Author: admin

‘ஃபீனிக்ஸ்’ பிடிக்கவில்லை என்றால் என்னை திட்டுங்கள் என்று தயாரிப்பாளர் சிவா பேசியுள்ளார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஃபீனிக்ஸ்’. அனல் அரசு இயக்கி தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சிவா, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, “‘ஃபீனிக்ஸ்’ முழு படத்தையும் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் ‘ஃபீனிக்ஸ்’ நிச்சயம் இடம்பெறும். 100% நேர்த்தியாக அனல் அரசு இந்த படத்தை எடுத்துள்ளார். ஒரு சீட் எச் திரில்லராக படம் உருவாகியுள்ளது. இந்த படம் நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள். படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான வேலையை செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை…

Read More

திண்டுக்கல்: “தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட யாரும் இல்லை. அவர்களின் கூட்டணி கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் இன்று (ஜூன் 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும். முதல்வராக அதிமுகவை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அது யார் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம், முன்னாள் முதல்வர் பழனிசாமியை அவர் முதல்வராக கூட ஏற்கவில்லை என்பது தெரிகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை இருந்ததில்லை. தொகுதி உடன்பாடுதான் இருந்திருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று மத்திய உள்துறை அமித்ஷா சொல்கிறார். அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து பாஜக தனது கூட்டணியில் சேர்த்திருக்கிறது. அந்தந்த மாநில கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, அந்த கட்சியை காலி செய்வதுதான் பாஜகவின் வழக்கம்.…

Read More

நீங்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் போது அந்த உணர்வு உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் குளிர்ச்சியாகவோ அல்லது சோர்வாகவோ இருப்பதால் அல்ல, ஆனால் உங்கள் உடல் அமைதியாக ஆறுதல், இணைப்பு மற்றும் கவனிப்பை விரும்புகிறது. அந்த உணர்வு பெரும்பாலும் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிடாஸின் சில நேரங்களில் காதல் ஹார்மோன் அல்லது கட்ல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது அமைதியாகவும், நெருக்கமாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதுகாப்பாக உணர உதவுகிறது. இது வழக்கமாக அரவணைப்புகள், கட்ல்ஸ் அல்லது கைகளை வைத்திருக்கும் போது வெளியிடப்படுகிறது, ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அதே உணர்ச்சிகரமான லிப்டைப் பெறுவதற்கு வேறு, ஆச்சரியமான வழிகள் உள்ளன.உங்கள் மூளைக்கு ஒரு சிறிய ஆக்ஸிடாஸின் ஊக்கத்தை வழங்க ஏழு மென்மையான, அன்றாட வழிகள் இங்கே உள்ளன, உடல் ரீதியான தொடுதல் தேவையில்லை.நீங்கள் பேசும்போது கண்களில் யாரையாவது பாருங்கள்நீங்கள் பார்த்த இடத்தில் எப்போதாவது ஒரு உரையாடல் இருந்ததா? அது ஆக்ஸிடாஸின் வேலையில் உள்ளது.…

Read More

புதுடெல்லி: அரசியல் சாசன முகவுரை மாற்றத்துக்கு உட்பட்டதல்ல என தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எனினும் நாட்டில் அவசரநிலை அமலில் இருந்தபோது அது மாற்றப்பட்டது என குறிப்பிட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூலை புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று (ஜூன் 28) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் அதன் ஆன்மா. இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையும் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை. முகவுரை மாற்ற முடியாதது. அரசியலமைப்பு வளர்ந்ததற்கான அடிப்படையே முகவுரைதான். ஆனால் இந்தியாவின் இந்த முகவுரை 1976-ம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் மாற்றப்பட்டது. இதில் சோசலிசம், மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலகட்டமான அவசரநிலையின்…

Read More

தமிழில் ‘குபேரா’ போதிய வெற்றி பெறாதது குறித்து இயக்குநர் சேகர் கம்முலா பேசியிருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாதது குறித்து இயக்குநர் சேகர் கம்முலா, “‘குபேரா’ தமிழில் வரவேற்பைப் பெறுவதற்காக தான் காத்திருக்கிறேன். இப்படத்தில் தெலுங்கை விட அதிக தமிழ் உணர்வுகள் இருப்பதாக நினைத்தேன். மேலும், நாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். ஆனாலும், தமிழில் ஏன் சரியாக போகவில்லை என்பதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். தெலுங்கில் பெற்றுள்ள மாபெரும் வரவேற்பினால், உலகளவில் 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்துவிட்டது ‘குபேரா’ வசூல். குறிப்பாக வட அமெரிக்காவில் வசூல் 2 மில்லியன் டாலர்களை கடந்துவிட்டது. ஆந்திராவில் அதிக வசூல் செய்த…

Read More

சென்னை: திமுகவின் மின்வாரிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சாவூர் சரக செயலாளராக இருந்த பால வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. இருப்பினும், முறைப்படி தேர்தல் நடத்தாமல் ஏற்கெனவே இருக்கக்கூடிய தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 2021-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி,…

Read More

இந்திய தொலைக்காட்சி ஆளுமையும் நடிகையும் நடிகை ஷெபாலி ஜாரிவாலாவின் திடீர் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் ஒரு பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பகுப்பாய்வு நிலுவையில் உள்ளதை உறுதிப்படுத்த காத்திருக்கிறது என்றாலும், பூர்வாங்க அறிக்கைகள் இருதயக் கைதைக் குறிக்கின்றன, இது ஆரோக்கியமான, நடுத்தர வயது பெண்களை பாதிக்கும் வளர்ந்து வரும் மற்றும் நிகழ்வு பற்றியது.வளர்ந்து வரும், குறைவான நெருக்கடி:திடீர் இருதய மரணம் அல்லது எஸ்சிடி நீண்ட காலமாக இளைஞர்களிடையே ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதன் அதிகரித்து வரும் பாதிப்பு, குறிப்பாக இந்தியாவில், மருத்துவ சமூகத்திலிருந்து முக்கியமான கவனத்தை ஈர்க்கிறது. இருதய நோய்கள் தற்போது நாட்டின் அனைத்து இறப்புகளிலும் சுமார் 28% ஆகும், இவற்றில் கிட்டத்தட்ட 10% திடீர் இருதய மரணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான முறையில், இந்த இறப்புகளில் கணிசமான விகிதம் 30 முதல் 50 வயது வரையிலான நபர்களில் நிகழ்கிறது.இந்தியாவின் தற்போதைய…

Read More

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அது குறித்த வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உடனான உரையாடல் அற்புதமாக இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர் தனது அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார். அந்தச் சிறப்புக் கலந்துரையாடலை நீங்களும் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். I had a wonderful conversation with Group Captain Shubhanshu Shukla as he shared his experiences from the International Space Station. Watch the special interaction! https://t.co/MoMR5ozRRA — Narendra Modi (@narendramodi) June 28, 2025 முன்னதாக, நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்சியம்…

Read More

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த ‘உருது’ பாட ஆசிரியர் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவர், 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை எனக் கூறி, ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து கடந்த 2023ம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மார்ச்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையானவை மற்றும் ஈடுபடும் சோதனைகள், அவை ஒரு நபரின் உண்மையான ஆளுமையை சில நொடிகளில் வெளிப்படுத்தும். இந்த சோதனைகள் சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமானவை மற்றும் மிகவும் பிரபலமானவை. இவை படம் அடிப்படையிலான சோதனைகள், அவை மிகவும் வித்தியாசமாகத் தோன்றுகின்றன மற்றும் கண்களை ஏமாற்றுகின்றன, எனவே ஆப்டிகல் மாயை என்று அழைக்கப்படுகிறது. இந்த படங்கள் அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளன, மேலும் ஒரு நபரின் கவனத்தை முதலில் எதைப் பிடிக்கிறது என்பதைப் பொறுத்து அவற்றைப் பற்றி டிகோட் செய்ய முடியும், ஏனெனில் இந்த படங்கள் உளவியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.ஆரம்பத்தில் மியா யிலின் டிக்டோக்கில் பகிரப்பட்ட இந்த குறிப்பிட்ட படம், ஒரு நபர் மிகவும் நம்புகிறாரா அல்லது மற்றவர்களை சந்தேகிக்கிறாரா என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. முதல் பார்வையில், ஒரு நபர் அதில் ஒரு மனித கைகளை அல்லது ஒரு மனித மூளையைக் காணலாம்,…

Read More