Author: admin

ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலங்கானாவை சேர்ந்த 30 வயதான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் போலீஸாரால் கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை அணுகி உள்ளனர். இதன் மூலம் இந்திய தூதரகத்தின் துணை அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிசாமுதீன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிய, அவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். அவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல் வியாழக்கிழமை அன்றுதான் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மகனை இழந்து வாடும் அவரது அப்பா முகமது ஹஸ்னுதீன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். “எனது மகன் முகமது நிசாமுதீன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்…

Read More

சென்னை: தொழில் நிறு​வனங்​கள், ஊழியர்​கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டத்​தில் இணைவது குறித்த விழிப்​புணர்வு முகாம் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் நடந்​தது. தொழிற்​சாலைகள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​களில் பணிபுரி​யும் ஊழியர்​களின் பதிவை ஊக்​குவிக்க ‘ஸ்ப்ரீ -2025’ திட்​டத்தை தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகம் (இஎஸ்ஐ) தொடங்​கி​யுள்​ளது. இத்​திட்​டம் குறித்து மாவட்​டந்​தோறும் விழிப்​புணர்வு முகாம் நடை​பெற்று வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் (ஏஐஇஎம்ஏ) வளாகத்​தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டம் விழிப்​புணர்வு முகாம் நேற்று நடந்​தது. இந்​நிகழ்ச்​சிக்கு தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகத்​தின் சென்னை மண்டல இயக்​குநர் ஏ.வேணுகோ​பால் தலைமை தாங்கி​னார். துணை இயக்​குநர்​கள் சதீஷ்கு​மார், ஸ்ரீனி​வாசன், அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத்​தின் தலை​வர் ஜி.ர​விச்​சந்​திரன், செயற்​குழு உறுப்​பினர் டி.சேது​ராமன் உள்​ளிட்ட தொழில் துறை​யினர், ஊழியர்​கள் பலர் கலந்து கொண்​டனர். நிகழ்ச்​சி​யில், ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டம் குறித்​தும், இத்​திட்​டத்​தில் யாரெல்​லாம் பயன்​பெறலாம், திட்​டத்​தில் இணைய எப்​படி பதிவு செய்​வது, முதலா​ளி​கள், பணி​யாளர்​களுக்​கான…

Read More

அசாமில் அமைந்துள்ள கசிரங்கா, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் மற்றும் இந்தியாவின் மிகவும் பிரபலமான வனவிலங்கு இருப்புக்களில் ஒன்றாகும். பசுமையான புல்வெளிகள், ஈரநிலங்கள் மற்றும் காடுகள் முழுவதும் பரவுகிறது, இது ஆபத்தான ஒரு கொம்புகள் கொண்ட காண்டாமிருகங்களின் கோட்டையாக அறியப்படுகிறது.

Read More

சுறாக்கள் புகழ்பெற்ற கடல் வேட்டையாடுபவர்கள், இருப்பினும் சில இனங்கள் தலைகீழாக புரட்டும்போது டானிக் அசையாத தன்மை எனப்படும் டிரான்ஸ் போன்ற நிலைக்குள் நுழைகின்றன. இந்த நிலையில், அவர்கள் தற்காலிகமாக முடங்கிப்போயிருக்கிறார்கள், தலைகீழான வண்டு போல உதவியற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். குறிச்சொல் அல்லது சிறிய நடைமுறைகளின் போது மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் சுறாக்களை பாதுகாப்பாகப் படிக்க விஞ்ஞானிகள் நீண்ட காலமாக இந்த நடத்தையை கவனித்துள்ளனர். பல தசாப்த கால ஆராய்ச்சி இருந்தபோதிலும், டானிக் அசைவற்ற தன்மையின் பரிணாம நோக்கம் தெளிவாக இல்லை. இது ஒரு பாதுகாப்பு பொறிமுறையாகவோ, இனச்சேர்க்கைக்கு உதவி செய்யவோ அல்லது பரிணாம வளர்ச்சியாகவோ இருக்கலாம் என்று கோட்பாடுகள் தெரிவிக்கின்றன, ஆனால் எந்த விளக்கமும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மர்மமான பண்பு சுறாக்களின் சிக்கலான உயிரியலை எடுத்துக்காட்டுகிறது.டானிக் அசையாத தன்மையின் நிகழ்வு: தலைகீழாக இருக்கும்போது சுறாக்கள் ஏன் உறைகின்றனடானிக் அசைவற்ற தன்மை என்பது அடிப்படையில் ஒரு இயற்கையான பக்கவாதமாகும், இது பல…

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்​வ​நாதர் கோயி​லில் சிறப்பு பூஜை, வழி​பாடு​கள் நடை​பெற்​றன. பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தனது 75-வது பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதையொட்டி உத்தர பிரதேசம், வாராணசி​யில் உள்ள காசி விஸ்​வ​ நாதர் கோயில் நிர்​வாகம் மற்​றும் கோயில் சேவைத் திட்​டத்​துடன் தொடர்​புடைய நிறு​வனங்​கள் மற்​றும் பல்​வேறு சேவை அமைப்​பு​கள் சார்​பில் பூஜை வழி​பாடு​கள் நடத்​தப்​பட்​டன. கோயி​லின் பொதுச் செய​லா​ளர் சுவாமி ஜிதேந்​தி​ரானந்த சரஸ்​வதி சார்​பில் சஹஸ்​ரசண்டி வழி​பாடு, அகில பாரத சன்​யாசி பரிஷத் நடத்​தப்​பட்​டன. உத்தர பிரதேச முன்​னாள் அமைச்​சரும் தெற்கு வாராணசி​யின் எம்​எல்​ஏவு​மான நீல​காந்த் திவாரி தலை​மை​யில் 51 அறிஞர்​களின் உதவி​யுடன் யாகம் நடத்​தப்​பட்​டது. மேலும் நீல​காந்த் திவாரி தலை​மை​யில் 51 குவிண்​டால் லட்டு பிர​சாதம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது. காசி விஸ்​வ​நாதர் கோவிலூர் அறக்​கட்​டளை சார்​பில் லட்டு பிர​சாதம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது. இதன்​படி வாராணசி​யில் உள்ள 59…

Read More

சென்னை: அனைத்​திந்​திய முஸ்​லிம் தனிநபர் சட்ட வாரி​யத்தின் ஒருங்​கிணைப்​பாளர் இப்னு சஊத், அதன் உறுப்​பினர் மற்​றும் மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா ஆகியோர் அறி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக, சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: வக்பு திருத்​தச் சட்​டம் தொடர்​பான வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய இடைக்​கால தீர்ப்​பில்,மத்​திய வக்பு குழு​மத்​தின் உறுப்​பினர்​களில் அதி​கபட்​சம் 4 முஸ்லிம் அல்​லாதோர், மாநில வக்பு வாரி​யங்​களில் அதி​கபட்​சம் 3 முஸ்​லிம் அல்​லாதோர் இருக்​கலாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அறநிலை​யத் துறை அல்​லது குருத்​வாரா நிர்​வாகத்​தில் அம்மதத்தைச் சாராதவர்​கள் உறுப்பினர்​களாக ஆக முடி​யாத நிலை​யில், வக்பு வாரி​யத்​தில் மட்​டும் முஸ்​லிம் அல்​லாத உறுப்​பினர்​களை இணைக்க வேண்​டும் என்​பது பாரபட்​ச​மானது. அதே​போல், வக்பு செய்​வதற்கு ஒரு​வர் குறைந்​தது 5 ஆண்​டு​கள் இஸ்​லாத்தை பின்​பற்​றிய​வ​ராக இருக்க வேண்​டும் என்ற திருத்​தப்​பட்ட விதியை உச்ச நீதி​மன்​றம் தற்​காலிக​மாக நிறுத்தி வைத்​திருந்​தா​லும், இஸ்​லாத்தை பின்​பற்​றும் முஸ்​லிம் யார் என்​பது பற்​றிய விதி​முறை​களை…

Read More

டெல்லி: ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று (செப்.19) தொடங்கி உள்ளது. இந்த போன்களை தலைநகர் டெல்லியின் சாகேத் பகுதியிலும், மும்பையின் பிகேசி-யிலும் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோரில் ஆப்பிள் சாதன ஆர்வலர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர். கடந்த 9-ம் தேதி அன்று ஐபோன் 17 வரிசை போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் என நான்கு போன்கள் அறிமுகமாகி உள்ளன. ஆண்டுதோறும் ஐபோன்களை மேம்படுத்தி புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 17 அறிமுகமாகி உள்ளது. “ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனை நான் பெற்றதில் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன். இந்த புதிய டிசைனில் போனை ஆப்பிள் நிறுவனம்…

Read More

விஞ்ஞானிகள் 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமான அக்ரியோடோன்டோசரஸ் ஹெல்ஸ்பிபெட்ரே, டெவோனில், லெபிடோசர்களின் தோற்றத்தை பின்னுக்குத் தள்ளினர். இந்த ஊர்வன, மிகப் பழமையானது, ஆரம்பகால மண்டை ஓடு கட்டமைப்புகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய முந்தைய அனுமானங்களை சவால் செய்கிறது. நவீன உறவினர்களைப் போலல்லாமல், இது முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தனித்துவமான, பெரிய பற்களைக் கொண்டுள்ளது, இது குழுவிற்குள் மாறுபட்ட பரிணாம பாதைகளை பரிந்துரைக்கிறது. மனித மற்றும் விலங்கு புதைபடிவங்கள் கடந்த காலத்தின் ஒரு சாளரம் ஆகும், இது நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையே ஒரு தொடர்பை அளிக்கிறது. விஞ்ஞானிகள் மிகவும் பழமையான மற்றும் தனித்துவமான ஒரு மாதிரியைத் தோண்டினர், இது பல்லிகள், பாம்புகள் மற்றும் துவாடாரா ஆகியோரின் தோற்றத்தைத் திரும்பப் பெறுகிறது, மற்றும் விலங்குகள் அனைத்தும் லெபிடோச au ரியா என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் ஒரு பகுதியாகும்.எலும்பு, பற்கள் அல்லது மண்டை ஓடு பாகங்கள் போன்ற துண்டுகள்…

Read More

சூரியனின் குறுக்கே சந்திரனின் பாதை நீண்ட காலமாக மனித கற்பனையை கவர்ந்தது, பிரகாசமான பகலை ஒரு அதிசயமான அந்தி என்று மாற்றியது. இத்தகைய வான நிகழ்வுகள் பூமி, சந்திரன் மற்றும் சூரியனின் நுட்பமான சீரமைப்பைக் காட்டுகின்றன, இது நமது பிரபஞ்சத்தின் துல்லியத்தை நினைவூட்டுகிறது. செப்டம்பர் 2025 இல், ஸ்கைவாட்சர்ஸ் இந்த ஆண்டின் கடைசி மற்றொரு குறிப்பிடத்தக்க சூரிய கிரகணத்தைக் காணும். இந்த நிகழ்வு ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், சந்திரன் சில பிராந்தியங்களில் சூரியனின் குறிப்பிடத்தக்க பகுதியை மறைக்கும். இருப்பினும், நேரம் அதை இந்தியாவுக்கு அடிவானத்திற்கு கீழே வைக்கிறது, அதை நாட்டை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. அதற்கு பதிலாக, கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகா போன்ற இடங்கள் சிறந்த காட்சிகளை அனுபவிக்கும் தெற்கு அரைக்கோளம் முழுவதும் இந்த காட்சி வெளிவரும்.சூரிய கிரகணம் செப்டம்பர் 2025: தேதி மற்றும் நேரம்2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் செப்டம்பர் 21, 2025…

Read More

புதுடெல்லி: உ.பி.​யின் 75 மாவட்​டங்​களி​லும் 20,324 மருத்​துவ முகாம்​கள் ஒரே சமயத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்​டோபர் 2 வரை இரண்டு வாரங்​களுக்கு இந்த முகாம்​கள் நடை​பெற உள்​ளன. இவற்​றில் உடல்​நலப் பரிசோதனை மட்​டுமின்​றி, ரத்​தப் பரிசோதனை உள்​ளிட்ட பிற பரிசோதனை​கள் மற்​றும் தீவிர நோய்​களுக்​கான சிகிச்​சை​யும் அளிக்​கப்பட உள்​ளது. இந்த முகாம்களில் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்க முதல்​வர் யோகி உத்​தர​விட்​டுள்​ளார். இந்த முகாமின் ஒரு பகு​தி​யாக 507 ரத்த தான முகாம்​களுக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தொடக்க விழா​வில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது: இந்த முகாம்​களில் கர்ப்​பிணி​களுக்கு பிரசவத்​திற்கு முந்​தைய பராமரிப்​பு, குழந்​தைகளுக்கு தடுப்​பூசி மற்​றும் ஊட்​டச்​சத்து குறை​பாட்டை நீக்குதல் ஆகிய​வற்றில் கவனம் செலுத்த உத்​தர​விட்​டுள்​ளேன். பெண் குழந்​தைகளை காப்​போம் திட்​டம், பெண்​களுக்கு மகப்​பேறு சலுகைள் வழங்​கும் மாத்ரு வந்​தனா திட்​டம், பெண் சக்திவந்​தன் சட்​டம் போன்ற பிரதமர் மோடி​யின் முன்​முயற்​சிகள்…

Read More