சென்னை: தேர்தல் ஆதாயம் கருதி பாஜகவுக்கு அதிமுக துணைபோவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தி, சம்ஸ்கிருதத்தை தேசிய அளவில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். கூடுதல் நிதி ஒதுக்கி சம்ஸ்கிருதத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும் அவர்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை பொருட்படுத்துவது இல்லை. ஆங்கிலத்தை தூக்கியெறிய வேண்டும் என வெளிப்படையாக பேசுகின்றனர். பிற மொழி பேசுபவர்களை நசுக்குவதில் குறியாக உள்ளனர். பாஜக, சங்பரிவார்களை ஆதரிப்பவர்கள் இதையெல்லாம் சீர்தூக்கி, சிந்தித்து பார்க்க வேண்டும். மதுரையில் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு நடந்திருந்தால், தமிழக மக்களால் மதிக்கக்கூடிய பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்காது. அத்தகைய மாநாட்டில் அதிமுக பங்கேற்றது அதிர்ச்சி அளிக்கிறது. வெறும் தேர்தல் ஆதாயத்துக்காக, அண்ணா, பெரியாரை விமர்சித்தாலும், தலைவர்களை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் அவர்களோடுதான் தேர்தல் களத்தை சந்திப்போம்…
Author: admin
பத்து சான்றளிக்கப்பட்ட கிளாசிக்ஸின் தொகுக்கப்பட்ட தொகுப்பு இங்கே உள்ளது, யுனெஸ்கோவின் சின்னமான பாரம்பரிய தளங்கள் நீடித்த, அசாதாரணமான மற்றும் முற்றிலும் பொறாமையைத் தூண்டும்.
துபாய்: அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி ரகசிய இடத்தில் பதுங்கினார். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 22-ம் தேதி அமெரிக்காவின் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் , ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை போட்டன. அதன்பின் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவித்தது. அதன்பின் முதல் முறையாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் வீடியோ உரை ஈரான் டி.வி.யில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர்…
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நடிகரான கிருஷ்ணாவிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா பிரபலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், ‘தீங்கிரை’ படத்தை தயாரித்த காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆகிய 3 கட்சிகளிலும் முன்பு தகவல் தொழில் நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கமானதாக ஸ்ரீகாந்த் வாக்கு மூலமாக தெரிவித்து இருந்தார். இதேபோல் கழுகு திரைப்பட நடிகர் கிருஷ்ணாவும்…
மும்பை: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து ஸ்திரத்தன்மை திரும்பியுள்ளது. இதனை பிரதிபலிக்கும் விதமாக, இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீட்டை அதிகரித்ததையடுத்து வங்கி, மோட்டார் வாகன துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. பணவீக்கம் குறைவு, பணப்புழக்கம் அதிகரிப்பு போன்றவையும் சந்தையின் ஏற்றத்துக்கு ஆதரவாக அமைந்தன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,000.36 புள்ளிகள் (1.21%) அதிகரித்து 83,755.87-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 304.25 புள்ளிகள் உயர்ந்து 25,549 புள்ளிகளில் நிலைகொண்டது. நாட்டின் மதிப்புமிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை 1.91 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, அதன் சந்தை மதிப்பு செப்டம்பர் 27,2024-க்குப் பிறகு முதல் முறையாக ரூ.20 லட்சம் கோடியை கடந்தது. எச்டிஎப்சி வங்கி, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் நிறுவனப் பங்குகளுக்கும்…
ஜங்கிள் பாதைகளில் சறுக்குவதை நீங்கள் பார்த்த தோட்ட வகை பாம்புகளை மறந்து விடுங்கள் – இந்த ராட்சதர்கள் ஊர்வன புராணக்கதைகளின் பொருள். மான் மான்களை முழுவதுமாக விழுங்கக்கூடிய பைத்தான்கள் முதல் சதுப்பு நிலங்களில் குளிர்விக்க விரும்பும் அனகோண்டாஸ் வரை, உலகின் மிகப்பெரிய பாம்புகள் சமமான பகுதிகள் திகிலூட்டும் மற்றும் கவர்ச்சிகரமானவை. மழைக்காடுகள், ஆறுகள் மற்றும் உங்கள் மோசமான கனவுகள் கூட பதுங்கியிருப்பதைக் காணலாம், இந்த மகத்தான பாம்புகள் நீளமாக இல்லை, அவை கனமானவை, ஸ்னீக்கி, சில நேரங்களில் வியக்கத்தக்க நல்ல நீச்சல் வீரர்கள். ஆகவே, இந்த செதில் பெஹிமோத் வீட்டிற்கு எங்கு அழைக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், உலகெங்கிலும் உள்ள 10 பெரிய பாம்புகளின் இந்த பட்டியல் உங்களை பிரமிக்க வைக்கும், இரவில் உங்களை வைத்திருக்கும்.
மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி வெளியான இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இருப்பினும் அரசுப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற விவகாரம் அங்கு அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர…
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் பாமக சார்பில் கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர். 08-05-2006 அன்று வாக்குப்பதிவு முடிந்ததும், திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் சி.வி.சண்முகம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது. உடனே அவர், காருக்கு கீழே புகுந்து உயிர் தப்பினார். அந்தக் கும்பலை தடுத்த, அதிமுக பிரமுகர் முருகானந்தம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மருமகன் பரசுராமன் உள்ளிட்டோர் மீது சி.வி.சண்முகம் அளித்த புகாரின்…
ஹார்மோன்கள் சிறிய தூதர்களைப் போன்றவை உடலின் மனநிலைகள், வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்க சுழற்சிகளை கூட அமைதியாக வழிநடத்துகின்றன. அவற்றில், தைராய்டு சுரப்பி ஒரு சிறப்பு பாத்திரத்தை வகிக்கிறது; இது கழுத்தின் அடிப்பகுதியில் அமைதியாக அமர்ந்திருக்கிறது, ஆனால் அதன் தாக்கம் சக்தி வாய்ந்தது. இந்த பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி சரியாக செயல்படாதபோது, அது சோர்வு, எடை அதிகரிப்பு, பதட்டம் அல்லது ஒழுங்கற்ற காலங்களுக்கு வழிவகுக்கும். இங்கே ஒரு நல்ல செய்தி: சில யோகா, மெதுவாகவும் தவறாமல் செய்யும்போது, தைராய்டு சுரப்பியை ஆதரிக்கவும், உடலின் ஹார்மோன் அமைப்புக்கு சமநிலையை கொண்டு வரவும் உதவும்.இது அதை வியர்த்தது அல்லது உடலை சிக்கலான தோரணைகளாக முறுக்குவது பற்றியது அல்ல. இதுபோன்ற 6 யோகா போஸ்கள் இங்கே.
சென்னை: எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி.தாவூத் மியாகான், தங்களது கல்லூரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி பாபநாசம் தொகுதி எம்எல்ஏ-வான எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் குற்றவியல் நடுவர், மனுதாரரின் குற்றச்சாட்டு எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக இருப்பதால் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினார். அதன்படி…