உடுமலை / பொள்ளாச்சி: திருப்பூர் மாவட்டம் உடுமலை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (ஆக.11) நடைபெறும் அரசு விழாக்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணி களை திறந்துவைத்தும், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.295 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, உடுமலை நேரு வீதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். உடுமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பொள்ளாச்சி செல்லும் முதல்வர், பிஏபி பாசனத் திட்டம் அமைய காரணமானவர்களான முன்னாள் முதல்வர் காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலைகளை திறந்துவைக்கிறார். இந்நிகழ்வுகளில்…
Author: admin
உங்கள் வீட்டுச் சுவர்களுக்கு நீங்கள் எடுக்கும் வண்ணங்கள் அலங்கரிப்பதை விட அதிகமாகச் செய்கின்றன, அவை உங்கள் அறைகள் எவ்வளவு பெரியவை அல்லது சிறியதாக உணர்கின்றன. இருண்ட அல்லது மிகவும் பிரகாசமான வண்ணங்கள் ஸ்டைலானதாகத் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஒளியை உறிஞ்சுகின்றன அல்லது புலன்களை மூழ்கடிக்கும், அறைகள் தடைபட்டதாகவும் இரைச்சலாகவும் தோன்றும். ஒவ்வொரு அங்குல எண்ணும் சிறிய வீடுகள் அல்லது குடியிருப்புகளில் இது மிகவும் முக்கியமானது. சரியான நிழல்களைத் தேர்ந்தெடுப்பது திறந்த, காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கும், இது ஒளியை அழைக்கிறது மற்றும் விண்வெளி உணர்வை மேம்படுத்துகிறது. எந்த வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும், எதைத் தழுவுவது என்பதைப் புரிந்துகொள்வது, விலையுயர்ந்த புதுப்பித்தல் இல்லாமல் உங்கள் வீட்டை மிகவும் விசாலமாக உணர வைப்பதற்கு முக்கியமாகும். இந்த கட்டுரையில், அறைகளை சுருக்கி, சிறந்த வண்ணத் தேர்வுகளுடன் உங்கள் வாழ்க்கை இடத்தை மாற்ற உதவும் நிபுணர் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பொதுவான வண்ண தவறுகளை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்.உங்கள் வீட்டைத்…
சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஒபி 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக் அணியை வீழ்த்தியது. ஐஓபி அணி சார்பில் பர்தாஸ் திர்கே 3 கோல்களையும், சுதீப் சிராம்கோ ஒரு கோலும் அடித்தனர். ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வே ஏஜி அலுவலக அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தெற்கு ரயில்வே தரப்பில் சண்முகமும், ஏஜி அலுவலகம் அணி தரப்பில் வீர தமிழனும் தலா ஒரு கோல் அடித்தனர்.
சென்னை: தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, செப்டம்பர் முதல் வாரத்தில் லண்டன், ஜெர்மனிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்வர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 மார்ச்சில் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அடுத்து இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு…
பல்கலைக்கழகத்தின் உணர்ச்சி மதிப்பீட்டு மையத்தின் சமீபத்திய ஆய்வில், மிளகாய் மிளகுத்தூள் உணவில் சேர்ப்பது கலோரி நுகர்வு திறம்பட குறைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. அதிகரித்த ஸ்பைசினஸ் உணவை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இது உணவின் சுவையான தன்மையை எதிர்மறையாக பாதிக்காமல் குறைந்த உணவு உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது. மிளகாயை இணைப்பது பசியை நிர்வகிப்பதற்கும் எடை நிர்வாகத்திற்கு உதவுவதற்கும் ஒரு எளிய உத்தி என்று இது அறிவுறுத்துகிறது. நீங்கள் கண்டிப்பான உணவில் இருக்கிறீர்களா? கலோரிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் உங்கள் ஊட்டச்சத்து தேவைகளுக்கு எவ்வாறு ஒட்டிக்கொள்வது என்று யோசிக்கிறீர்களா? எடை இழப்பின் போது, மக்கள் பெரும்பாலும் கலோரி கலோரி குறைபாடுள்ள உணவில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் ஒருவர் பசியை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார், அதிகமாக சாப்பிடவில்லை? உங்கள் உணவில் ஒரு குறிப்பிட்ட காய்கறியைச் சேர்ப்பதே தந்திரம். ஒரு குறிப்பிட்ட காய்கறியைச் சேர்ப்பது, இது ஒரு மசாலா, கலோரிகளைக் குறைக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின்…
சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று (ஆக. 11) முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப். 1-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டார்வின்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டார்வின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 179 ரன் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 2-வது டி20 ஆட்டத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு மோதுகின்றன.
சென்னை: தமிழக அரசில் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் 4 நாட்கள் கருத்துகளைக் கேட்க உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2003- 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி மாநில அரசுப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஜன. 24-ம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர்…
செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல், எடை கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு எளிய ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத படியாகும். பலர் உணவு வழியாக விரைகிறார்கள் அல்லது பெரிய துண்டுகளை விழுங்குகிறார்கள், இது வயிறு மற்றும் குடல்களை கடினமாக உழைக்க கட்டாயப்படுத்துகிறது மற்றும் செரிமான பிரச்சினைகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் எடை அதிகரிப்பு கூட வழிவகுக்கும். சரியான மெல்லும் சிறந்த செரிமானத்திற்கான உணவை உடைக்க உதவுவது மட்டுமல்லாமல், முழு மற்றும் திருப்தியை உணர உதவுகிறது, அதிகப்படியான உணவைக் குறைக்கிறது. இந்த கட்டுரையில், நன்றாக மெல்லாததன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நாங்கள் ஆராய்வோம், மேலும் மேம்பட்ட நல்வாழ்வுக்கான ஆரோக்கியமான மெல்லும் பழக்கத்தை வளர்க்க உதவும் நடைமுறை உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.உணவை மெல்லாததன் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் முழுமையாகஉணவை நன்றாக மெல்லத் தவறினால் வாயை மட்டும் பாதிக்காது, இது முழு செரிமான செயல்முறையையும் சீர்குலைக்கிறது. உங்கள் உணவை விரைந்து செல்லும் பழக்கத்தை…
சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. தொடக்க விழாவில் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, எஸ்டிஏடி பொது மேலாளர் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் பி.சுந்தரம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் துணை தலைவர் தினகர், செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் ஸ்ரீகேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறுவர் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் டான்பாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ், செயின்ட் பீட்ஸ், சேது பாஸ்கரா, பிஏகே பழனிசாமி, ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம், ஆலந்தூர் மான்போர்ட், முகப்பேர் வேலம்மாள் ஆகிய அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.