சென்னை: தமிழக அரசில் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் 4 நாட்கள் கருத்துகளைக் கேட்க உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2003- 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி மாநில அரசுப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஜன. 24-ம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர்…
Author: admin
செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல், எடை கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு எளிய ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத படியாகும். பலர் உணவு வழியாக விரைகிறார்கள் அல்லது பெரிய துண்டுகளை விழுங்குகிறார்கள், இது வயிறு மற்றும் குடல்களை கடினமாக உழைக்க கட்டாயப்படுத்துகிறது மற்றும் செரிமான பிரச்சினைகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் எடை அதிகரிப்பு கூட வழிவகுக்கும். சரியான மெல்லும் சிறந்த செரிமானத்திற்கான உணவை உடைக்க உதவுவது மட்டுமல்லாமல், முழு மற்றும் திருப்தியை உணர உதவுகிறது, அதிகப்படியான உணவைக் குறைக்கிறது. இந்த கட்டுரையில், நன்றாக மெல்லாததன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நாங்கள் ஆராய்வோம், மேலும் மேம்பட்ட நல்வாழ்வுக்கான ஆரோக்கியமான மெல்லும் பழக்கத்தை வளர்க்க உதவும் நடைமுறை உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.உணவை மெல்லாததன் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் முழுமையாகஉணவை நன்றாக மெல்லத் தவறினால் வாயை மட்டும் பாதிக்காது, இது முழு செரிமான செயல்முறையையும் சீர்குலைக்கிறது. உங்கள் உணவை விரைந்து செல்லும் பழக்கத்தை…
சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. தொடக்க விழாவில் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, எஸ்டிஏடி பொது மேலாளர் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் பி.சுந்தரம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் துணை தலைவர் தினகர், செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் ஸ்ரீகேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறுவர் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் டான்பாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ், செயின்ட் பீட்ஸ், சேது பாஸ்கரா, பிஏகே பழனிசாமி, ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம், ஆலந்தூர் மான்போர்ட், முகப்பேர் வேலம்மாள் ஆகிய அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தவிர. வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆக.13) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும், நாளையும் (ஆக.12, 13) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 17-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், இப்பகுதிகளோடு சேர்த்து…
விரைவான வடிவமைப்பு மங்கல்களால் வெறித்தனமான உலகில், விண்டேஜ் பாணி 2025 ஆம் ஆண்டில் அமைதியாக கவனத்தை ஈர்த்து வருகிறது. உட்புறங்களுக்கான “பழைய பணம்” அணுகுமுறையாக இதை நினைத்துப் பாருங்கள்: குறைவான, நீடித்த மற்றும் சிரமமின்றி நேர்த்தியானது. இது உங்கள் வீட்டை ஒரு தூசி நிறைந்த அருங்காட்சியகமாக மாற்றுவது அல்ல, ஆனால் நவீன உணர்திறன் கொண்ட காலமற்ற துண்டுகளை அடைவது பற்றி அல்ல. நன்கு அணிந்த மரம் முதல் குலதனம் செய்யக்கூடிய அறிக்கை தளபாடங்கள் வரை, விண்டேஜ் அலங்காரமானது வரலாறு, அரவணைப்பு மற்றும் வேகமான தளபாடங்கள் பொருந்தாத நுட்பமான உணர்வைக் கொண்டுவருகிறது. நீங்கள் ஒரு நேர்த்தியான நகர குடியிருப்பில் அல்லது வசதியான புறநகர் இல்லத்தில் வசித்தாலும், இந்த ஐந்து எளிய தந்திரங்களும் ஒரு சார்பு போன்ற சமகால வசதியுடன் கிளாசிக் அழகைக் கலக்க உதவும்.விண்டேஜ்-ஈர்க்கப்பட்ட அலங்கார உதவிக்குறிப்புகள் வடிவமைப்பாளர்கள் காலமற்ற பாணிக்கு சத்தியம் செய்கிறார்கள்விண்டேஜ் இன்டீரியர்ஸின் கவர்ச்சி 2025 ஆம் ஆண்டில் ஒரு…
டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 36, ஹுசைன் தலத் 31, அப்துல்லா ஷபிக் 26, சைம் அயூப் 23. கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு 35 ஓவர்களில் 181 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இலக்கை நோக்கிய விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 33.2 ஓவர்களில்…
புதுச்சேரி: “புதுச்சேரி ரெஸ்டோபாரில் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம். போலீஸார் மீது நம்பிக்கை இல்லை” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி இன்று கூறியதாவது: புதுச்சேரியில் கையூட்டாக ரூ. 40 லட்சம் பெற்றுக்கொண்டு அதிகளவில் ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டதாக புகார் தெரிவித்தோம். ரெஸ்டோபாரால் ஏற்பட்ட கலாச்சார சீரழிவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசே காரணம். கோயில், சர்ச், மசூதி, பள்ளிகள் அருகே ரெஸ்டோபார்கள் பல கோடி லஞ்சம் தரப்பட்டு செயல்படுகின்றன. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வார விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்து வெளியே வர மக்கள், பெண்கள் அஞ்சுகின்றனர். வெளிமாநிலத்திலிருந்து ரெஸ்டோபார் வருவோர் புதுச்சேரியின் அமைதியை கெடுக்கின்றனர். தமிழக கல்லூரி மாணவர் ரெஸ்டோபாரில் கொல்லப்பட்டுள்ளார். ரெஸ்டோபார் 12 மணிக்கு மூடாமல் ஞாயிறு அதிகாலை வரை செயல்பட்டுள்ளது. அதிகாலை வரை செயல்பட போலீஸாரும், கலால்துறையும் எப்படி அனுமதி தந்தனர்?…
சென்டிபீட்கள் மிகவும் தீங்கு விளைவிக்கும் வீட்டு பூச்சிகளாக இருக்காது, ஆனால் அவற்றின் திடீர் இருப்பு இன்னும் பாதுகாப்பற்றதாக இருக்கலாம். வெப்பநிலை அதிகரிக்கும் போது, இந்த பல கால் உயிரினங்கள் பெரும்பாலும் வீட்டிற்குள் தங்குமிடம் தேடுகின்றன, பொதுவாக இருண்ட, ஈரமான பகுதிகளில். அவை மனிதர்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அதே வேளையில், சென்டிபீட்ஸின் தோற்றம் பெரும்பாலும் பிற பூச்சி தொற்று அல்லது அதிகப்படியான ஈரப்பதம் போன்ற பிரச்சினைகளை சமிக்ஞை செய்கிறது. சென்டிபீட்களை உள்ளே ஈர்க்கிறது மற்றும் அவற்றின் நுழைவை எவ்வாறு தடுப்பது என்பதைப் புரிந்துகொள்வது வசதியான, பூச்சி இல்லாத வீட்டைப் பராமரிக்க அவசியம். இந்த வழிகாட்டி ஏன் சென்டிபீட்கள் படையெடுப்பது, சாத்தியமான சிக்கலை எவ்வாறு கண்டுபிடிப்பது, அவற்றை வைத்திருப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் இரையை நன்மைக்காக வெளியேற்றுவதை விளக்குகிறது.உங்கள் வீட்டிற்குள் சென்டிபீட்களை ஈர்ப்பது எது?சிலந்திகள், எறும்புகள், சில்வர்ஃபிஷ் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்ற பூச்சிகளை வேட்டையாடும் கொள்ளையடிக்கும் ஆர்த்ரோபாட்கள் சென்டிபீட்கள். வீடுகளுக்குள்…
தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை இரண்டு ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரி, உரிமையாளர்களான, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். மனுவில், மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும், குத்தகை காலத்தை…
புதுடெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக கடந்த 2021-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட் டது. இதன்மூலம் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது குறைந்துள்ளது. ஊழியர்களிடம் தகராறு, சில்லறை பிரச்சினை போன்றவற்றுக்கும் தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் பயணத்தை எளிமைப்படுத்தவும், மலிவு கட்டணத்தில் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லவும் பாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இதையடுத்து, வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பாஸ்டேக் ஆண்டு சந்தா (பாஸ்) அறிமுகமாகிறது. ஒருமுறை ரூ.3,000 செலுத்தி ஆண்டு சந்தா பெற வேண்டும். இந்த சந்தா முறையில் சேர்ந்தால் 200 முறை சுங்கச் சாவடிகளை கடந்து செல்லலாம். அல்லது ஓராண்டுக்கு…