Author: admin

சென்னை: வெற்​றி, தோல்​வியை மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள் என்​றும், தேர்​தலில் 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீதி​மன்​றம், தேர்​தல் ஆணை​யம், வரு​மான வரித்​துறை, அமலாக்​கத்​துறை, சிபிஐ, என்ஐஏ போன்​றவை எல்​லாம் தன்​னாட்சி அமைப்​பு​கள் என்று நம்​பிக்​கொண்​டிருக்​கிறோம். ஆனால் இவை அதி​காரத்​தில் இருப்​பவர்​களின் 5 விரல்​களாக மட்​டுமே செயல்​பட்டு வரு​கின்​றன. கடந்த நாடாளு​மன்ற தேர்​தலில் நான் ஒற்​றை​யாக நின்று 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருக்​கிறேன். எனில் நான் வளர்த்திருக்கின்றேன் இல்​லை​யா, இந்​தி​ய அள​வில் நான் ஆட்​டத்​திலேயே இல்​லை. ஆனால் என்​னை​யும் தேடி வாக்கு செலுத்​தி, என்னை அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக மாற்​றி​யுள்​ளனர். தேர்​தலில் 1.1 வாக்கு சதவீதத்​தில் இருந்து 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பது என் வளர்ச்​சி​யாகும். இது​போன்று வளர்ந்து வந்த கட்சி தமிழகத்​தில் கிடை​யாது. தவெக தலை​வர் விஜய் அரசி​யலுக்கு…

Read More

நீல மண்டல குடியிருப்பாளர்களின் உணவு முக்கியமாக காய்கறிகள், பீன்ஸ், கொட்டைகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட பதப்படுத்தப்படாத தாவர அடிப்படையிலான உணவுகளைக் கொண்டுள்ளது. இந்த சமூகங்களில் உள்ளவர்கள் அவ்வப்போது உணவு தேர்வாகவும், பெரும்பாலும் குளிர்காலத்திலும் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். நீல மண்டல குடியிருப்பாளர்கள் உள்ளூர் மூலங்களிலிருந்து பெறும் புதிய பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் உணவைத் தயாரிக்கிறார்கள், மேலும் அவர்கள் அதிக பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தவிர்க்கிறார்கள்.இந்த உணவு ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் போதுமான அளவு நார்ச்சத்தை வழங்குகிறது, இது வீக்கத்தை எதிர்த்துப் போராடும் போது இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவை உருவாக்குகிறது, இது மக்கள் மேம்பட்ட ஆண்டுகளில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஒரு தாவர அடிப்படையிலான உணவு பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் உயர் விலங்கு கொழுப்பு உணவுகளில் உள்ள ஆபத்தான…

Read More

மும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பட்​டம் வெல்ல முடி​யாததற்​கான தடைகளை உடைக்க நாங்​கள் விரும்​பு​கிறோம். அனைத்து இந்​தி​யர்​களும் இதற்​காக காத்​திருக்​கின்​றனர். உலகக் கோப்​பைகள் எப்​போதும் சிறப்பு வாய்ந்​தவை, என் நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். யுவ​ராஜ் சிங்கை பார்க்​கும் போதெல்​லாம் அது எனக்கு நிறைய உந்​துதலைத்…

Read More

உடுமலை / பொள்​ளாச்சி: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை, கோவை மாவட்​டம் பொள்​ளாச்​சி​யில் இன்று (ஆக.11) நடை​பெறும் அரசு விழாக்​களில் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​கிறார். திருப்​பூர் மாவட்ட நிர்​வாகம் சார்​பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடக்​கிறது. இதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்டு ரூ.949 கோடி மதிப்​பிலான முடிவுற்ற பணி​ களை திறந்​து​வைத்​தும், ரூ.182 கோடி மதிப்​பிலான புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், ரூ.295 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை 19,785 பயனாளிகளுக்கு வழங்​கி​யும் சிறப்​புரை​யாற்​றுகிறார். தொடர்ந்​து, உடுமலை நேரு வீதி​யில் கட்​டப்​பட்​டுள்ள திமுக அலு​வல​கத்தை முதல்​வர் திறந்து வைக்​கிறார். உடுமலை நிகழ்ச்​சிகளை முடித்​துக்​கொண்டு பொள்​ளாச்சி செல்​லும் முதல்​வர், பிஏபி பாசனத் திட்​டம் அமைய காரண​மானவர்களான முன்​னாள் முதல்​வர் காம​ராஜர், சி.சுப்​பிரமணி​யம், வி.கே.பழனி​சாமி கவுண்​டர், பொள்​ளாச்சி நா.ம​காலிங்​கம் ஆகியோ​ருக்கு பொள்​ளாச்​சி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள முழு உரு​வச் சிலைகளை திறந்​து​வைக்​கிறார். இந்​நிகழ்​வு​களில்…

Read More

உங்கள் வீட்டுச் சுவர்களுக்கு நீங்கள் எடுக்கும் வண்ணங்கள் அலங்கரிப்பதை விட அதிகமாகச் செய்கின்றன, அவை உங்கள் அறைகள் எவ்வளவு பெரியவை அல்லது சிறியதாக உணர்கின்றன. இருண்ட அல்லது மிகவும் பிரகாசமான வண்ணங்கள் ஸ்டைலானதாகத் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஒளியை உறிஞ்சுகின்றன அல்லது புலன்களை மூழ்கடிக்கும், அறைகள் தடைபட்டதாகவும் இரைச்சலாகவும் தோன்றும். ஒவ்வொரு அங்குல எண்ணும் சிறிய வீடுகள் அல்லது குடியிருப்புகளில் இது மிகவும் முக்கியமானது. சரியான நிழல்களைத் தேர்ந்தெடுப்பது திறந்த, காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கும், இது ஒளியை அழைக்கிறது மற்றும் விண்வெளி உணர்வை மேம்படுத்துகிறது. எந்த வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும், எதைத் தழுவுவது என்பதைப் புரிந்துகொள்வது, விலையுயர்ந்த புதுப்பித்தல் இல்லாமல் உங்கள் வீட்டை மிகவும் விசாலமாக உணர வைப்பதற்கு முக்கியமாகும். இந்த கட்டுரையில், அறைகளை சுருக்கி, சிறந்த வண்ணத் தேர்வுகளுடன் உங்கள் வாழ்க்கை இடத்தை மாற்ற உதவும் நிபுணர் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பொதுவான வண்ண தவறுகளை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்.உங்கள் வீட்டைத்…

Read More

சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஒபி 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக் அணியை வீழ்த்தியது. ஐஓபி அணி சார்பில் பர்தாஸ் திர்கே 3 கோல்களையும், சுதீப் சிராம்கோ ஒரு கோலும் அடித்தனர். ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வே ஏஜி அலுவலக அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தெற்கு ரயில்வே தரப்பில் சண்முகமும், ஏஜி அலுவலகம் அணி தரப்பில் வீர தமிழனும் தலா ஒரு கோல் அடித்தனர்.

Read More

சென்னை: தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, செப்டம்பர் முதல் வாரத்தில் லண்டன், ஜெர்மனிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்வர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 மார்ச்சில் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அடுத்து இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு…

Read More

பல்கலைக்கழகத்தின் உணர்ச்சி மதிப்பீட்டு மையத்தின் சமீபத்திய ஆய்வில், மிளகாய் மிளகுத்தூள் உணவில் சேர்ப்பது கலோரி நுகர்வு திறம்பட குறைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. அதிகரித்த ஸ்பைசினஸ் உணவை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இது உணவின் சுவையான தன்மையை எதிர்மறையாக பாதிக்காமல் குறைந்த உணவு உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது. மிளகாயை இணைப்பது பசியை நிர்வகிப்பதற்கும் எடை நிர்வாகத்திற்கு உதவுவதற்கும் ஒரு எளிய உத்தி என்று இது அறிவுறுத்துகிறது. நீங்கள் கண்டிப்பான உணவில் இருக்கிறீர்களா? கலோரிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் உங்கள் ஊட்டச்சத்து தேவைகளுக்கு எவ்வாறு ஒட்டிக்கொள்வது என்று யோசிக்கிறீர்களா? எடை இழப்பின் போது, மக்கள் பெரும்பாலும் கலோரி கலோரி குறைபாடுள்ள உணவில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் ஒருவர் பசியை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார், அதிகமாக சாப்பிடவில்லை? உங்கள் உணவில் ஒரு குறிப்பிட்ட காய்கறியைச் சேர்ப்பதே தந்திரம். ஒரு குறிப்பிட்ட காய்கறியைச் சேர்ப்பது, இது ஒரு மசாலா, கலோரிகளைக் குறைக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின்…

Read More

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று (ஆக. 11) முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப். 1-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

டார்வின்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டார்வின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 179 ரன் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 2-வது டி20 ஆட்டத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு மோதுகின்றன.

Read More