மனித விண்வெளி பயணங்கள் ஆழமான இடத்திற்குள் செல்லும்போது, குழு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சவால் பெருகிய முறையில் சிக்கலானது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) நடந்த தற்போதைய பயணங்களைப் போலல்லாமல், விண்வெளி வீரர்கள் பூமியை அடிப்படையாகக் கொண்ட மருத்துவக் குழுக்கள், வழக்கமான மருந்துகள் பொருட்கள் மற்றும் ஆறு மாதங்களுக்குள் திரும்புவதற்கான விருப்பம், சந்திரன், செவ்வாய் மற்றும் தேவைக்கு அப்பால் அதிக மருத்துவ தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் திரும்புவதற்கான விருப்பம் ஆகியவற்றை பெரிதும் நம்பியுள்ளனர். நாசா மற்றும் கூகிள் ஒரு திருப்புமுனை தீர்வை உருவாக்க இணைந்துள்ளன: நீட்டிக்கப்பட்ட விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களை தன்னாட்சி முறையில் ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட AI- இயங்கும் மருத்துவ உதவியாளர்.சந்திரன் மற்றும் செவ்வாய் பயணங்களில் விண்வெளி வீரர்களை ஆதரிக்க AI மருத்துவ உதவியாளருக்கு நாசா அழைக்கிறதுகுறைந்த பூமி சுற்றுப்பாதைக்கு அப்பால் பணிகள் நீட்டிக்கப்படுவதால், விண்வெளி வீரர்கள் சுகாதார நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்வார்கள். தற்போது, ஐ.எஸ்.எஸ் குழுவினர் பயனடைகிறார்கள்:தரை அடிப்படையிலான…
Author: admin
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை தனியாக வெளியிட அவசியமில்லை. இதை வலியுறுத்தும் வகையில் எந்த சட்டவிதியும் கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அண்மையில் நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7.24 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் ஏடிஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயர்கள் அடங்கிய தனி பட்டியலை வெளியிட வேண்டும்’’ என்று கோரப்பட்டது. இதுகுறித்து…
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் அமைவதற்கு காரணமாக இருந்த தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா. மகாலிங்கம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர் ஆகியோரின் நினைவாக அவர்களின் திருவுருவச் சிலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 4.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கர் பரப்பளவில் 4.25 கோடி மதிப்பில் காமராஜர் உள்ளிட்ட நால்வரின் திருவுருவச் சிலைகள், பயிற்சி அரங்கம், கண்காட்சி அரங்கத்துடன்…
பல நடுத்தர வர்க்க இந்திய குடும்பங்களுக்கு, சொந்தமாக ஒரு வீடு, குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு போதுமான நிதி, 1.2 கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு, மற்றும் நிதி ஸ்திரத்தன்மையுடன் ஓய்வு பெறுவது ஒரு கனவு போல் தெரிகிறது. மிதமான வருமானங்கள், உயரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஆகியவற்றைக் கொண்டு, பெரியதாக சேமிப்பது பலருக்கு பெரும்பாலும் சாத்தியமில்லை. ஆனால் பட்டய கணக்காளர் (சி.ஏ) நிதின் க aus சிக் வேறுவிதமாக நம்புகிறார்.எக்ஸ் (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) பற்றிய விரிவான இடுகையில், சி.ஏ. நிதின் க aus சிக், ஒழுக்கம், ஸ்மார்ட் திட்டமிடல் மற்றும் நிலையான முதலீட்டு பழக்கவழக்கங்களுடன், சராசரி வருமானம் உள்ளவர்கள் கூட 10 ஆண்டுகளில் வெறும் 10 ஆண்டுகளில் 1.2 கோடியின் செல்வத்தை உருவாக்க முடியும் என்று விளக்கினார். X இல் க aus சிக் இடுகையின்படி: இங்கே:1. நிதி திட்டமிடல் ஆரம்பத்தில் தொடங்கவும்க aus சிக்…
நொய்டா: உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் குற்ற புலனாய்வு அலுவலகத்தை போலியாக நடத்தி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை நொய்டா போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் என்ற பெயரில் 6 பேர் கும்பல் போலி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளது. காவல் நிலையத்தின் போலி சின்னங்களுடன் அந்த அலுவலகத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும், போலி அடையாள அட்டைகள், ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகள், போலி ஆவணங்கள், சான்றிதழ்களையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். www.intlpcrib.in என்ற பெயரில் அவர்கள் இணையதளத்தையும் தொடங்கி பல தரப்பில் இருந்து நன்கொடை வசூலித்துள்ளனர். அந்த அலுவலகம் சட்டப்படி இயங்குவது போல் பல தேசிய மற்றும் சர்வதேச சான்றிதழ்களும் போலியாக அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த நொய்டா போலீஸார், நொய்டா பேஸ்-3 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போலி காவல் நிலையத்தை மூடி, அங்கிருந்த போலி ஆவணங்கள்,…
நவம்பரில் முதல் அறிவிப்பு இருக்கும் என்று ராஜமவுலி – மகேஷ் பாபு படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் தரப்பில் எந்தவொரு அறிவிப்புமே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜமவுலி பகிர்ந்துள்ள அறிக்கையில், “இந்தியாவிலும், உலகமெங்கும் உள்ள அன்பான சினிமா ரசிகர்களே, மகேஷ் பாபுவின் ரசிகர்களே… நாங்கள் படப்பிடிப்பு தொடங்கி சில காலம்தான் ஆகிறது. படத்தைப் பற்றி அறிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனாலும், இந்தப் படத்தின் கதை மற்றும் நோக்கம் மிகவும் விரிவானது, வெறும் போஸ்டர்களோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகளோ அதற்கு நியாயம் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். நாங்கள் உருவாக்கும் சாராம்சம் மற்றும் ஆழமான உலகத்தை வெளிப்படுத்தும் விஷயத்தில் நாங்கள் தற்போது பணிபுரிந்து வருகிறோம். அது நவம்பர் 2025-ல் வெளியிடப்படும்.…
ராமதாஸ் – அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலையில் உள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை அறிவித்தார் ராமதாஸ். மேடையிலேயே இதனை வெளிப்படையாக கடுமையாக எதிர்த்தார் அன்புமணி. அப்போது பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவே இல்லை. கடந்த சில மாதங்களாக தினந்தோறும் ஊடகங்கள் முன்பு அன்புமணியை விளாசி வருகிறார் ராமதாஸ். கட்சியில் இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் அறிவிக்கின்றனர். ராமதாஸின் எதிர்ப்பை மீறி நடைபயணத்தை தொடரும் அன்புமணி, பொதுக்குழு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினார். அதேபோல, அன்புமணிக்கு போட்டியாக பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்தி காண்பித்திருக்கிறார் ராமதாஸ். இப்படி இரு தரப்பிலும் தினமும் பரபரப்புகளுக்கு…
தாழ்மையான கசப்பான சுண்டைக்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட கரேலா ஜூஸ், காலத்தின் சோதனையாக நிற்கும் அந்த வயதான தீர்வுகளில் ஒன்றாகும். அதன் கூர்மையான, கசப்பான சுவை உங்களை வெல்லக்கூடும், ஆனால் அந்த வலுவான சுவைக்குப் பின்னால் சுகாதார நன்மைகளின் புதையல் மார்பு உள்ளது. பல நூற்றாண்டுகளாக, கரேலா ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு, செரிமானத் தொல்லைகள் முதல் இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகள் வரை. இன்று, நவீன ஊட்டச்சத்து அறிவியல் பிடித்து வருகிறது, கரேலா சாற்றை வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் சக்திவாய்ந்த தாவர கலவைகள் நிறைந்த ஒரு செயல்பாட்டு சுகாதார பானமாக அங்கீகரிக்கிறது.தவறாமல் உட்கொள்ளும்போது (மிதமாக), கரேலா சாறு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். நீங்கள் இரத்த சர்க்கரையை இயற்கையாகவே நிர்வகிக்க விரும்புகிறீர்களோ அல்லது உங்கள் காலை தொடங்குவதற்கு ஊட்டச்சத்து நிரம்பிய பானத்தை…
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செல்லும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளதால், இண்டியா கூட்டணி மூத்த தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர்…
சிம்பு படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. ஆனால், அதன் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால் பலரும் இப்படம் கைவிடப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கடைசியாக சிம்பு படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “விரைவில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இப்படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. தாணு தயாரிப்பில் உருவாகிறது வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி படம். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதில் கவுரவ கதாபாத்திரத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் கவின் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.