Author: admin

நம்பிக்கை எப்போதும் ஒரு வளர்ந்து வரும் குரல் அல்லது விவேகமான கவனத்தை ஈர்க்கும் ஒரு அறைக்குள் நடக்காது. மிகவும் நம்பிக்கையுள்ள சிலர் அமைதியானவர்கள், பூமிக்கு கீழே, அவர்களிடம் இருப்பதில் திருப்தி அடைகிறார்கள்.உண்மையில், உண்மையான நம்பிக்கை எதையும் நிரூபிப்பது அல்ல; அதற்கு பதிலாக, நிலையான சரிபார்ப்பு தேவையில்லாமல் உங்கள் மதிப்பை அறிந்து கொள்வது பற்றியது. இது செயல்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஒருவர் தங்களை மக்களிடையே முன்வைக்கும் விதம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது; மேலும், மிகவும் நம்பிக்கையுள்ளவர்கள் எப்போதும் அச்சமின்றி உணரவில்லை, அவர்கள் எப்படியும் முன்னேறுவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.அதிக நம்பிக்கையுள்ள நபர்கள் தோல்விக்கு பயப்படுவதில்லை, அவர்கள் கருத்துக்களை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் குற்ற உணர்ச்சியின்றி ஆம் அல்லது இல்லை என்று எப்போது சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் நம்பிக்கை ஒன்று அல்லது இல்லாத ஒன்று அல்ல. இது படிப்படியாக ஒருவர் உருவாக்கக்கூடிய ஒரு திறமை.நம்பிக்கையுள்ளவர்கள் பயிற்சி செய்யும் ஐந்து அன்றாட…

Read More

புதுடெல்லி: சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்த சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் எனக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவித்தீர்கள். நான் இதற்கு தகுதியானவன் என்று கருதவில்லை. ஆனால், துறவிகளிடமிருந்து நாம் எதைப் பெற்றாலும், அதை ‘பிரசாதமாக’ ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரம். எனவே, இந்த ‘பிரசாதத்தை’ நான் பணிவுடன் ஏற்றுக்கொண்டு, அதை மா பாரதிக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாள் சிறப்பு வாய்ந்தது,…

Read More

சென்னை: மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பாஜகவுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில், ஒன்றிய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை. இந்த ஒப்பந்தம் குறித்து 1974 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை…

Read More

இன்றைய வேகமான வேலையில், இருதய ஆரோக்கியம் பெரும்பாலும் பின்சீட்டை எடுக்கும்; காரணம் வசதி. பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் மற்றும் மன அழுத்தம் அனைத்தும் இருதய நோய்களின் அதிகரிப்புக்கு பங்களித்தன, அவை அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும், 2019 இல் 17.9 மில்லியன் இறப்புகள் (WHO). இது அந்த ஆண்டின் அனைத்து உலகளாவிய இறப்புகளில் 32% ஐ குறிக்கிறது. குறிப்பாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இந்த இறப்புகளில் 85% ஆகும்.ஆடம்பரமான உணவுகள், குறைந்த கார்ப் உணவு மற்றும் மருந்துகள் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கும் அதே வேளையில், உண்மை என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கை முறை தேர்வுகள் நீங்கள் நினைப்பதை விட மிகப் பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன. (ஆதாரம்: ஹெல்த்லைன், என்ஐஎச்.ஜோவ்,)நவீன மருத்துவத்தை நம்புவதில் நீங்கள் பெரியவராக இருந்தால், இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கானவை;…

Read More

திருப்​பூர் ஆயத்த ஆடை நிறு​வனம் ஒன்​றின் இடைநிலைத் தொழிலாளி சாந்​தகு​மார். பணி​யிடத்​தில் மேலா​ள​ரால் ஏற்​படும் அவமானம், மனை​வி​யின் வசை, வீட்டு உரிமை​யாளர் போலீ​ஸில் கொடுக்​கும் புகார் உள்பட பல அழுத்​தங்​கள் அவரைத் தாக்​கு​கின்​றன. அவற்​றி​லிருந்து தப்​பிக்க, மதுவை நாடும் அவர், நிலை​கொள்​ளாத போதை​யில் செய்​யும் செயல்​கள், அவரின் அன்​றைய இரவில் பல எதிர் விளைவு​களைக் கொண்டு வரு​கின்​றன. அந்த இரவு முடி​யும்​போது அவர் என்​ன​வாகிறார் என்​பது கதை. கதை என்​பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்​திக்​கும் மனிதர்​கள், நிகழ்​வு​கள் வழி​யாக அவனது குண​மும் வாழ்க்​கை​யும் சுயசரிதை​போல் விரித்​துக் காட்​டப்​படு​வது​தான் படம். கதை சொல்​லலில், நம்​பக​மான காட்​சிகளு​டன் கூடிய தேர்ச்​சிமிக்க திரைக்​கதை உத்​தி​களும், ஒளிப்​ப​தி​வில் இரவில் விழித்​திருக்​கும் திருப்​பூர் நகரத்​தின் உள்​ளோடிய முக​மும், இசை​யில் தன்னிலை உணரும் ஒரு​வனின் விடு​தலைக்​கான ஏக்​க​மும் இயல்​பாக இருப்​ப​தால், ஒரு யதார்த்த சினி​மா​வாக இப்​படம் உயர்ந்​து​விடு​கிறது. அறை நண்​பனிடம், முதலா​ளி​யிடம், மேலா​ளரிடம், மனை​வி​யிடம்,…

Read More

புதுச்சேரி: கட்சி பிளவைத் தடுக்க அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பட்டியலின அமைச்சரின் ஆதரவாளர்கள், அமைப்புகளால் கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் என்ஆர். காங்கிரசுக்கு முதல்வர், 3 அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு பேரவைத்தலைவர், 2 அமைச்சர்கள் தரப்பட்டன.மத்திய அரசு நேரடியாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது. ஆட்சியில் இடம் பெற்றதால் பாஜக வளர்ச்சி பெறும் என கட்சி தலைமை கருதியது. ஆனால் எதிர்மறையாக புதுவை பாஜகவில் கோஷ்டிகள் உருவானது. ஆட்சி அமைந்த நாள் முதலே அமைச்சரவையில் இடம்பெறாத பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரிய பதவி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினர். போராட்டங்களும் நடத்தினர். சுழற்சி…

Read More

நீங்கள் ஒரு நேர்காணலுக்குச் செல்லும்போது, ​​நிறுவனம், அவர்களின் பணி கலாச்சாரம் மற்றும் அவர்களின் தயாரிப்புகள் பற்றி முதலில் அறிந்து கொள்வது அவசியம். ஒரு நேர்காணலுக்கு தயாராக இல்லாமல் செல்வது நீங்கள் சுயவிவரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது போல் தோன்றலாம், இது உங்களுக்கு எதிராக செல்லலாம்.அதற்கு பதிலாக: நிறுவனத்தின் வலைத்தளமான சமூக ஊடக பக்கங்கள், அவர்களின் சமீபத்திய செய்தி கட்டுரைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். எந்தவொரு பெரிய திட்டங்களையும் அல்லது நிறுவனத்தில் தலைமை மாற்றங்களையும் கவனியுங்கள். இது நிறுவனம் மற்றும் உங்கள் புதிய பாத்திரத்தைப் பற்றி உண்மையான உற்சாகமாக தோன்றும்.

Read More

புதுடெல்லி: புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. கடந்த ஜூன் 23 அன்று மத்திய அரசு வெளியிட்ட வரைவு அறிவிப்பின்படி, ‘புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர், இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இருசக்கர வாகன உற்பத்தியாளர் இந்திய தரநிலைகள் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரத்துடன் 2 தலைக்கவசங்களை வழங்க வேண்டும். வழங்கப்படும் தலைக்கவசங்கள் இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) நிர்ணயித்த தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களுக்கு இந்தத் தேவை பொருந்தாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1,…

Read More

அடுத்து ஒரு படம் இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக நடிக்க வைக்க கதைகள் கூற அணுகியிருக்கிறார்கள். ஆனால், பிரதீப் ரங்கநாதன் தரப்போ அடுத்து படம் ஒன்று இயக்கி நடிக்கவுள்ளார். அதனை முடித்துவிட்டு தான் நாயகனாக நடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள். சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி நடிக்கவிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை முடித்த பின்புதான் அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகள் கேட்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

Read More

சென்னை: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தேவைப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சிகள் சுதந்திரமாகச் செயல்படவும், குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உதவும் விதமாக உள்ளாட்சிகளின் நிதி நிருவாக அனுமதி வரம்புகளை உயர்த்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிருவாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும், வட்டார ஊராட்சிக்கான அனுமதி…

Read More