Author: admin

புதுடெல்லி: 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு நேற்று வெளியிட்ட டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் 2023 வரைவு விதியில் இந்த முன்மொழிவை வைத்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வரைவு விதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் மீதான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் அரசின் MyGov.in.என்ற தளத்தில் பிப்ரவரி 18, 2025-க்கு முன்பாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அவை பிப்.18-க்கு பின்பு பரிசீலிக்கப்படும். இந்த வரைவு விதிகள் குழந்தைகள் மற்றும் குறைபாடுடைய தனிநபர்களின் தரவுகள் பாதுகாப்பு சட்டப்பூர்வமான வழிமுறைகளின் கீழ் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. தனிப்பட்ட தரவுகளை கையாளும் பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் சிறார்களின் தரவுகளைக் கையாள்வதற்கு முன்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஒப்புதலை சரிபார்க்க சம்மபந்தப்பட்டவர்கள் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகள் அல்லது…

Read More

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க…

Read More

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இந்தியாவுக்கு பயணிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட, ‘ஹைபிரிட் மாடல்’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் மகளிர் அணி தங்கள் போட்டிகளை நடுநிலை மைதானங்களிலேயே ஆடவுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது பிசிசிஐ. இதையடுத்து துபாயில் ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாடி கோப்பையைத் தட்டிச் சென்றது குறித்து விமர்சனங்களும் எழுந்தன. இருநாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் ரீதியான வேறுபாடு காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கோ, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கோ வந்து போட்டிகளில் பங்கேற்காது, இதனையடுத்து இருநாடுகளில் எந்த நாடு போட்டித்தொடரை நடத்தினாலும் பொதுவான மைதானங்களில் தான் போட்டிகளில் இரு அணிகளும் பங்கேற்கும் என்ற ஹைபிரிட் மாடலை இரு நாட்டு வாரியங்களும் ஏற்றுக்…

Read More

பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார். உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, சீன பொருட்களுக்கான வரியை 104% ஆக அமெரிக்கா நேற்று உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அனைத்து அமெரிக்க பொருட்களுக்கான வரி நாளை (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் இன்று அறிவித்தது. இதன்மூலம் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக, குடியரசு கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அமெரிக்க அதிபர்…

Read More

சென்னை: பத்ரிநாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சரஸ்வதி புஸ்கரம் விழாவுக்கு தமிழக மக்களை அழைத்து செல்லும் வகையில், பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்-க்கு சிறப்பு ரயில் மே 8-ம் தேதி இயக்கப்பட உள்ளது. இது குறித்து உத்தராகண்ட் மாநில சுற்றுலா நிறுவன மக்கள்தொடர்பு அதிகாரிகள் விரேந்திர சிங் ராணா, சுனில் ராஜூ (சென்னை) ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியது:“உத்தராகண்ட் சுற்றுலா கழகம், இந்திய ரயில்வே பாரத் கவுரவ் ரயில் சார்பில், சரஸ்வதி புஷ்கரத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து பத்ரிநாத், கேதர்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் சரஸ்வதி ஆறு ஓடுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் மே மாதத்தில் சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பயணிகள் அழைத்து செல்லப்பட…

Read More

தனுஷ் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பைசன்’ படத்துக்குப் பிறகு, மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 56-வது படமாகும். தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், தனுஷ் – மாரி செல்வராஜ் – ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்துக்கு முன்பாக தனுஷை வைத்து புதிய படமொன்றை தயாரிக்கவுள்ளது வேல்ஸ் நிறுவனம். இப்படத்தினை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனை முடித்துவிட்டு தான் மாரி செல்வராஜ் படத்தினை தொடங்கவுள்ளார் தனுஷ். இதற்கு முன்பாக தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற அப்படத்தினை தாணு தயாரித்திருந்தார்.

Read More

குமுளி: முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு இன்று (ஏப்.29) பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்டுவதே தீர்வாக அமையும். புதிய அணைக்கான மொத்த செலவையும் கேரள அரசே ஏற்கும். அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து…

Read More

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.72,120-க்கு விற்பனையானது. இதனால், அட்சய திருதியைக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கை எதிரொலியாக உலக அளவில் தங்கம் விலை தினமும் அதிகரித்து வருகிறது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை கடந்த பிப்ரவரி 11-ம் தேதி முதல்முறையாக ரூ.8 ஆயிரத்தை கடந்தது. அன்று ஒரு கிராம் விலை ரூ.8,060, ஒரு பவுன் விலை ரூ.64,480 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 31-ம் தேதி ஒரு பவுன் ரூ.67,600-க்கு விற்பனையானது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதும், சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,520, கடந்த 17-ம் தேதி ஒரு பவுன் ரூ.71,360,…

Read More

உலகின் மிகவும் பிரபலமான செல்ல நாய் இனங்களில் இரண்டு, லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் மற்றும் கோல்டன் ரெட்ரீவர்ஸ் ஆகியவை அவற்றின் நட்பு இயல்பு, உளவுத்துறை, உயர் பயிற்சி மற்றும் விசுவாசத்திற்காக விரும்பப்படுகின்றன. முதல் பார்வையில், அவர்கள் இருவரும் பலருக்கு மிகவும் ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் அவை சில தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன; அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம். இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது உங்கள் குடும்பத்திற்கு சரியான செல்லப்பிராணியைத் தேர்வுசெய்ய உதவும்.

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஜான்ஸ் ஹாப்கின்ஸின் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுத்தாளரைத் தேர்ந்தெடுப்பார் மார்ட்டின் மகரி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தை வழிநடத்த, இந்த விஷயத்தை நன்கு அறிந்த இரண்டு ஆதாரங்கள் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. கோவ் -19 தொற்றுநோய்களின் போது பல பொது சுகாதார பிரச்சினைகள் குறித்து மக்கரி கவலைகளை எழுப்பினார், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து பாதுகாப்பையும், கோவ் தடுப்பூசி கட்டளைகளை எதிர்க்கவும் கூறினார். டிரம்ப் மாற்றம் குழுவின் செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ், எந்தவொரு அறிவிப்பையும் விட ஊகிக்கவோ அல்லது முன்னேறவோ மாட்டேன் என்று கூறினார். என எஃப்.டி.ஏ கமிஷனர்மாகரி சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவரிடம் புகார் அளிப்பார். எச்.எச்.எஸ். வழிநடத்த, டிரம்ப் தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் மற்றும் உயர் நிர்வாக வேலைகளுக்காக பல வழக்கத்திற்கு மாறான…

Read More