Author: admin

கருத்துகள் (()வரிசைப்படுத்துதல்: புதியதுமேம்பட்டதுபழமையானதுவிவாதிக்கப்பட்டதுடவுன் வாக்களித்தார்மறைவுகள்எண்ணிக்கை: 3000Xஆபாசமான, அவதூறான அல்லது அழற்சியான கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடாதது, பெயர் அழைப்பது அல்லது எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. கருத்துகளை நீக்க எங்களுக்கு உதவுங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவர்களை தாக்குதல் செய்வதன் மூலம். உரையாடலை சிவில் வைத்திருக்க ஒன்றாக வேலை செய்வோம்.மதிப்பாய்வு செய்த முதல் நபராக இருங்கள்.சரிபார்ப்பு மின்னஞ்சலை நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ளோம். சரிபார்க்க, செய்தியில் உள்ள இணைப்பைப் பின்தொடரவும்

Read More

பாட்னா: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும், 2024 மக்களவைத் தேர்தலில் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரித்து பொதுமக்களுக்கு தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கோரிக்கை விடுத்தார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்து இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், “அனைத்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தங்கள் குற்றச்சாட்டுகளை உண்மைகளுடன் பகிரங்கமாக முன்வைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் இதுபற்றி விசாரித்து பொதுமக்களுக்கு தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். பிஹாரின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பற்றிய எங்கள் கருத்து…

Read More

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் அதன் ஊழியரால் சென்னை கல்லூரி மாணவர் குத்தி கொல்லப்பட்டார். மற்றொரு மாணவர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், வழிபாட்டுதலங்கள் அருகே உள்ள ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்டோர் நேருவீதி-காந்தி வீதி சந்திப்பில் இருந்து வாயில் கருப்புத்துணி கட்டி பேரணியாக வந்து நேருவீதி – மிஷன்வீதி சந்திப்பில் உள்ள ரெஸ்டோ பாரை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அதே வீதியில் உள்ள மற்றொரு ரெஸ்டோ பாரை முற்றுகையிட்டு அங்கிருந்த பேனரை கிழித்து எறிந்தனர். பின்னர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தினர். போலீஸார் அங்கும் தடுத்ததால்…

Read More

நுரையீரல் புற்றுநோய் பாரம்பரியமாக புகைப்பழக்கத்துடன் தொடர்புடையது, ஆனால் நவீன அறிவியல் ஆய்வுகள் உணவு நுகர்வு உள்ளிட்ட புதிய உணவு அபாயங்களை கண்டுபிடித்துள்ளன. ஒரு பெரிய அளவிலான ஆய்வில், ஐஸ்கிரீம்கள் மற்றும் கோலாஸ் உள்ளிட்ட பிற தொகுக்கப்பட்ட அல்லது துரித உணவுகள் உள்ளிட்ட அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை 40%உயர்த்தும் என்று கண்டுபிடித்தது. இந்த எதிர்பாராத இணைப்பைக் கண்டுபிடிப்பது, நவீன உணவு முறைகள் புகைபிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற நிலையான அபாயங்களை விட புற்றுநோய் ஆபத்து காரணிகளை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பது குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதி பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்னஅதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளை (யுபிஎஃப்) உருவாக்கப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் இயற்கை உணவுப் பொருட்களுக்கு பதிலாக உணவு சாறுகள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த உருப்படிகளில் செயற்கை சுவைகள், வண்ணங்கள் மற்றும் அதிகப்படியான சர்க்கரை உள்ளடக்கம், உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், குழம்பாக்கிகள் மற்றும் மேம்பாட்டாளர்கள் உள்ளிட்ட சேர்க்கைகள் உள்ளன. அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட…

Read More

மும்பை: மருத்துவ ஆராய்ச்சித் துறையில் அதன் முதல் கூட்டு முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய ஒன்றியம்) மற்றும் இந்தியா ஆகியவை ஒன்றிணைந்து டெங்குவை எதிர்த்துப் போராடுகின்றன வைரஸ் தூண்டப்பட்ட நோய்கள் கண்டங்கள் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் சமீபத்திய ஆண்டுகளில். இன்னும் குறிப்பிட்ட சிகிச்சை மருத்துவம் இல்லை என்றாலும், உலகின் சில பகுதிகளில் ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் உரிமம் பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசிகள் எதுவும் இந்தியாவில் அதிக ஈடுசெய்யும் நாடாக கிடைக்கவில்லை.ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் தலைமையில், இந்த திட்டத்தில் எட்டு ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், ஐந்து இந்திய நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து ஒரு பல்கலைக்கழகம், மற்றும் குவாத்தமாலாவிலிருந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவை பொது சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி துறையில் பணிபுரியும்.மொத்த திட்ட செலவு சுமார் 90 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே யூரோவை 8 மில்லியனை (கிட்டத்தட்ட ரூ…

Read More

புதுடெல்லி: பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 476 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29-ஏ-ன்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் (தேசிய / மாநில / பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத) பதிவு செய்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின், சின்னம், வரி விலக்கு உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் பயன்களைப் பெறுகின்றன. அரசியல் கட்சிகளுக்கான பதிவுகள் தொடர்பான வழிகாட்டுதலின் படி, தொடர்ந்து 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.இதன் ஒரு பகுதியாக விரிவான மற்றும் தொடர் உத்திசார் நடவடிக்கைகள் மூலம் தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.…

Read More

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு தாக்கப்பட்ட வழக்கில் காவல் துறை டிஎஸ்பி ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை – சேலம் எட்டு வழி சாலைக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி செங்கம் அருகே நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் எனக் கூறி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லிபாபு தொடர்ந்த வழக்கில், மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல்களை உறுதி செய்து, செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என…

Read More

தூய தொடக்கங்களின் சின்னங்கள்ஒரு குழந்தைக்கு பெயரிடுவது ஆழமான அர்த்தமுள்ள தருணம். நம்பிக்கையையும் புதிய தொடக்கங்களையும் உள்ளடக்கிய பெயர்கள் ஆவிகளை மேம்படுத்தலாம், புதிய தொடக்கங்களை பிரதிபலிக்கும், வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையை ஊக்குவிக்கும். சேனல் நம்பிக்கை மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து பெறப்பட்ட பத்து அழகான பெயர்கள் இங்கே உள்ளன, இது பாடல் வரிகள் மற்றும் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டையும் வழங்குகிறது.

Read More

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா, வாக்கு திருட்டு குறித்து தனது கட்சி மீதே விமர்சனம் வைத்ததை அடுத்து மேலிட உத்தரவுக்கு இணங்க அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளார். கர்நாடகாவின் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.ராஜண்ணா. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர். கடந்த 7-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, பெங்களருவின் மகாதேவபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியல் முறைகேடான முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் கே.என்.ராஜண்ணா, “வாக்காளர் பட்டியல் எப்போது தயாரிக்கப்பட்டது? நமது சொந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதுதான் அது தயாரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார்களா? நாம்…

Read More

புதுச்சேரி: நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கிய 13 ரெஸ்டோ பார்கள் உரிமத்தை கலால் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. புதுவையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மதுபார்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களில் மது விருந்தோடு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் நடைபெறும். டிஜே போடும் பாட்டுக்கு இங்கு கூடும் இளைஞர்கள் நடனம் ஆடுவார்கள். இந்த ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை இயங்க கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான வார இறுதி நாட்களில் இந்த பார்கள் நள்ளிரவை தாண்டியும் இயங்குவதாக தொடர் புகார்கள் வந்தது. இதனிடையே, மிஷன் வீதியில் இயங்கிய ரெஸ்டோ பாரில் ஏற்பட்ட தகராறில் விருதுநகரைச் சேர்ந்த சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர் மோஷிக் சண்முக பிரியன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, புதுவை கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா…

Read More