சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன்: ரோபோ சங்கர். ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே. நடிகர் சிலம்பரசன்: நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே…
Author: admin
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் மட்டுமல்ல கூட்டணியில்கூட சேர்க்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற முடியும் என்று கடந்த ஓராண்டாகவே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் பழனிசாமியிடம் வலியுறுத்தி வந்தனர். அதை பழனிசாமி ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த் ஏபரல் மாதம், அதிமுக-பாஜக கூட்டணியை பழனிசாமி முன்னிலையில் அமித் ஷா அறிவித்தார். கடந்த செப்.5-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்புக்கு செங்கோட்டையன், பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். இதற்காக அவருடைய மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டன. மீண்டும் டெல்லி சென்று,…
“கொக்கோ” மற்றும் “கோகோ” என்ற சொற்கள் அடிக்கடி ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை கொக்கோ பீனின் செயலாக்கத்தில் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கின்றன. கொக்கோ என்பது மூல, குறைந்த பதப்படுத்தப்பட்ட வடிவமாகும், இது அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களைத் தக்கவைத்துக்கொள்கிறது. மறுபுறம், கோகோ அதிக வெப்பநிலையில் வறுத்தெடுக்கப்படுகிறது, இது அதன் சில ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைக் குறைத்து சுவையை மாற்றுகிறது, இது லேசானதாகிவிடும். இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது உங்கள் உடல்நல இலக்குகளுக்கு சரியான தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியம், நீங்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புகிறீர்களோ, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவோ, மனநிலையை மேம்படுத்தவோ அல்லது சமையல் மற்றும் பேக்கிங்கிற்கான சிறந்த மூலப்பொருளைத் தேர்ந்தெடுக்கவோ விரும்புகிறீர்களா.சுவை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் சமையல் குறிப்புகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் வேறுபாடுகள்: கோகோ Vs கொக்கோகொக்கோ என்றால் என்ன: மூல சாக்லேட் பீன்கொக்கோ பீனின் மூல, பதப்படுத்தப்படாத வடிவத்தைக்…
அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அக்ஷய் குமார், அர்ஷத் வார்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ திரைப்படம் நாளை (செப்.19) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் ஸ்ட்ரீம் செய்வதை தடுக்கக் கோடி ஜியோஸ்டார் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, இப்படத்தை ஸ்ட்ரீம் செய்யும் உரிமை ஜியோஸ்டார் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் சட்டவிரோத இணையதளங்களை தடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஜியோஸ்டாருக்கு நிதி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட சட்டவிரோத தளங்களை அடுத்த 72 மணி நேரத்தில் முடக்கவும், அந்த தளங்களின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கவும் டெல்லி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுபாஷ் கபூர் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அக்ஷய் குமார், அர்ஷத் வார்ஸி, ஹூமா குரேஷி, அமிர்தா…
சென்னை: நேபாள கலவரத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. பல்வேறு கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. காத்மாண்டுவில் உள்ள தி ஹயாத் நட்சத்திர விடுதிக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்து, அங்குள்ள பொருட்களை சூறையாடினர். இதற்கிடையே, நேபாளத்தில் நடைபெறும் தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் அங்கு தங்கியிருந்த நிலையில், விடுதியில் சிக்கித் தவித்த 5 இந்தியர்களை காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பான செய்திகள், வீடியோக்கள் வலைதளங்களில் பரவிவரும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: காத்மாண்டு தி ஹயாத் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த மக்களை, ஆபத்பாந்தவனாக இருந்து காப்பாற்றி உள்ளார் செந்தில் தொண்டமான். கண்ணில் பட்டவர்களை எல்லாம் காப்பாற்றி…
முடி பராமரிப்பு நடைமுறைகள் உருவாகியுள்ளன, ஆனாலும் ஒரே இரவில் முடி எண்ணெய் ஒரு நம்பகமான நடைமுறையாகவே உள்ளது, குறிப்பாக தெற்காசிய கலாச்சாரங்களில். இது படுக்கைக்கு முன் உச்சந்தலையில் மற்றும் கூந்தலுக்குள் எண்ணெயை மசாஜ் செய்வது மற்றும் ஆழமான ஊடுருவலை அனுமதிக்க ஒரே இரவில் அதை விட்டுவிட்டது. இது முடியை வளர்ப்பது, வேர்களை பலப்படுத்துகிறது, ஃப்ரிஸைக் குறைக்கிறது, பிரகாசத்தை ஊக்குவிக்கிறது என்று வக்கீல்கள் கூறுகின்றனர். தேங்காய், ஆர்கான், ஆலிவ் மற்றும் ஆமணக்கு போன்ற எண்ணெய்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொன்றும் முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்திற்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், இது முடி அமைப்பு மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றாலும், ஒரே இரவில் எண்ணெய் அபாயங்கள் இல்லாமல் இல்லை. அதிகப்படியான பயன்பாடு அடைபட்ட துளைகள், உச்சந்தலையில் எரிச்சல், பூஞ்சை வளர்ச்சி அல்லது கனரக எண்ணெய்களைக் கழுவுவதில் சிரமம், மிதமான தன்மையை அவசியமாக்குகிறது.ஒரே இரவில் முடி எண்ணெய்: பொதுவான எண்ணெய்கள்…
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (செப்.18) சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு…
அல்சைமர் நோய் இன்று வயதானவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான சுகாதார நிலைமைகளில் ஒன்றாகும். இது ஒரு முற்போக்கான மூளைக் கோளாறு ஆகும், இது நினைவகம், சிந்தனை திறன் மற்றும் எளிய அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மெதுவாக சேதப்படுத்துகிறது. தற்போது, அல்சைமர்ஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, மேலும் கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் நோயை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ அறிகுறிகளை நிர்வகிக்க முடியும்.இது ஊட்டச்சமும் வாழ்க்கை முறையும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுமா என்பதை ஆராய ஆராய்ச்சியாளர்களுக்கு வழிவகுத்தது. வளர்ந்து வரும் ஆர்வத்தின் ஒரு பகுதி ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், எண்ணெய் மீன் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள். ஏற்கனவே அவர்களின் இதய நன்மைகளுக்காக அறியப்பட்ட ஒமேகா -3 கள் மூளை செயல்பாடு, நினைவகம் மற்றும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் ஆகியவற்றின் முன்னேற்றத்தை மெதுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக மீன் சாப்பிடுவதன் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்அல்சைமர் நோய்…
மதுரை: கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சரியாக நடவடிக்கை எடுக்காத கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரி வன்னியகுல சத்திரியர் நல அறக்கட்டளை தலைவர் முருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதேபோல, அக்கோயிலில் பட்டியலின மக்களைஅனுமதிக்கக் கோரியும், கோயிலை மூடுவது தொடர்பான கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாரிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சின்ன தாராபுரம் மாரியம்மன் கோயிலில் பட்டியல் சாதியினர் விலக்கி வைக்கப்பட்டுள்ள காட்சியை காண நேர்ந்தது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எதற்காக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பதவி அலங்காரப் பதவி…
மாதுளை சுவையாக மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. சிறந்த பகுதி? இந்த பழம் தாங்கும் தாவரங்கள் ஒரு கொல்லைப்புற தோட்டம், மொட்டை மாடி அல்லது பால்கனி கொள்கலனில் இருந்தாலும் வீட்டில் வளர வியக்கத்தக்க வகையில் எளிதானவை. ஒரு சிறிய கவனிப்பு, சரியான வளர்ந்து வரும் நிலைமைகள் மற்றும் சில பொறுமை ஆகியவற்றைக் கொண்டு, தொடக்க தோட்டக்காரர்கள் கூட சில ஆண்டுகளில் தாகமாக, உள்நாட்டு மாதுளை அனுபவிக்க முடியும். இந்த வழிகாட்டி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உள்ளடக்கியது, மாதுளை தாவரங்களை வெற்றிகரமாக நடவு செய்ய, கவனித்துக்கொள்வது மற்றும் அறுவடை செய்ய வேண்டும்.5 அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் வீட்டில் மாதுளை வளர்க்கவும் சரியான வகை மற்றும் இருப்பிடத்தைத் தேர்வுசெய்கமாதுளை வளர்ப்பதற்கான முதல் படி உங்கள் காலநிலைக்கு ஏற்ற பல்வேறு வகைகளைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்தியாவில் பிரபலமான வகைகளில் பக்வா, கணேஷ் மற்றும் அரக்தா ஆகியவை…