Author: admin

புதுடெல்லி: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர்​களை தனி​யாக வெளி​யிட அவசி​யமில்​லை. இதை வலி​யுறுத்​தும் வகை​யில் எந்த சட்​ட​வி​தி​யும் கிடை​யாது என்று உச்ச நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி அண்​மை​யில் நடை​பெற்​றது. கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேர் இடம் பெற்​றுள்​ளனர். 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு இருக்​கிறது. இந்த வழக்​கில் ஏடிஆர் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் அண்​மை​யில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், ‘‘பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. அவர்​களின் பெயர்​கள் அடங்​கிய தனி பட்​டியலை வெளி​யிட வேண்​டும்’’ என்று கோரப்​பட்​டது. இதுகுறித்து…

Read More

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் அமைவதற்கு காரணமாக இருந்த தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா. மகாலிங்கம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர் ஆகியோரின் நினைவாக அவர்களின் திருவுருவச் சிலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 4.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கர் பரப்பளவில் 4.25 கோடி மதிப்பில் காமராஜர் உள்ளிட்ட நால்வரின் திருவுருவச் சிலைகள், பயிற்சி அரங்கம், கண்காட்சி அரங்கத்துடன்…

Read More

பல நடுத்தர வர்க்க இந்திய குடும்பங்களுக்கு, சொந்தமாக ஒரு வீடு, குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு போதுமான நிதி, 1.2 கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு, மற்றும் நிதி ஸ்திரத்தன்மையுடன் ஓய்வு பெறுவது ஒரு கனவு போல் தெரிகிறது. மிதமான வருமானங்கள், உயரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஆகியவற்றைக் கொண்டு, பெரியதாக சேமிப்பது பலருக்கு பெரும்பாலும் சாத்தியமில்லை. ஆனால் பட்டய கணக்காளர் (சி.ஏ) நிதின் க aus சிக் வேறுவிதமாக நம்புகிறார்.எக்ஸ் (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) பற்றிய விரிவான இடுகையில், சி.ஏ. நிதின் க aus சிக், ஒழுக்கம், ஸ்மார்ட் திட்டமிடல் மற்றும் நிலையான முதலீட்டு பழக்கவழக்கங்களுடன், சராசரி வருமானம் உள்ளவர்கள் கூட 10 ஆண்டுகளில் வெறும் 10 ஆண்டுகளில் 1.2 கோடியின் செல்வத்தை உருவாக்க முடியும் என்று விளக்கினார். X இல் க aus சிக் இடுகையின்படி: இங்கே:1. நிதி திட்டமிடல் ஆரம்பத்தில் தொடங்கவும்க aus சிக்…

Read More

நொய்டா: உத்தர பிரதேசம் நொய்​டா​வில் சர்​வ​தேச போலீஸ் மற்​றும் குற்ற புல​னாய்வு அலு​வல​கத்தை போலி​யாக நடத்தி மோசடி​யில் ஈடு​பட்ட 6 பேர் கும்​பலை நொய்டா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். உத்தர பிரதேசம் நொய்​டா​வில் சர்​வ​தேச போலீஸ் மற்​றும் புல​னாய்வு அலு​வல​கம் என்ற பெயரில் 6 பேர் கும்​பல் போலி அலு​வல​கத்தை நடத்தி வந்​துள்​ளது. காவல் நிலை​யத்​தின் போலி சின்​னங்​களு​டன் அந்த அலு​வல​கத்தை அவர்​கள் வடிவ​மைத்​துள்​ளனர். மேலும், போலி அடை​யாள அட்​டைகள், ரப்​பர் ஸ்டாம்ப் முத்​திரைகள், போலி ஆவணங்​கள், சான்​றிதழ்​களை​யும் அவர்​கள் பயன்​படுத்​தி​யுள்​ளனர். www.intlpcrib.in என்ற பெயரில் அவர்​கள் இணை​யதளத்​தை​யும் தொடங்கி பல தரப்​பில் இருந்து நன்​கொடை வசூலித்​துள்​ளனர். அந்த அலு​வல​கம் சட்​டப்​படி இயங்​கு​வது போல் பல தேசிய மற்​றும் சர்​வ​தேச சான்​றிதழ்​களும் போலி​யாக அந்த இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுபற்றி தகவல் அறிந்த நொய்டா போலீ​ஸார், நொய்டா பேஸ்-3 பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த போலி காவல் நிலை​யத்தை மூடி, அங்​கிருந்த போலி ஆவணங்​கள்,…

Read More

நவம்பரில் முதல் அறிவிப்பு இருக்கும் என்று ராஜமவுலி – மகேஷ் பாபு படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் தரப்பில் எந்தவொரு அறிவிப்புமே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜமவுலி பகிர்ந்துள்ள அறிக்கையில், “இந்தியாவிலும், உலகமெங்கும் உள்ள அன்பான சினிமா ரசிகர்களே, மகேஷ் பாபுவின் ரசிகர்களே… நாங்கள் படப்பிடிப்பு தொடங்கி சில காலம்தான் ஆகிறது. படத்தைப் பற்றி அறிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனாலும், இந்தப் படத்தின் கதை மற்றும் நோக்கம் மிகவும் விரிவானது, வெறும் போஸ்டர்களோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகளோ அதற்கு நியாயம் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். நாங்கள் உருவாக்கும் சாராம்சம் மற்றும் ஆழமான உலகத்தை வெளிப்படுத்தும் விஷயத்தில் நாங்கள் தற்போது பணிபுரிந்து வருகிறோம். அது நவம்பர் 2025-ல் வெளியிடப்படும்.…

Read More

ராமதாஸ் – அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலையில் உள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை அறிவித்தார் ராமதாஸ். மேடையிலேயே இதனை வெளிப்படையாக கடுமையாக எதிர்த்தார் அன்புமணி. அப்போது பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவே இல்லை. கடந்த சில மாதங்களாக தினந்தோறும் ஊடகங்கள் முன்பு அன்புமணியை விளாசி வருகிறார் ராமதாஸ். கட்சியில் இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் அறிவிக்கின்றனர். ராமதாஸின் எதிர்ப்பை மீறி நடைபயணத்தை தொடரும் அன்புமணி, பொதுக்குழு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினார். அதேபோல, அன்புமணிக்கு போட்டியாக பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்தி காண்பித்திருக்கிறார் ராமதாஸ். இப்படி இரு தரப்பிலும் தினமும் பரபரப்புகளுக்கு…

Read More

தாழ்மையான கசப்பான சுண்டைக்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட கரேலா ஜூஸ், காலத்தின் சோதனையாக நிற்கும் அந்த வயதான தீர்வுகளில் ஒன்றாகும். அதன் கூர்மையான, கசப்பான சுவை உங்களை வெல்லக்கூடும், ஆனால் அந்த வலுவான சுவைக்குப் பின்னால் சுகாதார நன்மைகளின் புதையல் மார்பு உள்ளது. பல நூற்றாண்டுகளாக, கரேலா ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு, செரிமானத் தொல்லைகள் முதல் இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகள் வரை. இன்று, நவீன ஊட்டச்சத்து அறிவியல் பிடித்து வருகிறது, கரேலா சாற்றை வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் சக்திவாய்ந்த தாவர கலவைகள் நிறைந்த ஒரு செயல்பாட்டு சுகாதார பானமாக அங்கீகரிக்கிறது.தவறாமல் உட்கொள்ளும்போது (மிதமாக), கரேலா சாறு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். நீங்கள் இரத்த சர்க்கரையை இயற்கையாகவே நிர்வகிக்க விரும்புகிறீர்களோ அல்லது உங்கள் காலை தொடங்குவதற்கு ஊட்டச்சத்து நிரம்பிய பானத்தை…

Read More

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செல்லும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளதால், இண்டியா கூட்டணி மூத்த தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர்…

Read More

சிம்பு படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. ஆனால், அதன் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால் பலரும் இப்படம் கைவிடப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கடைசியாக சிம்பு படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “விரைவில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இப்படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. தாணு தயாரிப்பில் உருவாகிறது வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி படம். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதில் கவுரவ கதாபாத்திரத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் கவின் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Read More

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காடு அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்​பி, கடந்த ஜூன் 6-ம் தேதி நள்​ளிர​வில் கடத்​தப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக கைதான 7 பேரில், விஜயஸ்ரீ​யின் தந்தை வனராஜா, உறவினர்​கள் கணேசன், மணி​கண்​டன் ஆகியோர், திரு​வள்​ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம், சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு தாக்​கல் செய்திருந்தனர். அந்த மனுக்​கள் தள்​ளு​படி​யானது. இந்​நிலை​யில், 4-வது முறை​யாக வனராஜா, கணேசன், மணி​கண்​டன் ஆகிய 3 பேரும் திருவள்ளூர் நீதித்​துறை நடு​வர் -1 நீதி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தனர். அந்த மனுவை விசா​ரித்த, நீதித்​துறை நடு​வர் -1 நீதி​மன்​றம் வனராஜா உள்​ளிட்ட 3 பேருக்​கும் நேற்​று​முன்​தினம் ஜாமீன் வழங்கி உத்தர​விட்​டுள்​ளது. 14-ம் தேதி விசா​ரணை: மேலும், இந்த வழக்​கில் சிறை​யில் உள்​ளோரில், பணிநீக்​கம் செய்​யப்​பட்ட காவலர் மகேஸ்​வரி,…

Read More