விருதுநகர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும் வகையில் திட்டமிட்டு களப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது விருதுநகர் மாவட்ட திமுக. 2026 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டபேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், தற்போது, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, ராஜபாளையம் தொகுதிகளை திமுகவும், சிவகாசி, சாத்தூரை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுகவும் கைப்பற்றியுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டும் அதிமுக வசமானது. இந்நிலையில், அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகரில் உள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு திமுக இப்போதே களமிறங்கியுள்ளது. இளைஞர்கள் வாக்குகளை சிதறவிடாமல் கைப்பற்றும் முயற்சியை முதலில் தொடங்கியுள்ள திமுக, இதற்காக தனது ஐடி…
Author: admin
வாய்வழி சுகாதாரம் என்பது உங்கள் பல் துலக்குவது அல்லது தவறாமல் மிதப்பது மட்டுமல்ல; அவை பாதிப்பில்லாதவை என்று நினைத்து, நாம் அடிக்கடி கவனிக்காத சில பழக்கங்களை கவனித்துக்கொள்வதும் இதில் அடங்கும்.சமீபத்திய பிரிவில் சன்ரைஸ் வெளியிட்டது டாக்டர். பல் பூட்டிக்கின் முதன்மை பல் மருத்துவரான பென் ஹர்கிரீவ், நம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நமது அன்றாட விதிமுறையிலிருந்து அகற்றப்பட வேண்டிய நான்கு பொதுவான தவறுகளை அவர் எடுத்துக்காட்டுகிறார்.ஒருபோதும் ஒரு சரம் கொண்டு ஒரு பல்லை வெளியேற்ற வேண்டாம்இது ஒரு ஏக்கம் கொண்ட குழந்தை பருவ செயலாக இருக்கலாம், ஆனால் ஒரு சரம் கொண்டு ஒரு தளர்வான பல்லை வெளியே இழுப்பது வேதனையானது மற்றும் ஆபத்தானது. இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட செயல்முறை பசை திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும், சில வேரை அப்படியே விட்டுவிடலாம் அல்லது தேவையற்ற இரத்தப்போக்கு மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தும்.குழந்தை பற்கள் இயற்கையாக வெளியேற அனுமதிப்பது எப்போதும் விரும்பத்தக்கது என்று டாக்டர்…
விருதுநகர்: ‘விருதுநகரே விடைபெறுகிறேன்’ என்ற விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பொறுப்பேற்றார். அப்போது முதல், ‘காபி-வித் கலெக்டர்’ என்ற பெயரில் தொடர்ந்து 200-க்கு மேல் நிகழ்ச்சி நடத்தியது, அரசுப் பள்ளி மாணவர்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது, பசுமை ஆர்வலர் திட்டம், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம். கற்றது ஒழுகு திட்டம், அறிவோம் தெளிவோம் திட்டம், மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம், உண்டு உறைவிட பயிற்சி, கரிசல் இலக்கிய அறக்கட்டளை, திருக்குறள் மாணவர் மாநாடு, விருதுநகர் கல்வி அறக்கட்டளை, உயர்கல்வி வழிகாட்டு மையம், மலரும் புன்னகைத் திட்டம், ‘இரும்பு கண்மணி’ திட்டம்…
கீவ்: உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கிட்டத்தட்ட இரவு முழுக்க உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன . 477 ட்ரோன்கள் மற்றும் பல்வேறு வகையான 60 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்ய – ஈரானிய ஷாஹெட்கள். உக்ரைனில் உள்ள அனைத்தையும் ரஷ்யா குறிவைத்தது. ஸ்மிலாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடமும் தாக்கப்பட்டது, இதில் ஒரு குழந்தை காயமடைந்தது. அவசர உதவிகள் தேவைப்படும் இடங்களில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலை முறியடிக்கும் போது, எங்கள் எஃப்-16 விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ உயிரிழந்தார்.…
திருப்பத்தூர்: சுற்றுலாப் பயணிகளை கவர ஏலகிரியில் விரைவில் ‘ரோப் கார்’ அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலையில் கோடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி வரவேற்றார். திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அரசு சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கோடை விழா அரங்கு அருகே வனத்துறை, மருத்துவத்துறை, வேளாண் துறை, காசநோய் தடுப்புத்துறை, சித்த மருத்துவம், மூலிகை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அதேபோல, ஏலகிரி மலையில் சுற்றுலாப்…
கோவை: 2026 தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து தங்கள் கட்சி சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்வு, ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்தேன். இரவு கிருஷ்ணகிரி சென்று நாளை அங்கு மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறேன். அனைவரும் கல்வி கற்க வேண்டும், படித்தால் மட்டும் தான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் விருப்பம். காங்கிரஸ் கட்சி விழாவில் சுதீஷ் கலந்து கொண்டது பல ஆண்டு காலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடு. அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேமுதிக தற்போது எட்டு மண்டலமாக பிரிந்து தமிழ்நாடு முழுவதும் 8 மண்டல…
மக்கள் இதை என்றென்றும் விவாதித்திருக்கிறார்கள்: நாய்கள் பூனைகளை விட சிறந்ததா, அல்லது வேறு வழியில்லா? நீங்கள் (அல்லது இரண்டையும்) வாழ்ந்திருந்தால், ஒவ்வொன்றும் புத்திசாலித்தனத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும், அதே வழியில் அல்ல. நாய்கள் தந்திரங்களுடன் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் என்றாலும், பூனைகள் அமைதியாக தங்கள் சொந்த காரியத்தைச் செய்கின்றன, பெரும்பாலும் ஆச்சரியமான வழிகளில். எனவே, உண்மையில் யார் புத்திசாலி? பதில் நீங்கள் அதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.நாய்கள்: கற்றுக்கொள்ள விரும்பும் மக்கள்-மகிழ்ச்சிநாய்கள் புத்திசாலித்தனமாக இருப்பதற்கும், நல்ல காரணத்திற்காகவும் நற்பெயரைக் கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், மனிதர்களுடன் சேர்ந்து அனைத்து வகையான பணிகளையும் செய்ய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது: விலங்குகளை வளர்ப்பது, வீடுகளை பாதுகாத்தல், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல், மற்றும் தேடல் மற்றும் மீட்புக்கு கூட உதவுதல். அவை மனித கட்டளைகளை விரைவாக எடுத்துக்கொள்கின்றன, மேலும் பல நாய்கள் சொற்கள், சைகைகள் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் காண முடியும். நீங்கள் ஒரு…
கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேல்மலைப் பகுதியான கொடைக்கானல் – பூம்பாறை இடையே 21 கி.மீ., சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த இருதினங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மருத்துவமனை, ஆரம்பர சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் பழநி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.64 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ., க்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மேல்மலைப்பகுதி மலைகிராமமான பூம்பாறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள சென்றவர் திடீரென காரில் இருந்து இறங்கி ஏற்றம் இறக்கம் மிகுந்த மலைச்சாலையில் நடக்க துவங்கினார். பூம்பாறை மலைகிராமம் வரை 21 கி.மீ., நடந்தே சென்றார். பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை மருந்துகள் உள்ளனவா…
அதிகாலையில் கால்களுக்குக் கீழே உள்ள புல் மென்மையான கூச்சத்தைப் பற்றி விந்தையான ஆறுதல் இருக்கிறது. இது குழந்தை பருவம், திறந்தவெளிகள் மற்றும் எளிமையான நேரங்களை நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால் ஏக்கம் தாண்டி, புல் மீது வெறுங்காலுடன் நடப்பது, பெரும்பாலும் எர்தி அல்லது கிரவுண்டிங் என்று அழைக்கப்படுகிறது, ஆரோக்கிய வட்டங்களில் அமைதியாக கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் இதை இயற்கையின் இலவச சிகிச்சை என்று அழைக்கிறார்கள். மற்றவர்கள் இதை ஒரு புரளி என்று அழைக்கிறார்கள். தடைகள் இல்லாமல் கால்கள் பூமியைத் தொடும்போது உண்மையில் என்ன நடக்கும்?அறிவியல் ஒரு ஆர்வத்தை எடுத்துள்ளது, இயற்கை எப்போதும் அதன் அமைதியான ஞானத்தை வழங்கியுள்ளது. புல் மீது வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் 7 நன்மைகள் இங்கே உள்ளன, மக்கள் நம்புவதை ஆராய்வது, உண்மையில் எது உண்மை.
கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், குற்றம் நடந்த கல்லூரிக்கு வருகை தந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் இன்று தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரிக்குச் சென்றார். அங்கு வழக்கின் விசாரணை விவரங்கள் குறித்து பொறுப்பதிகாரியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா மஜும்தார், “காவல்துறையினர் பாதிக்கப்பட்டவரை சந்திக்கவோ, குற்றம் நடந்த இடத்தைப் பார்க்கவோ, அந்தப் பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கவோ எங்களை அனுமதிக்கவில்லை. அதேபோல பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை நாங்கள் சந்திக்க காவல்துறை விரும்பவில்லை பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இருக்கும் இடம் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். வழக்கின் நோடல் அதிகாரியான துணை ஆணையருக்கு பாதிக்கப்பட்டவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர்கள் இப்போது வீட்டில் இல்லை. அவர்கள் எங்கோ மறைத்து வைக்கப்பட்டுள்ளனர்.” என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், “நாங்கள் எங்களின் அறிக்கையில்…