ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலங்கானாவை சேர்ந்த 30 வயதான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் போலீஸாரால் கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை அணுகி உள்ளனர். இதன் மூலம் இந்திய தூதரகத்தின் துணை அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிசாமுதீன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிய, அவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். அவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல் வியாழக்கிழமை அன்றுதான் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மகனை இழந்து வாடும் அவரது அப்பா முகமது ஹஸ்னுதீன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். “எனது மகன் முகமது நிசாமுதீன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்…
Author: admin
சென்னை: தொழில் நிறுவனங்கள், ஊழியர்கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்டத்தில் இணைவது குறித்த விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்தது. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிக்க ‘ஸ்ப்ரீ -2025’ திட்டத்தை தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ) தொடங்கியுள்ளது. இத்திட்டம் குறித்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏஐஇஎம்ஏ) வளாகத்தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சென்னை மண்டல இயக்குநர் ஏ.வேணுகோபால் தலைமை தாங்கினார். துணை இயக்குநர்கள் சதீஷ்குமார், ஸ்ரீனிவாசன், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் டி.சேதுராமன் உள்ளிட்ட தொழில் துறையினர், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்தும், இத்திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், திட்டத்தில் இணைய எப்படி பதிவு செய்வது, முதலாளிகள், பணியாளர்களுக்கான…
அசாமில் அமைந்துள்ள கசிரங்கா, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் மற்றும் இந்தியாவின் மிகவும் பிரபலமான வனவிலங்கு இருப்புக்களில் ஒன்றாகும். பசுமையான புல்வெளிகள், ஈரநிலங்கள் மற்றும் காடுகள் முழுவதும் பரவுகிறது, இது ஆபத்தான ஒரு கொம்புகள் கொண்ட காண்டாமிருகங்களின் கோட்டையாக அறியப்படுகிறது.
சுறாக்கள் புகழ்பெற்ற கடல் வேட்டையாடுபவர்கள், இருப்பினும் சில இனங்கள் தலைகீழாக புரட்டும்போது டானிக் அசையாத தன்மை எனப்படும் டிரான்ஸ் போன்ற நிலைக்குள் நுழைகின்றன. இந்த நிலையில், அவர்கள் தற்காலிகமாக முடங்கிப்போயிருக்கிறார்கள், தலைகீழான வண்டு போல உதவியற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். குறிச்சொல் அல்லது சிறிய நடைமுறைகளின் போது மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் சுறாக்களை பாதுகாப்பாகப் படிக்க விஞ்ஞானிகள் நீண்ட காலமாக இந்த நடத்தையை கவனித்துள்ளனர். பல தசாப்த கால ஆராய்ச்சி இருந்தபோதிலும், டானிக் அசைவற்ற தன்மையின் பரிணாம நோக்கம் தெளிவாக இல்லை. இது ஒரு பாதுகாப்பு பொறிமுறையாகவோ, இனச்சேர்க்கைக்கு உதவி செய்யவோ அல்லது பரிணாம வளர்ச்சியாகவோ இருக்கலாம் என்று கோட்பாடுகள் தெரிவிக்கின்றன, ஆனால் எந்த விளக்கமும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மர்மமான பண்பு சுறாக்களின் சிக்கலான உயிரியலை எடுத்துக்காட்டுகிறது.டானிக் அசையாத தன்மையின் நிகழ்வு: தலைகீழாக இருக்கும்போது சுறாக்கள் ஏன் உறைகின்றனடானிக் அசைவற்ற தன்மை என்பது அடிப்படையில் ஒரு இயற்கையான பக்கவாதமாகும், இது பல…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள காசி விஸ்வ நாதர் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் சேவைத் திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோயிலின் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த சரஸ்வதி சார்பில் சஹஸ்ரசண்டி வழிபாடு, அகில பாரத சன்யாசி பரிஷத் நடத்தப்பட்டன. உத்தர பிரதேச முன்னாள் அமைச்சரும் தெற்கு வாராணசியின் எம்எல்ஏவுமான நீலகாந்த் திவாரி தலைமையில் 51 அறிஞர்களின் உதவியுடன் யாகம் நடத்தப்பட்டது. மேலும் நீலகாந்த் திவாரி தலைமையில் 51 குவிண்டால் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. காசி விஸ்வநாதர் கோவிலூர் அறக்கட்டளை சார்பில் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதன்படி வாராணசியில் உள்ள 59…
சென்னை: அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு சஊத், அதன் உறுப்பினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில்,மத்திய வக்பு குழுமத்தின் உறுப்பினர்களில் அதிகபட்சம் 4 முஸ்லிம் அல்லாதோர், மாநில வக்பு வாரியங்களில் அதிகபட்சம் 3 முஸ்லிம் அல்லாதோர் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலையத் துறை அல்லது குருத்வாரா நிர்வாகத்தில் அம்மதத்தைச் சாராதவர்கள் உறுப்பினர்களாக ஆக முடியாத நிலையில், வக்பு வாரியத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது பாரபட்சமானது. அதேபோல், வக்பு செய்வதற்கு ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றியவராக இருக்க வேண்டும் என்ற திருத்தப்பட்ட விதியை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் யார் என்பது பற்றிய விதிமுறைகளை…
டெல்லி: ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று (செப்.19) தொடங்கி உள்ளது. இந்த போன்களை தலைநகர் டெல்லியின் சாகேத் பகுதியிலும், மும்பையின் பிகேசி-யிலும் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோரில் ஆப்பிள் சாதன ஆர்வலர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர். கடந்த 9-ம் தேதி அன்று ஐபோன் 17 வரிசை போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் என நான்கு போன்கள் அறிமுகமாகி உள்ளன. ஆண்டுதோறும் ஐபோன்களை மேம்படுத்தி புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 17 அறிமுகமாகி உள்ளது. “ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனை நான் பெற்றதில் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன். இந்த புதிய டிசைனில் போனை ஆப்பிள் நிறுவனம்…
விஞ்ஞானிகள் 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமான அக்ரியோடோன்டோசரஸ் ஹெல்ஸ்பிபெட்ரே, டெவோனில், லெபிடோசர்களின் தோற்றத்தை பின்னுக்குத் தள்ளினர். இந்த ஊர்வன, மிகப் பழமையானது, ஆரம்பகால மண்டை ஓடு கட்டமைப்புகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய முந்தைய அனுமானங்களை சவால் செய்கிறது. நவீன உறவினர்களைப் போலல்லாமல், இது முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தனித்துவமான, பெரிய பற்களைக் கொண்டுள்ளது, இது குழுவிற்குள் மாறுபட்ட பரிணாம பாதைகளை பரிந்துரைக்கிறது. மனித மற்றும் விலங்கு புதைபடிவங்கள் கடந்த காலத்தின் ஒரு சாளரம் ஆகும், இது நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையே ஒரு தொடர்பை அளிக்கிறது. விஞ்ஞானிகள் மிகவும் பழமையான மற்றும் தனித்துவமான ஒரு மாதிரியைத் தோண்டினர், இது பல்லிகள், பாம்புகள் மற்றும் துவாடாரா ஆகியோரின் தோற்றத்தைத் திரும்பப் பெறுகிறது, மற்றும் விலங்குகள் அனைத்தும் லெபிடோச au ரியா என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் ஒரு பகுதியாகும்.எலும்பு, பற்கள் அல்லது மண்டை ஓடு பாகங்கள் போன்ற துண்டுகள்…
சூரியனின் குறுக்கே சந்திரனின் பாதை நீண்ட காலமாக மனித கற்பனையை கவர்ந்தது, பிரகாசமான பகலை ஒரு அதிசயமான அந்தி என்று மாற்றியது. இத்தகைய வான நிகழ்வுகள் பூமி, சந்திரன் மற்றும் சூரியனின் நுட்பமான சீரமைப்பைக் காட்டுகின்றன, இது நமது பிரபஞ்சத்தின் துல்லியத்தை நினைவூட்டுகிறது. செப்டம்பர் 2025 இல், ஸ்கைவாட்சர்ஸ் இந்த ஆண்டின் கடைசி மற்றொரு குறிப்பிடத்தக்க சூரிய கிரகணத்தைக் காணும். இந்த நிகழ்வு ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், சந்திரன் சில பிராந்தியங்களில் சூரியனின் குறிப்பிடத்தக்க பகுதியை மறைக்கும். இருப்பினும், நேரம் அதை இந்தியாவுக்கு அடிவானத்திற்கு கீழே வைக்கிறது, அதை நாட்டை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. அதற்கு பதிலாக, கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகா போன்ற இடங்கள் சிறந்த காட்சிகளை அனுபவிக்கும் தெற்கு அரைக்கோளம் முழுவதும் இந்த காட்சி வெளிவரும்.சூரிய கிரகணம் செப்டம்பர் 2025: தேதி மற்றும் நேரம்2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் செப்டம்பர் 21, 2025…
புதுடெல்லி: உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் 20,324 மருத்துவ முகாம்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் 2 வரை இரண்டு வாரங்களுக்கு இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இவற்றில் உடல்நலப் பரிசோதனை மட்டுமின்றி, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பிற பரிசோதனைகள் மற்றும் தீவிர நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமின் ஒரு பகுதியாக 507 ரத்த தான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: இந்த முகாம்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளேன். பெண் குழந்தைகளை காப்போம் திட்டம், பெண்களுக்கு மகப்பேறு சலுகைள் வழங்கும் மாத்ரு வந்தனா திட்டம், பெண் சக்திவந்தன் சட்டம் போன்ற பிரதமர் மோடியின் முன்முயற்சிகள்…