Author: admin

லக்னோ: ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான அதி​காரப்​பூர்​வ​மற்ற முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தியா ‘ஏ’ அணி 403 ரன்​கள் குவித்​தது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான துருவ் ஜூரெல் சதம் விளாசி​னார். லக்​னோ​வில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்​னிங்​ஸில் 98 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 532 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 30 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 116 ரன்​கள் எடுத்​தது. நாராயண் ஜெகதீசன் 50, சாய் சுதர்​சன் 20 ரன்​களு​டன் நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடி​னார்​கள். ஜெகதீசன் 64 ரன்​களும், சாய் சுதர்​சன் 73 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்​களில் வெளி​யேறி ஏமாற்​றம் அளித்​தார். இதையடுத்து தேவ்​தத் படிக்​கலுடன் இணைந்த விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான துருவ் ஜூரெல் அதிரடி​யாக…

Read More

சென்னை: மக்​கள் நீதி மய்​யம் கட்​சிக்கு பொது​ மக்​களிடம் உள்ள செல்​வாக்​கு, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் எத்​தனை தொகு​தி​களில் போட்​டி​யிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்​வாகி​களிடம் கமல்​ஹாசன் ஆலோ​சனை நடத்​தி​னார். அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பணி​கள் தொடர்​பாக மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ ஹாசன், கட்சி நிர்​வாகி​களை செப்​.18 முதல் 21-ம் தேதி வரை மண்டல வாரி​யாகச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​துகிறார். இதற்​காக சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள டிஎன் ராஜரத்​தினம் கலை​யரங்​கில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. முதல்​நாள் ஆலோ​சனை கூட்​டம் நேற்று தொடங்​கியது. கமல்​ஹாசன் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் காலை​யில் சென்னை மண்டல நிர்​வாகி​களும், மாலை​யில் காஞ்​சிபுரம் மண்டல நிர்​வாகி​களும் பங்​கேற்​றனர். அவர்​களு​டன் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் ஆ.அருணாச்​சலம், துணைத் தலை​வர்​கள் ஏ.ஜி.மவுரி​யா, ஆர்​.தங்​கவேலு உள்​ளிட்ட நிர்​வாகி​களும் பங்கேற்றனர். சென்னை மண்டல கலந்​தா லோ​சனைக் கூட்​டத்​தில் கமல்​ஹாசன் பேசும்​போது, “எத்​தனை மொழிகளை…

Read More

Last Updated : 19 Sep, 2025 07:57 AM Published : 19 Sep 2025 07:57 AM Last Updated : 19 Sep 2025 07:57 AM புதுடெல்லி: இந்​தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்​பர் 30-ம் தேதிக்​குப் பிறகு அமெரிக்கா விலக்​கிக் கொள்ள அதிக வாய்ப்​புள்​ள​தாக தலைமை பொருளா​தார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்​வரன் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடையே நடை​பெற்று வரும் பேச்​சு​வார்த்​தைகளுக்கு மத்​தி​யில் வர்த்தக கட்​டுப்​பாடு​கள் தளர்த்​தப்​படு​வதற்​கான வாய்ப்பை தலைமை பொருளா​தார ஆலோசகரின் கருத்​துகள் வெளிப்​படுத்​து​வ​தாக அமைந்​துள்​ளது. கொல்​கத்​தா​வில் வணி​கர்​களின் வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை சபை ஏற்​பாடு செய்த நிகழ்​சி​யொன்​றில் தலைமை பொருளா​தார ஆலோசகர் அனந்த நாகேஸ்​வரன் பேசி​ய​தாவது: இந்​திய பொருட்​களின் இறக்​கு ம​திக்கு அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரி விதித்​தது. அதே போன்று மீண்​டும் 25 சதவீத அபராத வரியை இந்​தியா மீது அமெரிக்கா விதித்​துள்​ளது.…

Read More

கேரள மாநிலம் நெய்க்லெரியா ஃபோலரெரியால் ஏற்பட்ட தொற்றுநோய்களில் பெரும் எழுச்சியைக் காண்கிறது, இது பொதுவாக “மூளை உண்ணும் அமீபா” என்று குறிப்பிடப்படுகிறது. இதுவரை, மாநில சுகாதார அமைச்சர் புதன்கிழமை மாநில சட்டமன்றத்திடம் தெரிவித்துள்ளார், இந்த வழக்குகள் மொத்தம் 69 வழக்குகள் மற்றும் 19 இறப்புகள் மாநிலம் முழுவதும் உள்ளன என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் காணப்பட்ட எதையும் போலல்லாமல், இந்த கொடிய வைரஸ் வெடிப்பு ஒரு நீர் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, சமீபத்திய வழக்குகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பை மிகவும் கடினமாக்குவது எவ்வளவு கடினமாகிவிட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.அமீபா, நெய்க்லெரியா ஃபோலரி சாப்பிடும் மூளை சரியாக என்ன?நெய்க்லெரியா ஃபோலரெரி என்பது குளங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற சூடான, புதிய நீர்நிலைகளில் காணப்படும் ஒரு நுண்ணிய அமீபா ஆகும். இது பாக்டீரியாவிற்கு உணவளிக்கிறது மற்றும் வண்டல்களில் செழித்து வளர்கிறது, உயிரினத்தைக் கொண்ட நீர் குறிப்பாக மூக்கு வழியாக மனித உடலில்…

Read More

புதுடெல்லி: ​நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய நிலைத்​தன்​மைக்​காக​வும் பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் இந்​தியா ஆய்வு செய்​யும் என வெளி​யுறவுத்​துறை தெரி​வித்​துள்​ளது. பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. அதில் பாகிஸ்​தான் அல்​லது சவுதி அரேபியா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால், அது இரு நாடு​களுக்கு எதி​ரான தாக்​குதலாக கருதப்​படும்’’ என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்​மான் அப்​துலாசிஸ் மற்​றும் பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்​டாக அளித்த பேட்டியில் தெரி​வித்​தனர். பாகிஸ்​தான் மீது இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதல் நடத்​திய 4 மாதங்​களுக்​குப்​பின் இந்த ஒப்பந்தம் பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே கையெழுத்​தாகி​யுள்​ளது. இது குறித்து இந்​திய வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறிய​தாவது: சவுதி அரேபியா – பாகிஸ்​தான் இடையேபரஸ்பர பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்ள செய்​தியை பார்த்​தோம்.…

Read More

டோக்கியோ: உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய வீர​ரான சச்​சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்​தார். உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி ஜப்​பானின் டோக்​கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இறு​திப் போட்டி நடை​பெற்​றது. நடப்பு சாம்​பியனும், ஒலிம்​பிக்​கில் இரு முறை தங்​கம் வென்ற இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா, ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீம் உள்​ளிட்ட 12 வீரர்​கள் இதில் பங்​கேற்​றனர். டிரினி​டாட் மற்​றும் டோபாகோவை சேர்ந்த கெஷோர்ன் வால்​காட் 88.16 மீட்​டர் தூரம் ஈட்​டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். கிரன​டா​வின் ஆண்​டர்​சன் பீட்​டர்ஸ் 87.38 மீட்​டர் தூரம் எறிந்து வெள்​ளிப் பதக்​க​மும்,…

Read More

கம்பம்: கேரள மாநிலத்​திலிருந்து கொண்​டு​வரப்​பட்ட எலெக்ட்​ரானிக்ஸ் கழி​வு​கள் கம்​பம் மலைச் சாலை​யில் கொட்​டப்​படு​வது குறித்து அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். தேனி மாவட்​டத்​தில் கேரளாவை இணைக்​கும் முக்​கிய வழித்​தட​மாக கம்​பம்​மெட்டு மலைப்​பாதை உள்​ளது. தமிழகத்​துடன் நேரடித் தொடர்​பில் உள்​ள​தால், அங்​கிருந்து குப்​பை, கழி​வு​கள் இரவில் கொண்​டு​வரப்​பட்​டு, தமிழக வனப்​பகு​தி​யில் அடிக்​கடி கொட்​டப்​படு​கின்றன. கடந்த 4 நாட்​களுக்கு முன்பு கம்​பம்​மெட்டு மலை​யடி​வாரம் புதுக்​குளம் பகு​தி​யில், சக்​திவேல் என்​பவருக்​குச் சொந்​த​மான இடத்​தில் மூட்டை மூட்​டை​யாக கேரள குப்பை கொட்​டப்​பட்​டிருந்​தது. தகவலறிந்த மதுரை மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய சுற்​றுச்​சூழல் பறக்​கும்​படை பொறி​யாளர் பத்மா தலை​மையி​லான அதி​காரி​கள் ஆய்வு நடத்​தினர். எலெக்ட்​ரிக் மற்​றும் எலெக்ட்​ரானிக்ஸ் கழி​வு​கள் அங்கு கொட்​டப்​பட்​டது தெரிய​வந்​தது. அவற்றை புதுப்​பட்டி பேரூ​ராட்சி ஊழியர்​கள் அகற்​றினர். தொடர்ந்​து, மதுரை மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய சுற்​றுச்​சூழல் உதவிப் பொறி​யாளர் காருண்​யா​ராஜா, தேனி மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய உதவிப் பொறி​யாளர் கவிதா தலை​மையி​லான குழு​வினர், கம்​பம்​மெட்டு சோதனைச் சாவடி​யில் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டனர். கேரளத்​தில்…

Read More

புதுடெல்லி: மூன்று நாள் பயண​மாக இந்​தியா வந்த பெப்​சிகோ குளோபல் நிறு​வனத்​தின் தலை​வரும், தலைமை செயல் அதி​காரி​யு​மான ரமோன் லகு​வார்ட்டா பிரதமர் நரேந்​திர மோடியை கடந்த செவ்​வாய்க்​கிழமை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, இந்​திய சந்​தைக்​கான தனது நிறு​வனத்​தின் நீண்​ட​கால உறு​திப்​பாட்​டைப் பற்றி அவர் விவா​தித்​தார். இந்​தி​யா​வில் முதலீட்டை அதி​கரிக்க உள்​ள​தாக​வும் உறுதி அளித்​தார். பெப்​சிகோ நிறு​வனம் லிங்​டுஇன் தளத்​தில் நேற்​று​முன்​தினம் தெரி​வித்​துள்​ள​தாவது: பெப்​சிகோ தலை​வர் லகு​வார்ட்​டாவுடன் நிறு​வனத்​தின் உலகளா​விய நிர்​வாக குழு உறுப்​பினர்​கள் சென்று பிரதமர் மோடியை சந்​தித்​தனர். அப்​போது, பெப்​சிகோ​வின் இந்​தி​யா​வுக்​கான நீண்​ட​கால உறு​திப்​பாட்டை வலுப்​படுத்​து​வது, உற்​பத்​தி, நிலைத்​தன்​மை, புதுமை மற்​றும் சமூக மேம்​பாடு போன்ற துறை​களில் ஒத்​துழைப்​புக்​கான வாய்ப்​பு​களை ஆராய்​வது தொடர்​பாக விவா​திக்​கப்​பட்​டது. பெப்​சிகோ​வின் வாரி​யத்​திற்கு கிட்​டத்​தட்ட ஏழு ஆண்​டு​களாக லகு​வார்ட்டா தலைமை தாங்கி வந்​தா​லும், பிரதமருட​னான அவரின் சந்​திப்பு இது முதல் முறை​யாகும். பெப்​சிகோ இந்​தி​யா​வின் தலைமை நிர்​வாக அதி​காரி ஜக்​ருத் கோடேச்​சா​வும் இந்​தக் கூட்​டத்​தில் கலந்து…

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில் 75 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை (15 நாள்) நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் 17 திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்தபடியாக, டெல்லியின் சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியில் 75 நாடுகளின் தூதரக அதிகாரிகள் நேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More

திருமலை:​ திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் மாட வீதி​களில் அமர்ந்து வாகன சேவை​களை காணும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு தெரி​வித்​தார். திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்​கள் நடை​பெற உள்​ளது. புரட்​டாசி மாதம் என்​ப​தால் இவ்​விழாவுக்கு அதிக பக்​தர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் 9 நாட்​களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்​தானம் ரத்து செய்​துள்​ளது. பிரம்​மோற்​சவத்​திற்கு திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு அரசு கூடு​தல் பேருந்​துகளை இயக்க உள்​ளது. அலிபிரி சோதனைச் சாவடி​யில் வாகன தணிக்கை தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கண்​காணிப்பு கேம​ராக்​கள் கூடு​தலாக பொருத்​தப்​பட்​டு, பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. ஆக்​டோபஸ் கமாண்​டோக்​கள், ஆயுதப்​படை​யினர் என சுமார் 10 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​களில் ஈடுபட உள்​ளனர். பிரம்​மோற்சவ ஏற்​பாடு​கள் திரு​மலை மற்​றும் திருப்​ப​தி​யில் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று…

Read More