Author: admin

வடசென்னை மாதவரத்தில் அமைந்துள்ள மெரிடியன் மருத்து வமனையில் இதய அறிவியல் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மாதவரம் 200 அடி ரிங் ரோடு, ஜவஹர்லால் நேரு சாலையில் ‘மெரிடியன் மருத்துவமனை’ உள்ளது. இந்த மருத்துவமனையில் இதய அறிவியல் மையத்தை (மெரிடியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாக் சயின்ஸ்) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில், 16,000-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட தலை சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இதய அறுவை சிகிச்சை களில் திறமையானவரும். இதய அறிவியல் மையத்தின் இயக்குநருமான மருத்துவர் மூசா குன்ஹி, சர்வதேச பயிற்சி மற்றும் அனுபவமுள்ள புகழ் பெற்ற இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் அஸ்வனி லதா, வடசென்னை மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி உறுப்…

Read More

புதுடெல்லி: சத்தீஸ்கரில் ஒரு பெண்கள் குழு ஏழு வருடங்களாக மீன் வளர்ப்பு தொழிலைச் செய்கிறது. ஆண்டுதோறும் 15 டன் மீன் உற்பத்தி செய்து பல லட்சம் ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது இந்த குழு. இந்தியாவின் பொருளாதாரத்தில் மீன் வளர்ப்பு தொழில் கணிசமானப் பங்கு வகிக்கிறது. இதனால், சர்வதேச அளவில் இந்தியா மீன் வளர்ப்பு தொழிலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. எனினும், சர்வதேச மீன் உற்பத்தியில் இந்தியாவின் அளவு ஏழு சதவிகிதம் மட்டுமே. இத்தனைக்கும் இந்த தொழிலில் மட்டும் இந்தியாவின் 14 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்திய மாநிலங்களில் ஆந்திரா, மீன் வளர்ப்பில் முதலிடம் வகிக்கிறது. இதன் அடுத்த நிலையில் மேற்கு வங்கமும், குஜராத்தும் இடம் பெற்றுள்ளன. இம்மூன்று மாநிலங்களிலிருந்து பெருமளவு மீன்கள் ஏற்றுமதியாகின்றன. இந்த வளர்ச்சியை கண்டு தற்போது உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மீன் தொழிலில் இறங்கியுள்ளன. இந்நிலையில், சத்தீஸ்கரின் ஒரு பெண்கள் சுயஉதவிக்குழு கடந்த ஏழு வருடங்களாக மீன்…

Read More

பிக் பிரதர் 27 சீசன் அதன் முடிவுக்கு நெருங்கியதால் அதன் மிக தீவிரமான கட்டத்தை எட்டுகிறது, வாரம் 10 குறிப்பாக வியத்தகு இரட்டை வெளியேற்றத்தை அளிக்கிறது, இது வீட்டின் சக்தி இயக்கவியலை கடுமையாக மாற்றியமைத்தது. இந்த வாரம் போட்டிகளைக் கோருவதிலிருந்து உடல் மற்றும் மன சோர்வால் நிரம்பியது, இது ஒரு இரவில் இரண்டு வீட்டு விருந்தினர்களை பொதி செய்த முக்கிய நகர்வுகளுக்கு வழிவகுத்தது. சீசனின் மிகப் பெரிய வீரர்களில் இருவரான மோர்கன் போப் மற்றும் வின்ஸ் பனாரோ, கூட்டணிகள் மற்றும் பரிந்துரைகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தனர், போட்டியாளர்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைவதால் சஸ்பென்ஸை உயர்த்தியது. நாங்கள் 11 வது வாரத்திற்கு செல்லும்போது, ​​வரவிருக்கும் வீட்டு வெற்றிகள், மின் நகர்வுகள் மற்றும் நியமன உத்திகள் பற்றி புதிய ஸ்பாய்லர்களுடன் போட்டி தீவிரமடைகிறது. இதற்கிடையில், மீதமுள்ள அத்தியாயங்களுக்கான சரிசெய்யப்பட்ட காற்றோட்ட நேரங்களுக்கு வழிவகுக்கும் முக்கியமான அட்டவணை மாற்றங்களை சிபிஎஸ் செயல்படுத்தியுள்ளது, கால்பந்து விளையாட்டுகள்…

Read More

அக்டோபர் 2025 இல் ஒரு மைல்கல் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க எலோன் மஸ்கின் நியூரலிங்க் தயாராகி வருகிறது, இது கடுமையான பேச்சு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் முதுகெலும்பு காயங்கள், பக்கவாதம் மற்றும் ஏ.எல்.எஸ் ஆகியவை அடங்கும், அவர்களின் எண்ணங்களைப் பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொள்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நியூரலிங்கினுக்கு “திருப்புமுனை சாதனம்” பதவி மற்றும் புலனாய்வு சாதன விலக்கு அளித்துள்ளது, இது இந்த ஆய்வுக்கு விரைவான ஒப்புதலை அனுமதிக்கிறது. நியூரலிங்கின் மூளை உள்வைப்புகள் பேச்சு கோர்டெக்ஸில் செயல்பாட்டைப் படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் கற்பனை செய்யப்பட்ட பேச்சை உரையாக மாற்றும், விசைப்பலகைகள் அல்லது பேசும் சொற்களைத் தவிர்த்து விடுகின்றன. பயனர்கள் AI மாதிரிகளுடன் தொடர்பு கொள்ளவும், வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற சாதனங்கள் மூலம் நேரடியாக தகவல்களை அனுப்பவும் தொழில்நுட்பம் உள்ளது.நியூரலிங்கின் சிந்தனை-உரை உள்வைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றனநியூரலிங்கின் உள்வைப்பு மூளையின் பேச்சு கோர்டெக்ஸில் செயல்பாட்டை பதிவு…

Read More

‘டிராகன்’ படத்துக்குப் பிறகு ‘டியூட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜு நாயகி. சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இதன் ‘நல்லாரு போ’ என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘டியூட்’ தீபாவளிக்கு வெளியாவதால் ‘எல்ஐகே’ வெளியீடு தள்ளிப் போகும் என்கிறார்கள்.

Read More

‘இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது’ என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூடினார். சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 62ம் ஆண்டு விழா உயர்நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி வரவேற்றார். சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி தலைமை வகித்தார். செயலாளர் ஏ.பர்வீன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “எந்த சமுதாயத்தில் பெண்களின் நிலைப்பாடு உயர்ந்திருக்கிறதோ அந்த சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயம். அந்த வகையில் தமிழ் சமுதாயம் பெண்கள் சார்ந்த வளர்ந்த, உயர்ந்த சமுதாயம். பெண்களுக்கு இயற்கையாகவே வாதாடும் திறமை உண்டு. அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது என்பதை வீட்டிலேயே தினமும் அனுபவித்து வருகிறோம். அந்தக் காலத்திலேயே பெண்கள் கல்வியிலும். செல்வத்…

Read More

ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. ரயில் பயணத்தின் போது, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களிலும், ரயில்களில் “ரயில் நீர்” என்ற தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நீர் பாட்டில், இந்திய ரயில்வேயால் வழங்கப்படும் ஒரு பிராண்டட் குடிநீர் பாட்டில் ஆகும். இது பயணிகளுக்கு வசதியாக ரயில்வே வளாகத்தில் விற்கப்படுகிறது. ரயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும், அரை லிட்டர் பாட்டில் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்கள், ரயில்களில் விற்கப்படும் “ரயில் நீர்” பாட்டில் விலையை ரூ.1 குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை: ரயில் நிலையங்களில் விற்கும் ரயில் நீர் பாட்டில் மற்றும் இதர தண்ணீர் பாட்டில் விலை ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் நீர் ஒரு…

Read More

இந்தியர்கள் ஆண்டுதோறும் பருமனானவர்களாகி வருகின்றனர், இது இப்போது உலகின் 3 வது பருமனான நாடாக உள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (2019-21) தெரிவித்துள்ளது. இந்த உயரும் போக்குக்கு பல பங்களிப்பாளர்கள் இருக்கும்போது, ​​சிறந்த ஊட்டச்சத்து பயிற்சியாளர் ரியான் பெர்னாண்டோ ஒரு அமைதியான ஆனால் சக்திவாய்ந்த குற்றவாளியை சுட்டிக்காட்டுகிறார்: அதிகப்படியான எண்ணெய் நுகர்வு. உடல் பருமன், கொழுப்பு கல்லீரல், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய் ஆகியவை உணவுப் பழக்கவழக்கங்களில் அதன் தோற்றத்தைக் கொண்டுள்ளன, குறிப்பாக தினசரி உணவில் அதிகப்படியான எண்ணெயைக் கொல்வது.எண்ணெய் நுகர்வுசமீபத்திய தசாப்தங்களில் இந்திய உண்ணக்கூடிய எண்ணெய் நுகர்வு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, பாதுகாப்பான வரம்புகள் பரிந்துரைப்பதை விட சராசரி தனிநபர் நுகர்வு அதிகம். இந்த கட்டுப்பாடற்ற பயன்பாடு உள்நாட்டு சமையலுடன் மட்டுப்படுத்தப்படவில்லை -உணவக உணவு, தெரு உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கூட எண்ணெய் தோன்றுகிறது. ஒவ்வொரு தேக்கரண்டி 100 கலோரிகளுக்கு மேல் பங்களிக்கிறது,…

Read More

மும்பை: நவராத்திரி விழா நாளை முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தி தொடர்பாளர் ராஜ் நாயர் கூறியதாவது: கர்பா நடன நிகழ்ச்சி மட்டும் அல்ல. இது கடவுளை மகிழ்விக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி. முஸ்லிம்களுக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இந்து சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கர்பா நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். நடன நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பெயரை ஆதார் அட்டையில் சரிபார்த்து, அவர்கள் நெற்றியில் திலகமிட்டு பூஜைகள் செய்தபின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விஎச்பி அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தலைவர் விஜய் வடேட்டிவர் கூறுகையில், ‘‘சமூகத்தில் தீயை மூட்டி, சமூகத்தை மதரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைய விஎச்பி விரும்புகிறது. விஎச்பி கூறுவது புதிதல்ல. நாட்டை நிலைக்குலைய வைக்கும் நோக்கத்தில்தான் இந்த அமைப்பே பிறந்தது. விஎச்பி.யின்…

Read More

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.66.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீரை சுத்திகரிப்பதற்காக, சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் ரூ.296 கோடியில், தினசரி 530 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டு, கடந்த 2007 ஜூலை 19-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த நிலையத்தின் முதல் வரிசை குழாய் மூலம் சென்னை மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளுக்கு தினமும் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும் செம்பரம்பாக்கம்…

Read More