திருச்சி: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நிகழாண்டு முதல் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடைபெறாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 1-ல் அரியர் வைத்து, தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய நடைமுறையின்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலும், மாணவர்கள் பிளஸ் 2-க்கு செல்ல அனுமதி இருந்தது. பின்னர், பிளஸ் 2 தேர்வுகளுடன் சேர்த்து பிளஸ் 1 அரியர் தேர்வுகளையும் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,…
Author: admin
சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் 20.08.2025 வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2025 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று…
வளர்ந்து வரும் ஆராய்ச்சி புதிய மாம்பழத்தை இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதற்கும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும் ஒரு நன்மை பயக்கும் பழமாக எடுத்துக்காட்டுகிறது. நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாம்பழங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் மற்றும் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும், குறிப்பாக அதிக எடை அல்லது பருமனான நபர்களில். மற்ற கலோரி பொருந்தக்கூடிய தின்பண்டங்களுடன் ஒப்பிடும்போது தினசரி மாம்பழ நுகர்வு மேம்பட்ட இன்சுலின் பதில் மற்றும் நிலையான உடல் எடைக்கு வழிவகுத்தது என்பதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சோதனை நிரூபித்தது. இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் இருந்தபோதிலும், சீரான உணவின் ஒரு பகுதியாக மாம்பழங்களை மிதமாக உட்கொள்வது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கும். புதிய மாம்பழத்தை தவறாமல் உட்பட, இரத்த சர்க்கரை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவ ஒரு எளிய, சத்தான வழியாக இருக்கலாம்.வகை 2 நீரிழிவு நோய்க்கான மாம்பழ நன்மைகள்: மேம்பட்ட இரத்த சர்க்கரை…
புதுடெல்லி: நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ் குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்றனர். சில மாநிலங்களில் தனியாக நிர்வாகிக்கப்படும் தமிழ்வழிக் கல்விக்கான பள்ளிகளும் 12 -ம் வகுப்பு வரை நடைபெறுகின்றன. இவற்றுக்கு 1 முதல் 12 வகுப்புகள் வரை தேவைப்படும் தமிழ்நாட்டு அரசு பாட நூல்கள் இலவசமாகக் கிடைத்து வந்தன. இதன் விநியோகத்தை நடப்பாண்டு முதல் தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் பணநெருக்கடி காரணமாகக் கூறப்படுகிறது. இது குறித்து இந்து தமிழ் திசை நாளேட்டிற்கு கிடைத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகத்தின் உறுப்பினர் செயலரும், உதவி இயக்குநருமான ஞ. சாமுண்டீஸ்வரியின் ஜுலை 27 தேதியிட்ட கடிதத்தின்படி, ‘‘2025-26 கல்வியாண்டிற்கான தமிழ் பாடநூல்களுக்கானத் தொகையினை மேற்கொள்ள இயலாது என்றும் மேற்படி நூல்களை இலவசமாக அளிக்கும்படி கோரப்பட்டுள்ளது. 1 முதல் 12…
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்ததற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத்தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர். 1977-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து 3 முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்ஜிஆர். அவரின் அதிமுக அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்தக் கொள்கை தான், மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி அமைய வழிவகுத்தது. இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர்…
சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.11) பவுனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்ட நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்து ஆறுதல் தந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,375-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,745-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.61,960 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகளவில், சுமார் 1.28 பில்லியன் பெரியவர்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் ஒட்டிக்கொள்கிறார்கள், ஒரு சதவீதத்தைப் பற்றி அவர்களின் நிலையை அறியவில்லை. பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படும், உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 2023 தரவுகளின்படி, சுமார் 1.28 பில்லியன் பெரியவர்கள் (30-79 வயதுடையவர்கள்) உலகளவில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். மிகவும் ஆபத்தானது என்னவென்றால், 46% பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மதிப்பிடப்படவில்லை என்று WHO படி. உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எந்தவொரு அறிகுறிகளும் அல்லது குறிப்பிடத்தக்க அறிகுறிகளும் இல்லாதது இந்த நிலையை குறிப்பாக ஆபத்தானதாக ஆக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கு பெரும்பாலும் அறிகுறிகள் இல்லை…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் திறக்கப்பட்ட செனாப் பாலம் வழியாக 1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்பதால் அங்கு வலுவான தரைவழி போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்தது. அதனால் அங்கு பிரம்மாண்ட கட்டிடங்கள் அமைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 4315 அடி நீளத்தில், ஆற்றில் இருந்து 1,178 அடி உயரத்தில் இரும்பு மற்றும் கான்கிரீட் ரயில் பாலம் கடந்த 3 ஆண்டு காலமாக அமைக்கப்பட்டு வந்தது. இந்த பாலம் கடந்த ஜுன் 6-ம் தேதி திறக்கப்பட்டது. அதேபோல் செனாப் ஆற்றில் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே 2380 அடி நீளம், 1086 அடி உயரத்தில் கேபிள் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதைகள் வழியாக ரயில்கள்…
சென்னை: அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் தமிழக சுகாதாரத் துறை முன்னணியில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 8-வது முறையாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக நீண்டகாலமாக போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன் அடிப்படையில் அரசு மருத்துவர் களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை…
கே-பாப்பில் அடுத்த பெரிய விஷயத்தில் நீங்கள் கண் இருப்பதாக நீங்கள் நினைத்திருந்தால், மீண்டும் சிந்தியுங்கள், ஏனெனில் ஹைபியின் புதிய பாய் குழும கார்டிஸின் கியோன்ஹோ பிளேபுக்கை மீண்டும் எழுதுகிறார். அவர்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே, இந்த இளம் ஸ்டார்லெட் இணையத்தை இணைத்துள்ளது. அவரது இளமை வசீகரம், தாடை-கைவிடுதல் காட்சிகள் மற்றும் மறுக்கமுடியாத மேடை இருப்பு ஆகியவற்றின் கலவையானது எல்லா இடங்களிலும் ரசிகர்களை ஸ்க்ரோலிங் செய்வதை நிறுத்திவிட்டு கவனிக்கத் தொடங்குகிறது. ஆனால் கியோன்ஹோ யார், மற்றும் சலசலப்பு என்ன? உள்ளே நுழைவோம்.கார்டிஸ் அவர்களின் அதிர்ச்சியூட்டும் இசை வீடியோவைக் குறைக்கிறது!ஆகஸ்ட் 11. போ! அன்றிலிருந்து சமூக ஊட்டங்களை ஒளிரச் செய்யும் பார்வைக்கு வேலைநிறுத்தம் செய்யும் இசை வீடியோவுடன். குழுவின் பாணிக்கு இந்த பாடல் சரியான டீஸர்: ஆற்றல்மிக்க, புதிய மற்றும் இளமை நம்பிக்கையுடன் வெடிக்கும். இந்த வெளியீடு ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கான அவர்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, அவர்கள் முதல் முழு மினி-ஆல்பத்தை…