்து என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்றடைவது மட்டுமல்ல, அதில் நம்பிக்கை, கண்ணியம் மற்றும் சிறப்பான சேவை உள்ளடங்கியுள்ளது. கடந்த 2023 மார்ச் மாதத்தில் 24 சொந்த வாகனங்களுடன் பயணத்தை தொடங்கிய நிறுவனம் இன்று 1,400 வாகனங்களுடன் சேவையில் ஈடுபட்டுள்ளது. தூய்மையான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவை பிரிவில் அடுத்தகட்ட வளர்ச்சியை துடிப்புடன் முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு புதுப்பிக்கப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வலுவான தலைமைத்துவ நிர்வாக குழுவும் பொறுப்பேற்று உள்ளது. வாடிக்கையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பங்குதாரர்கள் என…
Author: admin
புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் கூறும்போது, “உக்ரைன் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும் ரஷ்யா அதற்கு சம்மதிக்கவில்லை’’ என்றார். மோடியுடன், ஜெலன்ஸ்கி நீண்ட நேரம் பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது…
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்குகள் 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலைஎன அழைக்க என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்த அனுமதி உண்டா? நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி இருக்கிறதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில், “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதால் மலையின் புனிதம் கெடும், தீட்டு ஏற்படும்” என வாதிடப்பட்டது. அரசு தரப்பில், “தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு…
பழங்கள் ஆரோக்கியமானவை, நிச்சயமாக. ஆனால் நீங்கள் தவறான பழங்களை இணைக்க வேண்டியதில்லை. ஆனால் என்ன நினைக்கிறேன்? உங்களுக்கு பிடித்த சில உணவுகள் இந்த தவறான பழங்களை இணைக்கின்றன. ஒரு முன்னணி ஆரோக்கிய நிபுணர் சில பழங்களை மிருதுவாக்கிகளில் இணைப்பது நன்மை பயக்கும் ஃபிளாவனாய்டுகளை உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. இவை அடங்கும் … மிருதுவாக்கிகள் என்பது மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட் இரண்டிற்கும் தற்போதைய காலை உணவு ஆவேசமாகும். இது உண்மையில் ஒரு சத்தான காலை உணவு விருப்பமாகும், இது செய்ய மிகக் குறைந்த நேரம் தேவைப்படுகிறது. சிலர் தங்கள் இலை கீரைகள், காய்கறிகளையும், பழங்களையும் ஒன்றாக வீச விரும்புகிறார்கள், மற்றவர்கள் தயிர் மற்றும் பழங்களைத் தேர்வு செய்கிறார்கள். பெர்ரி மிருதுவாக்கிகள் இப்போதெல்லாம் கோபமாக இருக்கின்றன, மேலும் மக்கள் பெரும்பாலும் அதிக இனிப்பு மற்றும் அமைப்புக்காக ஒரு வாழைப்பழத்தை அவர்களிடம் சேர்க்கிறார்கள். ஆனால் என்ன நினைக்கிறேன்? நீங்கள் ஒரு வாழைப்பழத்துடன் அவுரிநெல்லிகளை…
கினியா-பிஸ்ஸாவிற்கு மேற்கே அட்லாண்டிக் கடற்பரப்பிற்கு அடியில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் புதைக்கப்பட்ட புவியியல் நேர-மூட்டை: பிரம்மாண்டமான 117 மில்லியன் ஆண்டுகள் பழமையானது மண் அலைகள் அடர்த்தியான, நீருக்கடியில் பனிச்சரிவுகளால் சிற்பம். உலகளாவிய மற்றும் கிரக மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஆரம்ப அட்லாண்டிக் நீர் பூமியின் மேலோடு செதுக்கப்பட்டபோது, முன்னர் நம்பப்பட்டதை விட மிகவும் முன்னதாக இந்த பண்டைய கட்டமைப்புகள் உருவாகியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்பு அட்லாண்டிக் கடல் உருவாக்கம் குறித்த நமது புரிதலை மறுவடிவமைக்கிறது, கிரெட்டேசியஸ் காலநிலை மாற்றங்கள் குறித்த புதிய முன்னோக்குகளை வழங்குகிறது, மேலும் தடயங்களை வழங்குகிறது டெக்டோனிக் இயக்கங்கள் அது நமது கிரகத்தின் வளர்ந்து வரும் புவியியலை நிர்வகித்தது. ஆழமான-கடலில் இருந்து வண்டல் வடிவங்கள் உலகளாவிய கார்பன் சுழற்சிகளுக்கு, இந்த மண் அலைகள், ஒரு முறை மறைக்கப்பட்டு, இப்போது நவீன புவியியல் மற்றும் காலநிலை அறிவியலுக்கான தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்ட ஒரு கதையைச்…
நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘லோகா சாப்டர் 1 : சந்திரா’. இந்திய சினிமாவில், முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் படமாக இது உருவாகிறது. டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ள இதில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக. 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது.
புதுக்கோட்டை: ‘தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்’ என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். இதுதொடர்பாக, புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் செல்வோம். தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை தடுக்க வேண்டியது மத்திய அரசுதான். மத்திய அரசைக் குற்றம்சாட்டினால் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனை வந்துவிடுமோ என்ற பயத்தில் தமிழக அரசு மீது பாமக தலைவர் ராமதாஸ் குறைகூறி வருகிறார். மணல் குவாரி தொடங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
உதுப்பிக்கு அருகிலுள்ள இந்தியாவில் மால்பே மற்றொரு மறைக்கப்பட்ட ரத்தினம், அதன் கோல்டன் பீச் மற்றும் மயக்கும் செயின்ட் மேரி தீவுக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. தெளிவான நீர் ஒட்டுண்ணி, ஜெட் பனிச்சறுக்கு மற்றும் படகு சவாரி ஆகியவற்றிற்கு ஏற்றது. புதிய கடல் உணவு, குறிப்பாக உடூபி உணவு, நகரத்தின் கவர்ச்சியை சேர்க்கிறது. மால்பேவின் அமைதியான வளிமண்டலம் பரபரப்பான சுற்றுலா இடங்களிலிருந்து புத்துணர்ச்சியூட்டும் இடைவெளியாக அமைகிறது.
விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ், கினிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த அனிமேஷன் படம் ஜூலை 25-ல் வெளியானது. தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்நிலையில் இந்தியில் மட்டும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்தியில் ஒரு அனிமேஷன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிப்பது இதுதான் முதன்முறை. மற்ற மொழிகளிலும் சேர்த்து இந்தப் படம் ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு வந்தார். இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினையும் 2 முறை சந்தித்து பேசினார். இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மூலமாக, ஓபிஎஸ் சந்திப்பை நிகழ்த்தி அவரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக யாரும் இனி பொது வெளியில் பேசவோ, சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிடவோ கூடாது என்றும், விமர்சிக்கவும் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.