Author: admin

சென்னை: சென்னையில் 11 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் குழுவை பனையூரில் அவர் சந்தித்துப் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களில் சிலர் இன்று தவெக தலைவர் விஜயை சந்தித்தனர். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை தவெக ஆதரிப்பதாக அவர்களிடம் விஜய் கூறினார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்தப் பின்னர் தூய்மை பணியாளர்கள் கூறும்போது, “எங்களுடைய போராட்டம் தொடரும். எங்களை கைது செய்தாலும், சிறையில் அடைத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும். அரசு வேலையில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வேலை செய்த நாங்கள் இந்தப் பணியில் தொடர வேண்டும் என்று நினைக்கிறோம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், உரிய…

Read More

குழந்தை பருவத்திலிருந்தே, உற்சாகமான தொழில், விண்கலங்களை இயக்குவது, கற்பித்தல் வகுப்புகள் அல்லது பறக்கும் விமானங்களை நாங்கள் கனவு காண்கிறோம். இந்த கற்பனை அபிலாஷைகள் பெரும்பாலும் நாம் வளரும்போது யதார்த்தத்திற்கு வழிவகுக்கும். பில்களை செலுத்தும் நிலையான வேலைகளைக் கண்டுபிடிப்பதற்கு கவனம் மாறுகிறது, பல ஆண்டு ஆய்வு மற்றும் பல தகுதிகள் தேவை. பெரும்பாலான மக்களுக்கு, ஆர்வத்தைத் தூண்டாத, ஆனால் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைக்கு தீர்வு காண்பது இதன் பொருள். மகிழ்ச்சி மற்றும் நிறைவேற்றத்திற்கு பதிலாக, பலர் உத்வேகத்தை விட கடமையால் இயக்கப்படும் தினசரி நடைமுறைகளை எதிர்கொள்கின்றனர். உயிர்வாழ்வு முக்கியமானது என்றாலும், இந்த மாற்றம் பெரும்பாலும் அதிருப்திக்கு வழிவகுக்கிறது, குறைவான மக்கள் முதிர்ச்சியடையும் போது உண்மையிலேயே அர்த்தமுள்ள மற்றும் திருப்திகரமான தொழிலைக் கண்டுபிடிப்பார்கள்.மிகவும் பூர்த்தி செய்யும் வேலைகள் வெளிப்படுத்தப்பட்டன: கவனிப்பு மற்றும் எழுத்துபுதிய விஞ்ஞானி இதழில் சிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு, 263 வெவ்வேறு தொழில்களில் 59,000 பேரை ஆய்வு செய்தது. இது…

Read More

புது டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதனை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையை உருவாக்க வேண்டுமானால், அதை விரைவில் செய்யுங்கள். இருப்பினும், அனைத்து பகுதிகளையும் தெரு…

Read More

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 19,785 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (11.08.2025) திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.949 கோடியே 53 லட்சம் செலவில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.182 கோடியே 06 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.295 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்: நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் 798 கோடியே…

Read More

உயர் கொழுப்பு என்பது பரவலான ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத சுகாதார பிரச்சினையாகும், ஏனெனில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படும் வரை இது பொதுவாக எந்த அறிகுறிகளையும் காட்டாது. உயர்ந்த கொழுப்பைக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் மிகவும் நம்பகமான வழியாகும், சில நுட்பமான உடல் அறிகுறிகள் ஆரம்ப தடயங்களை வழங்கக்கூடும். இதுபோன்ற ஒரு குறைவான அறியப்பட்ட காட்டி டுபுய்ட்ரனின் ஒப்பந்தம், நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்களின் தசைநாண்களை பாதிக்கும் நிலை. இதனால் விரல்கள் இறுக்கவும், உள்நோக்கி வளைக்கவும், இயக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. இந்த அடையாளத்தை அங்கீகரிப்பது சரியான நேரத்தில் கொழுப்புத் திரையிடலைத் தூண்டும் மற்றும் கடுமையான இருதய சிக்கல்களைத் தடுக்க உதவும்.உடலில் கொழுப்பைப் புரிந்துகொள்வது மற்றும் அது ஏன் முக்கியம்கொலஸ்ட்ரால் என்பது சாதாரண உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான ஒரு மெழுகு, கொழுப்பு போன்ற பொருள்:ஆரோக்கியமான உயிரணு சவ்வுகளை உருவாக்குதல்ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறதுவைட்டமின் டி தொகுப்பை…

Read More

புதுடெல்லி: அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிமர் முனீர், அந்நாட்டில் வாழும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் வாஷிங்டனில் உரையாற்றினார். அப்போது, இந்தியா உடனான எதிர்கால போரில் பாகிஸ்தானின் இருத்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால் நாங்கள் அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என அவர் கூறியுள்ளார். நாங்கள் ஒரு அணுசக்தி நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால் எங்களுடன் சேர்ந்து உலகத்தின் பாதியை வீழ்த்துவோம் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அசிம் முனீரின் இந்தக் கருத்து குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் மீது இந்தியா…

Read More

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு மாற்றப்படுவார் என்ற தகவல்கள் இப்போது ஐபிஎல் வட்டாரங்களில் பலமாக சுழன்று வருகின்றன. வழக்கம் போல் மறுப்புகள் இருந்து வந்தாலும், இப்படி மறுப்புகள் எல்லாம் கடைசியில் உண்மையாக மாறியதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம், உதாரணம், குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஹர்திக் பாண்டியா தாவுவார் என்ற செய்தியும் இப்படித்தான் மறுக்கப்பட்டது. பிறகு என்னவாயிற்று? அதேபோல் இப்போது சிஎஸ்கேவுக்கு சஞ்சு மாற்றப்பட்டால் தோனிக்கு அவர் சிறந்த மாற்றுதான் என்கிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இது தொடர்பான வதந்திகள் குறித்து ஸ்ரீகாந்த் கூறும்போது, “இது உண்மையானால் சிஎஸ்கேவின் தோனிக்கு சஞ்சு சாம்சன் தான் சிறந்த மாற்று” என்று ஆமோதித்துள்ளார். அவர் தன் யூடியூப் சேனலில் கூறியது: “செய்திகளின்படி பார்த்தால் சஞ்சு சாம்சனுக்கும் ராகுல் திராவிட்டுக்கும் ஏதோ கருத்து வேறுபாடுகள் இருக்கும் போல் தெரிகிறது. ஆனால் எனக்கு முழுக்கவும் என்ன நடக்கிறது என்பது தெரியாது. அணி உரிமையாளர் தரப்பிலிருந்தும் கோணத்திலிருந்தும் பார்த்தால்…

Read More

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும் என்று தனது படம் குறித்து தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு. வெங்கட்பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான கதை மற்றும் திரைக்கதையை இறுதிச் செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அப்பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், சிவகார்த்திகேயனுக்கு கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். தனியார் விருது விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு வெங்கட்பிரபு, “சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும். கதை ரொம்ப நன்றாக வந்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் இருவரிடமும் கதையினை கூறிவிட்டேன். இருவருக்குமே கதை ரொம்பவே பிடித்துவிட்டது. கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் வித்தியாசமாகவே ட்ரை பண்ணியிருக்கிறேன். அனைவரும் ரசிக்கக் கூடிய சந்தோஷமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சின் மூலம் விரைவில் சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெங்கட்பிரபு…

Read More

சென்னை: ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப் பட வேண்டும். அதற்கான பொறுப்பும்…

Read More

யு.எஸ்.ஐ.எஸ் உலகின் சில புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் வீடு மற்றும் உலகளாவிய மாணவர்களை நீண்ட காலமாக ஈர்த்து வருகிறது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் கல்வித் துறையை ஒட்டுமொத்தமாக பாதித்த சில முக்கிய கொள்கை மாற்றங்கள் வந்துள்ளன. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளனர். சமூக ஊடகக் கணக்குகளை பகிரங்கப்படுத்துவது மற்றும் விசா நேர்காணல்களை இடைநிறுத்துவது மற்றும் மீண்டும் தொடங்குவது முதல் திட்டத்தின் கீழ் நிலையான கால தகுதியை வழங்குவது மற்றும் விசா கட்டணங்களை அதிகரிப்பது வரை, மாற்றங்கள் முடிவற்றவை மற்றும் குழப்பமானவை.எனவே புதிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்:சமூக ஊடகங்களை பகிரங்கப்படுத்துங்கள் பல தொடர்ச்சியான மாற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தங்கள் சமூக ஊடக சுயவிவரங்களை பொதுவில் செய்ய விரும்பும் மாணவர்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டது, ஏனெனில் பொது ஆளுமை முக்கியமானது. புதிய மாற்றம் ஜூன் 18, 2025 முதல் செயல்படுத்தப்பட்டது. எனவே இப்போது, எஃப் (கல்வி), எம் (தொழில்) மற்றும் ஜே…

Read More