டெக்சாஸ்: எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக வலைத்தளத்துக்கு வெளியே இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்கின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த செயலியை எக்ஸ் ஏஐ வடிவமைத்துள்ளது. பயனர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உரையாடல் பாணியில் இந்த செயலி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களை உருவாக்கவும், உரையைச் சுருக்கவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். எக்ஸ் தள பயனர்களுக்கு ஏஐ அசிஸ்ட்டண்ஸ் வழங்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் இது அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக எக்ஸ் தளத்தில் ப்ரீமியம் சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகமானது. தற்போது எக்ஸின் ஏஐ அசிஸ்டண்ட்டை கட்டணமின்றி பயன்படுத்தலாம். இருப்பினும் இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 10 ரெக்வெஸ்ட், நாள் ஒன்று மூன்று படங்கள் மட்டுமே பயனர்கள் பெற முடியும். இது செயலி வடிவில் பயன்படுத்தும்…
Author: admin
சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (ஏப்.1) வெளியிடப்படுகிறது. முதல் முறையாக குரூப்-1 பதவிகளுடன் தொழிலாளர் உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கிய இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டணையில், குரூப்-1…
மும்பை: 2024-25 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று (21-ம் தேதி) வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் நான்கு வீரர்கள் ஏ+ கிரேடு பிரிவிலும், ஆறு வீரர்கள் ‘ஏ’ கிரேடிலும், ஐந்து பேர் ‘பி’ கிரேடிலும் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 19 பேருக்கு ‘சி’ கிரேடு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு ‘பி’ கிரேடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ‘சி’ கிரேடு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். கடந்த சீசனில் இவர்கள் இருவருமே உள்நாட்டு போட்டிகளில் விளையாட மறுத்ததால் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர். ரிஷப் பந்த் ‘ஏ’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் ரிஷப் பந்த்துக்கு…
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் புதிய கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவருடன் பணியாற்றிய அரசியல் தலைவர்கள், அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் மீது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்சாட்டு, தலைமறைவு குற்றச்சாட்டின் கீழ் வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் ஏற்கெனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. தநைகர் தாகாவின் புறநகரில் உள்ள பூர்பாசல் பகுதியில் அரசு நிறுனம் சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை, சைமா புதுல், அப்போது பிரதமராக இருந்த தனது தாய் ஷேக் ஹசீனாவின் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றம்…
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு விழா மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் நாள்தோறும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட முதல் தேரில் விநாயகர், முருகன் மற்றும் அம்மனுடன் சோமஸ்கந்தராக சுவாமி எழுந்தருளினார். 2-வது தேரில் அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேர் வடம் பிடித்தல் காலை 7.16 மணிக்கு தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் `நமச்சிவாய’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு வீதிகளையும் வலம் வந்த தேரோட்டம் மாலையில் நிறைவடைந்தது. இதையொட்டி,…
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக, யாஷ் நடிக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ராவணனாக யாஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக உஜ்ஜைனியில் உள்ள மஹாகாளேஸ்வர் கோயிலில் நடிகர் யாஷ் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழிபாட்டுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிவபெருமானின் ஆசிவேண்டும் என்பதால் இந்தக் கோயிலுக்கு வந்தேன்.நான் தீவிர சிவபக்தன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்றார்.
திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த காட்சிகள் வைரலானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் செயல் அலுவலர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இத்திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. புனிதமான கோயில் வளாகத்தில் இவ்வாறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திருக்கோயில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி நகர் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில்…
புதுடெல்லி: பத்து வயதுக்கு மேலான சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த வயதை சேர்ந்த குழந்தை, சிறாருக்கு வங்கிக் கணக்கை தொடங்கலாம். அப்போது அவர்களின் தாய், தந்தையை பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம். அவர்கள் சுயமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம், டெபாசிட் செய்யலாம். அவர்களுக்கு டெபிட் கார்டு, காசோலைகளை வழங்கலாம். இன்டர்நெட் வங்கி வசதியையும் வழங்கலாம். இது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது. சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்களான பிறகு வழக்கமான வங்கி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ்…
நீங்கள் அலுவலக ஊழியரா? வேலை நீங்கள் நாள் முழுவதும் கணினியை உட்கார வைக்க வேண்டுமா அல்லது முறைத்துப் பார்க்க வேண்டுமா? உங்கள் பதில் ஆம் எனில், நீங்களே பிரேஸ் செய்யுங்கள், நீங்கள் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்களை பீதியடையச் செய்யும். அலுவலக ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகளின் ஒரு குலம் என்று வெளி உலகம் நினைக்கலாம். நாள் முழுவதும் உட்கார்ந்து (அல்லது அவர்களின் வார்த்தைகளில் ‘நிதானமாக’), தங்கள் வேலையைச் செய்வது, வெளியேறுவது. மாசுபாட்டிற்கு வெளிப்பாடு இல்லை, வானிலை குறை கூற வேண்டிய அவசியமில்லை, எந்தவொரு உடல் முயற்சியும் இல்லை. அலுவலக வேலைகள் வெளியில் கவர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் கற்பனை செய்வதை விட உள் பார்வை அசிங்கமானது. முதுகுவலி முதல் உலர்ந்த மற்றும் கஷ்டமான கண்கள், எடை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் வரை அது மோசமாகிறது. உங்கள் வேலையின் முடிவுகள் இதனுடன் பொருந்தினால், உங்களுக்காக சில மோசமான செய்திகள் எங்களிடம் உள்ளன.…
ஏப்ரல் 24, 2025 அன்று உலகளாவிய இணைய இணைப்பை வழங்குவதில் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு முக்கிய மைல்கல்லை உருவாக்கியது, ஸ்டார்லிங்க் 6-74 மிஷனை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. மிஷனில், 28 செயற்கைக்கோள்கள் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் பயன்படுத்தப்பட்டன, இது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் விண்மீன் கூட்டத்திற்கு மேலும் சேர்த்தது. உலகின் மிக தொலைதூர மற்றும் குறைந்த பகுதிகளுக்கு கூட அதிவேக இணைய இணைப்பை வழங்கும் நிறுவனத்தின் பணிக்கு இந்த விரிவாக்கம் மையமாகும். ஒவ்வொரு வெற்றிகரமான வரிசைப்படுத்தலிலும், ஸ்பேஸ்எக்ஸ் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தனிநபர்களுக்கு குறைந்த தாமதமான, நம்பகமான இணையத்தை வழங்குவதற்கான அதன் பார்வைக்கு அதிக அளவில் நகர்கிறது, கிராமப்புற சமூகங்களில் இணைப்பை மேம்படுத்துகிறது.ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 கேப் கனாவெரலில் இருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்தியதுராக்கெட் புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் வெளியீட்டு வளாகம் 40 (எல்.சி -40) இலிருந்து 9:52 PM ET க்கு தொடங்கப்பட்டது. பால்கான் 9 ராக்கெட் மாலை…