அசாதாரண வேகத்தில் பால்வீதியில் ஒரு மர்மமான சிவப்பு வானப் பொருள் வேகமாகச் செல்வதை நாசா கண்டுபிடித்துள்ளது. CWISE J1249 என்று பெயரிடப்பட்ட இந்த புதிரான கோளம் நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் அண்ட இயக்கவியல் பற்றிய வானியலாளர்களின் புரிதலுக்கு சவால் விடுகிறது. இது ஒரு முரட்டு கிரகத்தைப் போல செயல்படுகிறது, தோல்வியுற்ற நட்சத்திரத்தை ஒத்திருக்கிறது, இதுவரை பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் விட வேகமாக நகரும், மேலும் நட்சத்திர மற்றும் கிரக உருவாக்கம் பற்றிய நீண்டகால கோட்பாடுகளுக்கு முரணான அசாதாரண இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பொருளின் தோற்றம், அதன் நம்பமுடியாத வேகத்தின் பின்னணியில் உள்ள வழிமுறை மற்றும் விண்மீன் பற்றிய நமது அறிவில் அதன் சாத்தியமான தாக்கம் ஆகியவை இப்போது தீவிர உலகளாவிய அறிவியல் ஆய்வின் மையமாக மாறியுள்ளன, உலகளாவிய வானியலாளர்கள் மற்றும் வானியற்பியல் வல்லுநர்களை ஈர்க்கிறது.CWISE J1249 என்ற முரட்டு சிவப்புக் கோளத்தை விண்வெளியில் ஓட்டுவதை நாசா கண்டுபிடித்துள்ளதுஅகச்சிவப்பு ஒளி மூலம்…
Author: admin
லிண்ட்சே ஹாலிகன் மிஸ் கொலராடோ யுஎஸ்ஏ இறுதிப் போட்டியில் இருந்து அமெரிக்காவின் மிகவும் ஆய்வு செய்யப்பட்ட கூட்டாட்சி வழக்கறிஞர்களில் ஒருவராக திடீரென உயர்ந்தது அரசியல் மற்றும் சட்டப்பூர்வ புயலை ஏற்படுத்தியுள்ளது. வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்திற்கான இடைக்கால அமெரிக்க வழக்கறிஞராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால் நிறுவப்பட்ட அவர், இப்போது முன்னாள் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமிக்கு எதிரான வழக்கின் மையத்திலும், அதை மேற்பார்வையிடும் நீதிபதியுடன் ஒரு அசாதாரண பொது மோதலின் மையத்திலும் தன்னைக் காண்கிறார்.ஹாலிகன், 36, அவரது முன்னோடி கோமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க மறுத்ததால் நியமிக்கப்பட்டார். சில நாட்களில் அவர் ஒரு பெரிய நடுவர் மன்றத்திற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தொடங்கினார், ஆனால் வழக்குத் தொடர்பாளர் கடுமையான நடைமுறை தோல்விகள், முரண்பாடுகள் மற்றும் அரசியல் நோக்கத்தின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். நீதிபதியை “பொம்மை” என்று அழைத்ததாக ஹாலிகன் பகிரங்கமாக குற்றம் சாட்டியபோது சர்ச்சை ஆழமடைந்தது, இது கூட்டாட்சி வழக்கறிஞர் மற்றும் பெஞ்ச் இடையே அரிதான…
புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட மருத்துவர் ஷாகின் சயீத் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவராக இந்தியாவில் செயல்பட்டது தெரியவந்தது.
சென்னை: ஹெச்எம்டி நிறுவனம் இந்தியாவில் ‘டச் 4ஜி’ போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹியூமன் மொபைல் டிவைசஸ் (ஹெச்எம்டி குளோபல்) நிறுவனம் மொபைல் போன்களை உற்பத்தி செய்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2016 முதல் நோக்கியா பிராண்டில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களை விற்பனை செய்து வந்தது இந்த நிறுவனம்.
சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக தேர்வான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது.
கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கவில்லை. இதனால் தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் களம்புகுந்தனர். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரன் கணக்கை தொடங்காமலேயே ஜெய்ஸ்வால், மார்கோ யான்சன் பந்தில் வீழ்ந்தார். 3-வது ஓவரில் கே.எல்.ராகுலும், மார்கோ யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், துருவ் ஜூரெலும் நிதானமாக விளையாடத் தொடங்கினர். ஆனால் இந்த ஜோடியை ஹார்மர் பிரித்தார். துருவ் ஜூரெல் 34 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ரிஷப் பந்த், அதிரடியாக விளையாட முயன்று ஹார்மர் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
வாஷிங்டன்: கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “கூடுதல் வரி விதிப்பை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். எனது தலைமையின் கீழ், அமெரிக்கா உலகின் மிகவும் பணக்கார நாடாக, மிகவும் மதிக்கப்படும் நாடாக, பணவீக்கம் இல்லாத நாடாக மாறியுள்ளது. பங்குச் சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை அமெரிக்க தொட்டுள்ளது.
நாகப்பட்டினம்: ஆண்டுதோறும் நவ. 2-ம் தேதியை கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் அனுசரிப்பது வழக்கம். இதையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும் தங்களது உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப் பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவத்தி ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வல் இணைந்துள்ளார். இந்தியில் ‘உண்டேகி'(Undekhi), ‘ஹனிமூன் போட்டோகிராஃபர்’, ‘ஸ்லேவ் மார்க்கெட்’ ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் அவர். அபேக்ஷா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், தகுதியற்ற யாரும் வாக்காளராகக் கூடாது, தகுதியுள்ள யாரும் நீக்கப்படக் கூடாது, இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள், குடிமாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்தை திமுக 2004 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வருகிறது.சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும் சரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அனைவருமே அமைச்சர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி தான் நடக்கிறார்கள், என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு, அது அவர்களுடைய இயலாமையின் வெளிப்பாடு.
