Author: admin

திருச்சி: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நிகழாண்டு முதல் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடைபெறாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 1-ல் அரியர் வைத்து, தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய நடைமுறையின்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலும், மாணவர்கள் பிளஸ் 2-க்கு செல்ல அனுமதி இருந்தது. பின்னர், பிளஸ் 2 தேர்வுகளுடன் சேர்த்து பிளஸ் 1 அரியர் தேர்வுகளையும் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,…

Read More

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் 20.08.2025 வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2025 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று…

Read More

வளர்ந்து வரும் ஆராய்ச்சி புதிய மாம்பழத்தை இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதற்கும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும் ஒரு நன்மை பயக்கும் பழமாக எடுத்துக்காட்டுகிறது. நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாம்பழங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் மற்றும் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும், குறிப்பாக அதிக எடை அல்லது பருமனான நபர்களில். மற்ற கலோரி பொருந்தக்கூடிய தின்பண்டங்களுடன் ஒப்பிடும்போது தினசரி மாம்பழ நுகர்வு மேம்பட்ட இன்சுலின் பதில் மற்றும் நிலையான உடல் எடைக்கு வழிவகுத்தது என்பதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சோதனை நிரூபித்தது. இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் இருந்தபோதிலும், சீரான உணவின் ஒரு பகுதியாக மாம்பழங்களை மிதமாக உட்கொள்வது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கும். புதிய மாம்பழத்தை தவறாமல் உட்பட, இரத்த சர்க்கரை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவ ஒரு எளிய, சத்தான வழியாக இருக்கலாம்.வகை 2 நீரிழிவு நோய்க்கான மாம்பழ நன்மைகள்: மேம்பட்ட இரத்த சர்க்கரை…

Read More

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, பெங்​களூரு உட்பட பல நகரங்​களில் 40-க்​கும் மேற்​பட்ட தமிழ்ச்​சங்கங்​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் தமிழ் குடும்​பத்தின் குழந்​தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்​றனர். சில மாநிலங்களில் தனி​யாக நிர்​வாகிக்​கப்​படும் தமிழ்​வழிக் கல்விக்​கான பள்​ளி​களும் 12 -ம் வகுப்பு வரை நடை​பெறுகின்​றன. இவற்​றுக்கு 1 முதல் 12 வகுப்​பு​கள் வரை தேவைப்​படும் தமிழ்​நாட்டு அரசு பாட நூல்​கள் இலவச​மாகக் கிடைத்து வந்​தன. இதன் விநி​யோகத்தை நடப்​பாண்டு முதல் தமிழ்​நாடு அரசு ரத்து செய்​துள்​ளது. இதற்கு தமிழ்​நாடு அரசின் பணநெருக்​கடி காரண​மாகக் கூறப்​படு​கிறது. இது குறித்து இந்து தமிழ் திசை நாளேட்​டிற்கு கிடைத்த தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வியல் கழகத்​தின் உறுப்​பினர் செயலரும், உதவி இயக்​குநரு​மான ஞ. சா​முண்​டீஸ்​வரி​யின் ஜுலை 27 தேதி​யிட்ட கடிதத்​தின்​படி, ‘‘2025-26 கல்​வி​யாண்​டிற்​கான தமிழ் பாடநூல்களுக்​கானத் தொகை​யினை மேற்​கொள்ள இயலாது என்​றும் மேற்​படி நூல்​களை இலவச​மாக அளிக்​கும்​படி கோரப்பட்டுள்​ளது. 1 முதல் 12…

Read More

சென்னை: எம்​ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விமர்​சித்​ததற்கு முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்வம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பேரறிஞர் அண்​ணா​வின் மறைவுக்கு பிறகு, எம்​ஜிஆர் அதிமுக எனும் மாபெரும் இயக்​கத்​தைத் தோற்​று​வித்​து, முதல் இடைத்தேர்​தலிலேயே தனக்​குள்ள மக்​கள் செல்​வாக்கை நிரூபித்தவர். 1977-ம் ஆண்டு நடை​பெற்ற பொதுத் தேர்​தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்​வ​ராக பொறுப்​பேற்​றதுடன், தொடர்ந்து 3 முறை ஆட்​சியை அமைத்து முதலமைச்​ச​ராகவே மண்​ணுலகை விட்டு விண்​ணுல​கிற்​குச் சென்​றவர். சாதி, மதங்​களுக்கு அப்பாற்பட்டவர் எம்​ஜிஆர். அவரின் அதி​முக அனை​வருக்​கு​மான ஒரு மாபெரும் மக்​கள் இயக்​கம். இந்​தக் கொள்கை தான், மொத்த​முள்ள 58 ஆண்டு கால திரா​விட ஆட்​சி​யில், 30 ஆண்​டு​கள் அதி​முக ஆட்சி அமைய வழி​வகுத்​தது. இப்படிப்​பட்ட மக்​கள் தலை​வரை, திரா​விட இயக்​கத்​தில் பார்ப்​பனி​யத்தை ஊடுரு​வச் செய்​தவர் என்​றும், ஒரு பார்ப்​பனிய பெண் திரா​விட இயக்​கத்​தின் தலை​வ​ராக மாற பாதை வகுத்து தந்​தவர்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.11) பவுனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்ட நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்து ஆறுதல் தந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,375-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,745-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.61,960 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

உலகளவில், சுமார் 1.28 பில்லியன் பெரியவர்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் ஒட்டிக்கொள்கிறார்கள், ஒரு சதவீதத்தைப் பற்றி அவர்களின் நிலையை அறியவில்லை. பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படும், உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 2023 தரவுகளின்படி, சுமார் 1.28 பில்லியன் பெரியவர்கள் (30-79 வயதுடையவர்கள்) உலகளவில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். மிகவும் ஆபத்தானது என்னவென்றால், 46% பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மதிப்பிடப்படவில்லை என்று WHO படி. உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எந்தவொரு அறிகுறிகளும் அல்லது குறிப்பிடத்தக்க அறிகுறிகளும் இல்லாதது இந்த நிலையை குறிப்பாக ஆபத்தானதாக ஆக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கு பெரும்பாலும் அறிகுறிகள் இல்லை…

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்​தில் திறக்​கப்​பட்ட செனாப் பாலம் வழி​யாக 1,400 டன் சிமென்ட் மூட்​டைகளு​டன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்​ப​தால் அங்கு வலு​வான தரைவழி போக்​கு​வரத்து வசதி​கள் இல்​லாமல் இருந்​தது. அதனால் அங்கு பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் அமைப்​ப​தில் பல சிக்​கல்​கள் ஏற்​பட்​டன. தற்​போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்​டமைப்​பு​கள் நவீனப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்​டத்​தில் செனாப் ஆற்​றின் குறுக்கே 4315 அடி நீளத்​தில், ஆற்​றில் இருந்து 1,178 அடி உயரத்​தில் இரும்பு மற்​றும் கான்​கிரீட் ரயில் பாலம் கடந்த 3 ஆண்டு கால​மாக அமைக்​கப்​பட்டு வந்​தது. இந்த பாலம் கடந்த ஜுன் 6-ம் தேதி திறக்​கப்​பட்​டது. அதே​போல் செனாப் ஆற்​றில் கிளை நதி​யான ஆஞ்சி ஆற்​றின் குறுக்கே 2380 அடி நீளம், 1086 அடி உயரத்தில் கேபிள் ரயில் பாலம் அமைக்​கப்​பட்​டது. இந்த ரயில் பாதைகள் வழி​யாக ரயில்​கள்…

Read More

சென்னை: அரசு மருத்​து​வர்​களின் நீண்ட நாள் கோரிக்​கைகளை சுதந்​திர தினத்​தில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழக முதல்​வருக்கு அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர். இதுதொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு சுகா​தார குறி​யீடு​களில் தமிழக சுகா​தா​ரத் துறை முன்​னணி​யில் உள்​ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சை​யில் தொடர்ந்து 8-வது முறை​யாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம் சாதனை படைத்​துள்​ளது. ஆனால், தமிழகத்​துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்​து​வர்​களுக்​கு, நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் வழங்​கப்​படு​வது​ மிகுந்த வருத்​தமளிக்​கிறது. சுதந்​திர இந்​தி​யா​வில் அரசு மருத்​து​வர்​களை தங்​கள் ஊதி​யத்​துக்​காக நீண்​ட​கால​மாக போராட வைக்​கும் ஒரே மாநில​மாக தமிழகம் உள்​ளது. வரும் 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்​று, முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்​டு​வந்த அரசாணை 354-ஐ அமல்​படுத்​தி, அதன் அடிப்​படை​யில் அரசு மருத்​து​வர் ​களுக்கு ஊதி​யம் வழங்​கப்​படும் என்ற அறி​விப்பை…

Read More

கே-பாப்பில் அடுத்த பெரிய விஷயத்தில் நீங்கள் கண் இருப்பதாக நீங்கள் நினைத்திருந்தால், மீண்டும் சிந்தியுங்கள், ஏனெனில் ஹைபியின் புதிய பாய் குழும கார்டிஸின் கியோன்ஹோ பிளேபுக்கை மீண்டும் எழுதுகிறார். அவர்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே, இந்த இளம் ஸ்டார்லெட் இணையத்தை இணைத்துள்ளது. அவரது இளமை வசீகரம், தாடை-கைவிடுதல் காட்சிகள் மற்றும் மறுக்கமுடியாத மேடை இருப்பு ஆகியவற்றின் கலவையானது எல்லா இடங்களிலும் ரசிகர்களை ஸ்க்ரோலிங் செய்வதை நிறுத்திவிட்டு கவனிக்கத் தொடங்குகிறது. ஆனால் கியோன்ஹோ யார், மற்றும் சலசலப்பு என்ன? உள்ளே நுழைவோம்.கார்டிஸ் அவர்களின் அதிர்ச்சியூட்டும் இசை வீடியோவைக் குறைக்கிறது!ஆகஸ்ட் 11. போ! அன்றிலிருந்து சமூக ஊட்டங்களை ஒளிரச் செய்யும் பார்வைக்கு வேலைநிறுத்தம் செய்யும் இசை வீடியோவுடன். குழுவின் பாணிக்கு இந்த பாடல் சரியான டீஸர்: ஆற்றல்மிக்க, புதிய மற்றும் இளமை நம்பிக்கையுடன் வெடிக்கும். இந்த வெளியீடு ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கான அவர்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, அவர்கள் முதல் முழு மினி-ஆல்பத்தை…

Read More