Author: admin

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாடு அந்த அணி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அண்மையில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விமர்சித்திருந்தனர். இந்த வரிசையில் இப்போது மற்றொரு முன்னாள் சிஎஸ்கே வீரர் ராயுடு இணைந்துள்ளார். “மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ரன் சேர்க்கவே இல்லை. டி20 கிரிக்கெட் மாற்றம் கண்டுள்ளது. இப்போதெல்லாம் மிடில் ஓவர்களில் கூட நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அணிகள் ரன் சேர்க்கின்றன. சிஎஸ்கே அணி ஆட்டத்தில்…

Read More

பெய்ஜிங்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப்…

Read More

மதுரை: ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரம்ஜானையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் 300 அடிக்கு மேல் இருக்கும் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி, இன்று (மார்ச் 31) ரம்ஜானையொட்டி, சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலை மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதி திடலுக்கு நேற்று சென்றனர். அங்கு அவர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்தத் தொழுகையின்போது, மத நல்லிணக்கம், இயற்கை வளம் செழிக்கவேண்டும், மழை பெய்யவேண்டியும் சிறப்பு துவா செய்தனர். இதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள், பழனி ஆண்டவர் கோயில் வழியாக சென்றனர். அவர்களது பெயர், அடையாள அட்டை…

Read More

நான் என் வேலையில் ஈடுபடும்போது ஒருவித போதையைப் போல உணர்கிறேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இன்னும் என்னால என்ன அதிகமாக செய்யமுடியும் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், “எனக்கு நண்பர்கள் இருந்தனர். ஆனால் நான் எப்போதும் பின்தங்கியே இருந்தேன். எனக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தால் கூட நான் இன்னும் ஆழமாக என்னுடைய வேலையில்தான் மூழ்கி இருப்பேன். ஒரு பாடலை உருவாக்க 8 மணி நேரம் ஆகும் என்று தெரிந்தாலும், நான் அதை நிறுத்த மாட்டேன். நான் அதை தாண்டி தொடர்ந்து முயற்சி செய்வேன். அதிக நேரம், சிறந்த வேலை, சிறந்த திருப்தி. இதுவே என் தாரக மந்திரம். அதிக நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதற்காக நான் குறைவாக வேலை செய்ய வேண்டும் என்பதல்ல. நான் என் வேலையில் ஈடுபடும்போது…

Read More

சென்னை: “மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், டெல்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்,” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக எப்பொழுதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அப்படி கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் 2010-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குறித்ததாகும். ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய பிறகு, அதுகுறித்து அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய புலனாய்வுத்துறை மூலம் விசாரணையை தொடங்கியது. காமன்வெல்த் விளையாட்டை பொறுத்தவரை, அதன் வரவேற்புக்குழு தலைவராக…

Read More

மும்பை: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளதால் வெள்ளிக்கிழமை ஆரம்ப லாபத்தையும் மீறி இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிஃப்டி 300 புள்ளிகளும் சரிந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடக்க வர்த்தகத்தில் 79,830 புள்ளிகளுடன் சற்று லாபத்துடனேயே தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தில் 11.30 மணிக்கு 1004 புள்ளிகள் சரிந்து 78,797.39 ஆக சரிந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் நிஃப்டி 24.289 புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தகத்தின் போது 338 புள்ளிகள் சரிந்து 23,908 ஆக இருந்தது. நிதிப்பங்குகளின் வீழ்ச்சி பங்குச் சந்தைகளின் சரிவுக்கு வித்திட்டன. அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா மற்றும் எட்ர்னல் பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன. சர்வதேச பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல்கள் நிலவிய போதிலும் செவ்வாய்க்கிழமை நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் இடையே…

Read More

துளசி என்றும் அழைக்கப்படும் புனித பசில் (ஓசிமம் கருவறை) இந்து மதத்தில் ஒரு புனிதமான மருத்துவ மூலிகையாகும், மேலும் ஆயுர்வேதத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு முதல் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி வரை, துளசி இலைகள் பல வியாதிகளை குணப்படுத்துகின்றன, இப்போது, ​​தாழ்மையான ஆலை உண்மையிலேயே உலகளாவியதாகிவிட்டது. சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் துளசி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று மேற்கோள் காட்டியது. ஆராய்ச்சியின் படி, துளசியின் நன்மைகளை இங்கே ஆழமாகப் பார்க்கிறது …மன அழுத்தம் மற்றும் மாசுபாட்டிற்கு எதிரான தடைதோல்சி உடலை பல்வேறு வகையான மன அழுத்தங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நீங்கள் நெரிசலான பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், தாழ்மையான துளசி உங்களை மாசுபடுத்திகள் மற்றும் கன உலோகங்களிலிருந்து பாதுகாக்கும். இது உழைப்பு, குளிர்ச்சியின் வெளிப்பாடு மற்றும் உரத்த சத்தம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. துளசி ஒரு அடாப்டோஜனாக செயல்படுகிறது, அதாவது இது உடல் மன அழுத்தத்திற்கு…

Read More

பெங்களூரு: விண்வெளி சீராக்கி மற்றும் விளம்பரதாரர் இடத்தில் இந்திய அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGES) ஒரு புதிய வாய்ப்பை வெளியிட்டுள்ளது சேட்டிலைட் பஸ் ஒரு சேவையாக (SBAAS) முன்முயற்சி, இந்திய தனியார் விண்வெளி வீரர்களை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது சிறிய செயற்கைக்கோள் பஸ் தளங்கள் க்கு ஹோஸ்ட் செய்யப்பட்ட பேலோட் விண்ணப்பங்கள்.ஒரு செயற்கைக்கோள் பஸ் என்பது ஒரு செயற்கைக்கோளின் முக்கிய உடல் மற்றும் கட்டமைப்பு அங்கமாகும், இதில் அறிவியல் கருவிகள் நடத்தப்படுகின்றன.இந்த முன்முயற்சி இரண்டு கட்ட அணுகுமுறையைப் பின்பற்றும், கட்டம் I மட்டு, மல்டி-மிஷன் செயற்கைக்கோள் பஸ் அமைப்புகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப திறன்களின் அடிப்படையில் நான்கு இந்திய NGE கள் வரை பட்டியலிடுவதில் கவனம் செலுத்துகிறது. இரண்டாம் கட்டத்தில், இந்த தளங்களின் பயன்பாட்டை நிரூபிக்க இரண்டு ஹோஸ்ட் செய்யப்பட்ட பேலோட் பயணங்களை ஆதரிக்கும்.”வாய்ப்பு (AO) இந்த அறிவிப்பின் மூலம், பல பேலோடுகளை ஆதரிக்கும் திறன் கொண்ட சிறிய செயற்கைக்கோள் பஸ் அமைப்புகளின் வடிவமைப்பு,…

Read More

தென் கொரியா, ஜனநாயகம் மற்றும் கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமானது, சமீபத்தில் ஒரு அசாதாரண அரசியல் புயலில் சிக்கிக் கொண்டது. ஒரு ஆடம்பர கைப்பையைப் பெறுவதற்கான ஒரு தீங்கற்ற செயலாகத் தொடங்கியது, தேசத்தை உலுக்கிய ஒரு சர்ச்சையாக அதிகரித்தது, முன்னோடியில்லாத வகையில் குறுகிய கால-தற்காப்புச் சட்டத்தைத் தவிர்த்தாலும் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஊழல், மையப்படுத்தப்பட்டுள்ளது முதல் பெண்மணி கிம் கியோன்-ஹீ ஒரு கிறிஸ்தவ டியோர் கைப்பை, பின்னர் சக்தி, கருத்து மற்றும் பொது நம்பிக்கையின் பலவீனமான தன்மை பற்றிய எச்சரிக்கைக் கதையாக மாறியுள்ளது.ஊழல் வெளிவருகிறதுமுதல் பெண்மணி கிம் கியோன்-ஹீ ஒரு முக்கிய போதகரின் பரிசாக சுமார் 2 2,250 மதிப்புள்ள ஒரு கிறிஸ்தவ டியோர் கைப்பை ஏற்றுக்கொண்டபோது இது அனைத்தும் தொடங்கியது. பரிமாற்றம் நல்லெண்ணத்தின் சைகையாக கருதப்பட்டிருக்கலாம் என்றாலும், அது விரைவில் விமர்சனத்திற்கான மின்னல் கம்பியாக மாறியது. இந்த பரிசு தென் கொரியாவின் கடுமையான ஒட்டுக்கு எதிரான சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியது,…

Read More

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22 இல் இங்கு திடீர் என 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர். இந்த தாக்குதல் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர். இவர்கள் முன்கூட்டியே…

Read More