Author: admin

சென்னை: ‘தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்குமாறு காங்கிரஸ் தலைமை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இரட்டை மலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவரை பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதை ஏன் முகத்தை மூடிக்கொண்டு சென்று பார்க்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம். பாஜக தமிழகத்தையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கிறது. சமக்ரசிக்ஷா நிதி, ஜிஎஸ்டி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதை பழனி சாமி மத்திய பாஜக அரசிடம் கேட்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது, நீட்டை தமிழகத்துக்குள் நுழைய விட மாட்டேன். ஜிஎஸ்டி திட்டத்தில் கையெழுத்து போட மாட்டேன். உதய் மின் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்றார். பிறகு இவை எல்லாம்…

Read More

சென்னை: ‘அரசி​யலுக்கு வந்​தால் சேவை செய்​யுங்​கள், பெருமை பேசாதீர்​கள்’ என விஜய்​யை, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார். இதுதொடர்பாக செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மக்​களுக்கு சேவை செய்ய வந்​தால், சேவை செய்ய வந்​த​தாக இருக்​கவேண்​டும். தவெக தலை​வர் விஜய் சினி​மா​வில் உயர்ந்த நடிக​ராக உள்ளார். அவருக்​கென ஒரு வியா​பாரம் இருக்​கிறது. ஆனால் மக்​களுக்​காக என்​னுடைய உச்​சத்​தை, என்​னுடைய வரு​வாயை விட்டு விட்டு வந்​தேன் என்று அவர் அடிக்​கடி கூறு​வதை கேட்​டால், யார் அவரை சினி​மாவை விட்டுவிட்டு வரச்சொன்​னது? அவ்வாறு பெருமை பேசக்​கூ​டாது. அப்​படி சொல்வது ஒரு தலை​வனுக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

உணவைக் காணவில்லை அல்லது அசாதாரண நேரங்களில் சாப்பிடுவது பெரும்பாலும் உடலை குழப்புகிறது, இது கார்டிசோலை ஆற்றல் அளவைப் பராமரிக்க தூண்டுகிறது. காலப்போக்கில், இது இரத்த சர்க்கரை சமநிலையை சீர்குலைக்கும் மற்றும் மன அழுத்த பதில்களை மோசமாக்கும். நம் உடல்கள் தாளத்தில் செழித்து வளர்கிறோம், அதன் சாதாரண முறை இடைவெளிகளை சீர்குலைத்து, கார்டிசோல் அமைதியாக உயர்ந்து, ஒன்றை லேசான விமானத்தில் அல்லது சண்டை பயன்முறையில் வைத்திருக்கிறது.

Read More

சேலம்: ‘டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, காரில் கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தது குற்றமா? தேவையின்றி இதை அரசியல் ஆக்குகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 16-ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு சென்றேன். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். தமிழகத்தில் நான் மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து விசாரித்தார். அவரை சந்தித்துவிட்டு காரில் வெளியே வரும்போது முகத்தை துடைத்தது குற்றமா? இதை தேவையின்றி அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. நான் முகத்தை மூடியபடி வந்ததாக சில ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறார். சிறுபிள்ளைத்தனமாக பேசுவது அழகல்ல. நான்…

Read More

இந்தியாவில் ஒரு வார இறுதி பற்றி சிந்தியுங்கள். வெப்பம், போக்குவரத்து, தூசி, இடைவிடாத அட்டவணைகள். சனிக்கிழமை மாலைக்குள், நம்மில் பலர் அந்த “உடனடி பளபளப்பு” முகத்திற்காக ஒரு பார்லர் நாற்காலியில் தப்பிக்க வேண்டும் என்று கனவு காண்கிறோம். ரோஜா நீர், மென்மையான இசை நாடகங்களின் காற்று வாசனை, உங்கள் தோல் முன்பை விட பிரகாசமாக வெளியேறும் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு பளபளப்பு நன்றாகத் தோன்றினாலும், பார்லர் முக அபாயங்களின் உண்மையான கதை தொடங்கினால் என்ன செய்வது?பல இந்திய தோல் மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கையுடன் பரிந்துரைக்கின்றன. ஆந்திராவில் பார்லர் நடைமுறைகளுக்குப் பிறகு டெர்மடோஸ்கள் குறித்த மருத்துவ ஆய்வு 102 நோயாளிகளைப் பின்பற்றியது, அவர்கள் முகங்கள், மெழுகு அல்லது த்ரெட்டிங் பிறகு தோல் பிரச்சினைகளை உருவாக்கினர். ஏறக்குறைய 25 சதவீதம் பேர் முகப்பரு போன்ற வெடிப்புகளைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் நிறமி அல்லது ஃபோலிகுலிடிஸை உருவாக்கினர். செய்தி…

Read More

சென்னை: பனை மரத்தை வெட்​டும்​போது மாவட்ட ஆட்​சி​யரிடம் அனு​மதி பெறு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து வேளாண்​துறை வெளி​யிட்ட அரசாணை​ விவரம்: சட்​டப்​பேர​வை​யில் கடந்த 2022-ம் ஆண்டு வேளாண் நிதி​நிலை அறிக்​கையை அமைச்​சர் தாக்​கல் செய்​யும்​போது, ‘‘பனைமரத்தை வேரோடு வெட்டி விற்​க​வும், செங்​கல் சூளை​களுக்கு பயன்​படுத்​தும் செயலைத் தடுக்​க​வும் அரசால் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும். தவிர்க்க முடி​யாத சூழ்​நிலை​யில் பனைமரங்​களை வெட்​டு​வதற்​கு, மாவட்ட ஆட்​சி​யர் அனு​மதி கட்​டாய​மாக்​கப்​படும்” என அறி​வித்​தார். தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில், மாவட்ட ஆட்​சி​யர், வரு​வாய் கோட்​டாட்​சி​யர் அல்​லது உதவி மாவட்ட ஆட்​சி​யர், சார் மாவட்ட ஆட்​சி​யர், வேளாண் உதவி இயக்​குநர், காதி கிராமத் தொழில் வாரிய உதவிஇயக்​குநர் ஆகியோ​ருடன் கூடிய குழு அமைக்​கப்​படும். மாவட்ட ஆட்​சி​யர் வேறு உறுப்​பினரை​யும் தேவைக்​கேற்ப குழு​வில் சேர்க்​கலாம் என தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, தோட்​டக்​கலைத்​துறை இயக்​குநர், மாவட்ட ஆட்​சி​யரிடம் மரம் வெட்​டு​வதற்​கான அனு​ம​தியை பெறு​வதற்கு வழி்​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கு​வதற்​கான கருத்​துருவை அரசுக்கு…

Read More

உங்கள் மேசை அல்லது உங்கள் வாழ்க்கை அறையை பிரகாசமாக்கும் அழகிய ஆர்க்கிட் மூலம் ஒரு ஃபெர்னின் அமைதியான பச்சை நிறத்தை நீங்கள் வணங்குகிறீர்கள். ஆனால் ஆறுதலுக்காக நீங்கள் நம்பியிருக்கும் உட்புற தாவரங்கள் உண்மையில் உங்களை ஒரு துடிக்கும் தலையுடன் விட்டுவிட்டால் என்ன செய்வது? நெற்றியில் அந்த கனமான அழுத்தம், உங்களுக்கு பிடித்த மூலையில் நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது தலைச்சுற்றல் அல்லது மூடிய அறையில் செலவழித்த நேரம் கழித்து நீடிக்கும் மூடுபனி சோர்வு அனைத்தும் உங்கள் இலை நண்பர்களுடன் இணைக்கப்படலாம்.சில உட்புற தாவரங்கள் கொந்தளிப்பான கரிம சேர்மங்களை வெளியிடுகின்றன, சில வலுவான வாசனை திரவியங்கள் அல்லது மகரந்தத்தை கொண்டு செல்கின்றன, மற்றவை ஈரமான மண்ணில் அச்சு ஊக்குவிக்கின்றன. இந்த காரணிகள் அனைத்தும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு அங்கீகரிக்கப்பட்ட தூண்டுதல்கள். ஜார்ஜியா பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறையின் ஒரு ஆய்வில், அமைதி லில்லி, அரேகா பாம் மற்றும் அழுகை அத்தி போன்ற தாவரங்கள் சில நிபந்தனைகளின்…

Read More

சென்னை: குற்​ற​வாளி​களை கைது செய்​யும் வகை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் பிற​மாநிலங்​களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கும் அதி​காரம் டிஜிபி-க்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. குற்​றங்​கள் நடை​பெறாத மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்க வேண்​டும் என முதல்​வர் மு.க.ஸ்​டாலின் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தார். குறிப்​பாக டிஜிட்​டல் கைது, இணை​யதள மோசடிகள், ஆன்​லைன் முதலீட்டு மோசடிகள் போலீ​ஸாருக்கு சவால் விடும் வகை​யில் உள்​ளது. இவ்​வகை மோசடிக்​காரர்​கள் வெளி​மாநிலம் அல்​லது வெளி​நாடு​களில் இருந்​த​வாறு பொது மக்​களிட​மிருந்து கோடிக்​கணக்​கான பணத்தை நொடியில் பறித்து விடு​கின்​றனர். இந்​தவகை குற்​ற​வாளி​களை கைது செய்ய விசா​ரணை (புல​னாய்​வு) அதி​காரி​கள் வெளி​மாநிலம் செல்ல வேண்​டியது உள்​ளது. ரயில் அல்​லது பேருந்​துகளில் பயணித்​தால் அதிக நேரம் செல​வாகும். சைபர் க்ரைம் மோசடி​யில் 24 மணி நேரத்​திலிருந்து 48 மணி நேரத்​துக்​குள் மோசடிக்​காரர்​கள் ஒரு வங்கி கணக்​கி​லிருந்து அடுத்த வங்​கி, அதற்கு அடுத்த வங்கி என மாற்​றம் செய்து அனைத்து பணத்​தை​யும் மோசடி செய்து விடு​கின்​றனர். அவர்​களை விரைந்து…

Read More

ஒரு புதிய கோட் போலந்து பிறகு அந்த பளபளப்பான பூச்சு தவிர்க்கமுடியாததாக உணர்கிறது. பிரகாசம், நிறம் மற்றும் நம்பிக்கையை நீங்கள் பாராட்டுகிறீர்கள். ஆயினும், போலந்து வந்தவுடன், கதை குறைவாக கவர்ச்சியாக இருக்கும். முகடுகள் தோன்றும், நகங்கள் உடையக்கூடியவை, சில நேரங்களில் மஞ்சள் நிற கறை நீடிக்கும். உண்மை என்னவென்றால், நெயில் பாலிஷ், கடுமையான நீக்குபவர்கள் மற்றும் ஜெல் நகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது அமைதியாக ஆணி ஆரோக்கியத்தை பாதிக்கும்.விஞ்ஞான ஆராய்ச்சி இந்த கவலையை ஆதரிக்கிறது. 65 பங்கேற்பாளர்களின் 2020 தோல் மருத்துவ ஆய்வில், வீட்டிலேயே ஜெல் பாலிஷ் கருவிகளை தவறாமல் பயன்படுத்தியவர்கள் பாரம்பரிய மெருகூட்டலைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆணி வலி, உரித்தல் மற்றும் பெரியுங்குவல் எரிச்சல் ஆகியவற்றைப் புகாரளித்ததாகக் கண்டறிந்தனர். நகங்களில் நெயில் பாலிஷ் விளைவுகள் ஒப்பனை மாற்றங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன, ஆனால் பயன்பாடு அடிக்கடி அல்லது நீடிக்கும் போது கட்டமைப்பு சேதம் மற்றும் அச om…

Read More

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். அந்த நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், ஓடிபி விவரங்களை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வாக்குகள் திருடப்படுவதாகவும், இதில் பாஜகவுடன், தேர்தல் ஆணையம் கூட்டுசேர்ந்து சதி செய்வதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி நேற்று கூறியதாவது: ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும்காங்கிரஸ்…

Read More