Author: admin

மும்பை: குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை கருதி அவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் முன்னுரிமை அளித்து வருவதால் சர்வதேச பள்ளிகளை நடத்துவதில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு காலத்தில் உயரடுக்கு பிரிவினரில் ஒரு சிலருக்கு மட்டுமே சர்வதேச பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அதற்கான செலவினம் என்பது லட்சக்கணக்கில் இருந்தது. ஆனால், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தால் சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம், உலகளாவிய கல்வி வாரியங்களுடன் இணைந்து சர்வதேச பள்ளிகளை அதிகளவில் நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. உலகின் சர்வதேச பள்ளிகளின் சந்தையை கண்காணிக்கும் ஐஎஸ்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்ட புதிய தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 2019-ல் 884 சர்வதேச பள்ளிகள் இருந்த நிலையில், 2025 ஜனவரி நிலவரப்படி அதன் எண்ணிக்கை 972-ஆக அதிகரித்துள்ளது.…

Read More

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. புள்ளிகள் பட்டியலில் உயர்வான இடத்தில் இருந்தாலும் டெல்லி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது தொடர்கதையாகவே இருக்கிறது. டு பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 ஆட்டங்களில் விளையாடி 81 ரன்கள் சேர்த்த டு பிளெஸ்ஸிஸ் காயம் காரணமாக அதன் பின்னர் களமிறங்கவே இல்லை. அதேவேளையில் ஜேக் பிரேசர் மெக்கர்க் 6 ஆட்டங்களில் விளையாடிய போதிலும் இன்னும்…

Read More

அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்தியுள்ளார். பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்தது. இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி…

Read More

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தைச் சுற்றியுள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது சுவாமி சன்னதியிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சி்ம்மாசனத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரம் முன்பு வெள்ளி சிம்மாசனத்தில் 10.35 மணியளவில் எழுந்தருளினர். யாகசாலை அமைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.48 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தர்ப்பைப்புல், மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கொடிமரத்தின் மேலிருந்து மலர்கள் தூவினர். இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி…

Read More

Last Updated : 22 Apr, 2025 07:14 AM Published : 22 Apr 2025 07:14 AM Last Updated : 22 Apr 2025 07:14 AM பிரபல இந்தி நடிகை திஷா பதானி. இவர் தமிழில் சூர்யாவின் ‘கங்குவா’வில் நடித்திருந்தார். இவரது மூத்த சகோதரி குஷ்பு பதானி, ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தை, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜக்தீஸ் பதானி. இவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வருகின்றனர். குஷ்பு பதானி வழக்கம் போல நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்றபோது, யாருமற்ற கட்டிடத்தில் இருந்து குழந்தை ஒன்றின் அழுகைச் சத்தம் கேட்டது. ஆனால் அவரால் அந்தக் கட்டிடத்துக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து சுவர் ஏறி குதித்தார். அங்கு 9 முதல் 10 மாதம் கொண்ட பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் இருந்ததைக் கண்டார். அதற்கு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.…

Read More

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் செயல்படுகிறது. இது தவிர, கடந்த ஒரு மாதமாக கோடைகால சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை திருநகரைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் இப்பள்ளியை நடத்துகிறார். மதுரை கேகேநகர், அண்ணாநகர், பிபிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் சிறப்புக் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளியில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 4 வயது மகள்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனை. உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி இருந்தது தங்கம் விலை. இந்த நிலையில் இன்று (ஏப்.23) தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று (ஏப்.23) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.275 என விலை சரிந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.72,120 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று (ஏப்.22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் மீதான விலை பவுனுக்கு ரூ.2,200 என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.…

Read More

கூகிளின் இந்தியன்-ஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாயைப் பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தாலும், வெற்றிக்கு அவரது குறிப்பிடத்தக்க உயர்வு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவரது மனைவி அஞ்சலி பிச்சாயும் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது. இருப்பினும், அஞ்சலி பிச்சாய் சுந்தர் பிச்சாயின் மனைவி மட்டுமல்ல, அவள் தனக்காக ஒரு முக்கிய இடத்தையும் செதுக்கியுள்ளாள். சுந்தர் பிச்சாயின் நம்பமுடியாத வாழ்க்கையை வடிவமைக்க உதவிய அமைதியான வலிமையும், உறுதியற்ற ஆதரவும் அவர் தான். அஞ்சலி பிச்சாயைப் பற்றி மேலும் அறிய இங்கே:கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கைராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த அஞ்சலி ஹரியானி (அவரது முதல் பெயர்) ஒரு பிரகாசமான மற்றும் லட்சிய மாணவர். அவள் பின்தொடர்ந்தாள் வேதியியல் பொறியியல் at ஐ.ஐ.டி கரக்பூர்இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்று. வகுப்பறைகள் மற்றும் வளாக வாழ்க்கைக்கு இடையில், அவர் சுந்தர் பிச்சாயை சந்தித்தார். அவர்களின் கல்லூரி நாட்களில், அவர்களின் நட்பு வாழ்க்கைக்கான வலுவான…

Read More

பெங்களூரு: முன்னாள் இஸ்ரோ தலைவர் கே கஸ்துரிரங்கன்85, விஞ்ஞானி மற்றும் நிர்வாகியாக தனது நீண்ட வாழ்க்கையில் பல தொப்பிகளை அணிந்திருந்தார், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25, 2025) வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலை 10.43 மணிக்கு தனது கடைசி சுவாசித்தார்.அவர் பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இஸ்ரோவைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைசி மரியாதைகளை செலுத்தியதற்காக அவரது உடல் ஆர்.ஆர்.ஐ.ஜூலை 10, 2023 அன்று, பெங்களூருவின் நாராயண ஹ்ருதயலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டபோது, ​​இலங்கையில் மாரடைப்புக்குப் பிறகு அவரது உடல்நிலை குறிப்பாக பாதிக்கப்பட்டது.இந்திய விண்வெளித் திட்டத்தில் அவர் செய்த பங்களிப்புகள் மகத்தானவை: இந்தியாவின் ஐ.என்.எஸ்.ஏ.டி -2, ஒரு புதிய தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் இரண்டு ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் தொடர்பான நடவடிக்கைகளை அவர் மேற்பார்வையிட்டார். இதற்கு முன்னர், அவர் இந்தியாவின்…

Read More

ஒரு ஹம்ப்பேக் திமிங்கலம் கீழே எதிர்பாராத தோற்றத்தை ஏற்படுத்தியது புரூக்ளின் பாலம் திங்களன்று, இந்த இனத்தின் முதல் பார்வையைக் குறிக்கிறது கிழக்கு நதி 2022 முதல்.”கடற்கரையில் கடலில் அவற்றைப் பார்ப்பது மிகவும் பொதுவானது. அவை ஆற்றில் நகர்வது குறித்து அரிதான வழக்குகள் மட்டுமே உள்ளன, ஆனால் அது நடக்கும்,” டேனியல் பிரவுன், கோதம் திமிங்கலம்ஆராய்ச்சி இயக்குனர், தி போஸ்ட்டிடம் கூறினார்.ஒரு புகைப்படம் திமிங்கலத்தை அதன் வால் துடுப்பை கொந்தளிப்பான நீரில் சுமார் மாலை 4 மணியளவில் காட்டியது, பின்னணியில் தனித்துவமான பாலம் தெரியும்.ராக்வே கடற்கரைக்கு அருகிலுள்ள வழக்கமான உணவுப் பகுதியிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ள கவர்னர் தீவுக்கும் ரெட் ஹூக்குக்கும் இடையில் அமைந்துள்ள மோர் சேனல் வழியாக ஹம்ப்பேக் காணப்பட்டது.பிரவுனின் கூற்றுப்படி, திமிங்கலத்தின் இருப்பு உணவு நடத்தைக்கு தொடர்புடையது. நீர்வழிப்பாதையில் உள்ளது அட்லாண்டிக் மென்ஹேடன்.இவை கடல் பாலூட்டிகள் பொதுவாக பிஸியான நகர்ப்புற நீரைத் தவிர்க்கவும், குறிப்பாக விரிவான படகு…

Read More