Author: admin

சென்னை: “திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் என்னதான் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டாலும், அவதூறுகளை பரப்பினாலும், முருக பக்தர்கள் மாநாட்டை போல, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றே தீரும்.” என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏன்.என்.எஸ் பிசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 22-ம் தேதி, தமிழகத்தின் கலாசார தலைநகரான மதுரையில் நடந்த, ‘முருக பக்தர்கள் மாநாடு’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, இதை எப்படியாவது நடத்த விடாமல் தடுத்துவிட வேண்டும் என்று திமுக அரசும், அதன் கூட்டணி கட்சிகளும், அனைத்து வகையிலும் முயற்சித்து வந்தன. காவல்துறை கடுமையான நெருக்கடிகளைத் தந்தது. இறுதியாக உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றே மாநாட்டை நடத்த வேண்டியிருந்தது. மாநாட்டிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும், மிக கடுமையான நிபந்தனைகளை காவல்துறை விதித்தது. முகலாயர் ஆட்சியிலும்,…

Read More

இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட் சாதனங்கள் முதல் ஸ்மார்ட் கடிகாரங்கள் வரை டிஜிட்டல் செய்யப்பட்ட தயாரிப்புகள் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம் மக்கள் முக்கியமாக இந்த தயாரிப்புகளை அன்றாட சிகிச்சைகள் அல்லது மருத்துவ ஆலோசனை அல்லது ஆரோக்கியத்தின் அடிப்படையில் பகுப்பாய்வுக்காக அதிகம் நம்பியுள்ளனர். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மாறுபட்ட நன்மை தீமைகளுடன், இவை இன்னும் அதிக பயன்பாட்டை இயக்குகின்றன. தீமைகளைப் பற்றி பேசுவதைத் தவிர, ஒரு ஆச்சரியமான திருப்பம் உள்ளது: புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், உடற்பயிற்சி கண்காணிப்பாளர்கள் நம் அன்றாட வாழ்க்கையில் தனிப்பட்ட உடற்பயிற்சி பயிற்சியாளராக செயல்படுகிறார்கள். இந்த உடற்பயிற்சி டிராக்கர்கள் தினசரி படிகளைக் கண்காணிக்கவும், இதயத் துடிப்புகளை அளவிடவும் பலவற்றை உதவவும் உதவுகின்றன. எப்படியாவது, இந்த சாதனங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இந்த உடற்பயிற்சி டிராக்கர்களை நம்புவதற்கு முன்பு, பகுப்பாய்வு செய்வோம்: இவர்கள் உங்கள் நண்பரா?உடற்தகுதி டிராக்கர்கள் இதய ஆரோக்கியமான பழக்கத்தை…

Read More

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘DNA’. அம்பேத்குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. முதலில் வசூல் குறைவாக இருந்தாலும், மக்களிடையே வரவேற்பு பெற்றதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்தது. இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, “தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதுவும் அந்த இயக்குநரின்…

Read More

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளில், தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதி கண்களை அவரது ஆன்மா திறக்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமூகநீதிக்கான பெருந்தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் 95-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்தியதற்காக நாமும், நமது பல தலைமுறையினரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவரது பிறந்தநாளில் அவரது சமூகநீதிப் பார்வையையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவுகூர்ந்து அவரை வணங்குகிறேன். வழக்கமான ஆட்சியாளர்களுக்கும், வி.பி.சிங்குக்கும் இடையிலான வேறுபாடு இமயத்தை விட பெரிதானது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக நீதியை பலி கொடுப்பவர்கள்; ஆனால், வி.பி.சிங் சமூகநீதியைக் காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர். அதனால் தான் அவரது தியாகம்…

Read More

சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நேரடி இணைப்பை உருவாக்குகிறது; நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காது; இது உங்கள் தோல், முடி மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பிரதிபலிக்கும். ஒரு சத்தான உணவு இளமையாகவும் துடிப்பாகவும் பார்க்க உதவும் என்றாலும், சில அன்றாட உணவுகள் வயதான செயல்முறையை ரகசியமாக துரிதப்படுத்தக்கூடும். சுருக்கங்களை ஊக்குவிப்பதில் இருந்து உங்கள் தோல் தொனியை மந்தமாக்குவது வரை, சில பொருட்கள் காலப்போக்கில் உங்கள் தோற்றத்தை அழிக்கக்கூடும்.வயதானது தவிர்க்க முடியாதது, ஆனால் மோசமான உணவுத் தேர்வுகளால் ஏற்படும் முன்கூட்டிய வயதானது அல்ல. பகிரப்பட்ட இடுகையின்படி நரம்பியல் விஞ்ஞானி ராபர்ட் லவ் ஆன் இன்ஸ்டாகிராம்.உங்கள் உடலை என்ன, எப்படி பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அதிக தகவலறிந்த தேர்வுகளைச் செய்து, உயிர்ச்சக்தி, நீண்ட ஆயுள் மற்றும் இளமை ஆற்றலை ஆதரிக்கும் உணவைத் தழுவலாம். நரம்பியல் விஞ்ஞானி உங்களுக்கு வயதை விரைவாக மாற்றக்கூடிய உணவுகளை வெளிப்படுத்துகிறார்நரம்பியல் விஞ்ஞானி ராபர்ட்…

Read More

புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று (ஜூன் 25) பகல் 12.01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. 28 மணி நேரப் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின் இந்த ராக்கெட்டில் உள்ளனர். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பின்னர் வியாழக்கிழமை (ஜூன் 26) மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆக்சியம்-4-ன் இன்றைய ஏவுதலுக்கு அனைத்து அமைப்புகளும் நன்றாக உள்ளன. ஏவுதலுக்கான வானிலையும் 90 சதவீதம் சாதகமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பலமுறை தள்ளிவைப்புக்குப் பின்னர்.. கடந்த…

Read More

சிம்புவின் 50-வது படம் தாமதமாவதால், மணிகண்டன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் தேசிங்கு பெரியசாமி. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் 50-வது படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இதன் பணிகள் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இதற்காக நீண்ட வருடங்கள் காத்திருந்தார் தேசிங்கு பெரியசாமி. தற்போது சிம்புவின் 50-வது படத்துக்கு முன்பாக, மணிகண்டன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் தேசிங்கு பெரியசாமி. இதன் தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர்கள் உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு. குறுகிய கால தயாரிப்பாக ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அதனை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் கதைகளில் நடிக்கவுள்ளார். இதில் எது முதலில் தொடங்கும் என்பது விரைவில்…

Read More

புதுக்கோட்டை: திமுகவின் நவீன தாராளமயக் கொள்கையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முரண்படுகிறது என அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், அரசியல் மட்டும் தான் பேசியுள்ளனர். முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியபோதும் எதிர்த்தோம். ஊழலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிமுகவுக்கு பாஜக தேவைப்படுகிறது. பாஜகவுக்கு தமிழகத்தில் காலூன்றுவதற்கு அதிமுக தேவைப்படுகிறது. இக்கூட்டணியால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள், தலித் மக்கள் தாக்கப்பட்டது குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், கீழடி உள்ளிட்ட அம்சங்களில் மாநில அரசுடன் நாங்கள் ஒத்துப் போகிறோம். ஆனால், நவீன தாராளமயக் கொள்கைகளில் இருந்து திமுகவுடன் முரண்படுகிறோம். போக்குவரத்துக்கு…

Read More

மும்பை: ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தின் ஒட்டுமொத்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை சுமார் 30 கோடியை நெருங்கி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் பிரபலமாக உள்ள ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸின் 30.162 கோடி சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை வெறும் 5 கோடி என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனை ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்தது. அதன் பலனாக 30 கோடி சப்ஸ்கிரைபர்கள் என்ற எண்ணிக்கையை அந்த தளம் எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனை டிஜிட்டல் வழியாக 65.2 கோடி பார்வைகளையும், தொலைக்காட்சியில் 53.7 கோடி பார்வைகளையும் பெற்று இருந்தது. இதை ஜியோஸ்டார் உறுதி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+…

Read More

பச்சை குத்திக்கொள்வது ஒரு குறிப்பிடத்தக்க முடிவு, இது கவனமாக பரிசீலிக்க வேண்டும். டாட்டூவை வடிவமைத்து வைப்பதில் இருந்து சரியான கலைஞரைத் தேர்ந்தெடுப்பது வரை, ஒவ்வொரு அடியும் முக்கியமானது. பல பச்சை குத்தல்கள் சிறப்பு அர்த்தத்தை வைத்திருக்கின்றன அல்லது ஒரு கதையைச் சொல்லும்போது, ​​ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை – மிகவும் முக்கியமானது என்னவென்றால், இறுதி முடிவில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். நேர்மறையான அனுபவத்தை உறுதிப்படுத்த, சரியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம், தயாரிப்பிலிருந்து பிந்தைய பராமரிப்பு வரை. அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் புதிய பச்சை குத்தலை அனுபவிக்க முடியும் மற்றும் உங்கள் தோலில் பொறிக்கப்பட்ட கலையைப் பாராட்டலாம். உங்கள் முதல் பச்சை குத்துவதைப் பற்றி யோசிக்கிறீர்களா? நீங்கள் பல மாதங்களாக உங்கள் மை திட்டமிட்டிருந்தாலும் அல்லது அதைக் கருத்தில் கொள்ளத் தொடங்கினாலும், பச்சை குத்திக்கொள்வது ஒரு பெரிய முடிவு. டாட்டூ தயாரிப்பு வழிகாட்டி: பாணி, எழுத்துரு, உங்கள் தோல் தொனிக்கான வண்ணங்கள்…

Read More