Author: admin

திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி மூர்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் \நாட்டில் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில், திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் இது இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இதில் பயின்று வருகின்றனர் . இந்த நிலையில், கடந்த ஆண்டு 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் கடைசி நேரத்தில் குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நிகழாண்டு வரும் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள…

Read More

இருதய நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 18-20 மில்லியன் உயிர்களைக் கூறுகின்றன, இது உலகின் மரணத்திற்கான முக்கிய காரணியாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. தடுக்கப்பட்ட தமனிகள், அரித்மியா அல்லது ஆரம்பகால இதய செயலிழப்பு போன்ற பல இதய நிலைமைகள் பல ஆண்டுகளாக அமைதியாக முன்னேறக்கூடும், இது மிகவும் தாமதமாகிவிடும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருதயநோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரனோவ் வழக்கமான சோதனைகளுக்கு அப்பாற்பட்ட சிறப்பு இதய சோதனைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். சமீபத்திய வீடியோவில், மறைக்கப்பட்ட அபாயங்களைக் கண்டறியவும், சரியான நேரத்தில் சிகிச்சையை வழிநடத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும்க்கூடிய ஐந்து திரையிடல்களை அவர் பகிர்ந்து கொண்டார். உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நிலையான ஈ.கே.ஜி மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவற்றைத் தாண்டி வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.ஆரம்பத்தில் சிக்கல்களைக் கண்டறிய 5 அத்தியாவசிய இதய சோதனைகள்உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்போது, இருதயநோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரனோவ் அறிவு சக்தி…

Read More

புதுடெல்லி: செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப். 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் பாரம்பரிய பேச்சாளராக பிரேசில் உள்ளது. பிரேசில் அரசு தலைவரின் உரையை அடுத்து, அமெரிக்க அதிபரின் உரை இருக்கும். ஐநா பொதுச் சபை மேடையில் உலக தலைவர்கள் மத்தியில் செப். 23-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உயர்மட்ட விவாதத்துக்கான தற்காலிக பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அரசாங்கத் தலைவர் செப். 26-ம் தேதி ஐநா பொதுச் சபை மேடையில் உரையாற்றுவார். அதே தினத்தன்று, சீனா,…

Read More

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்பது மனிதர்களைப் போலவே அறிவுத் திறன் கொண்ட சிந்திக்கக் கூடிய, முடிவெடுக்கக்கூடிய கணினி அல்லது கணினி நிரலாக்கத்தை உருவாக்கும் கணினி அறிவியல் துறையின் புதிய வருகை. எடுத்துக்காட்டாக, பயனர் கேட்கும் தகவல்களைத் தேடித்தரும், கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமேசானின் ‘அலெக்சா’, கூகுள் ‘அசிஸ்டென்ட்’, மைக்ரோசாஃப்ட் டின் ‘கார்டனா’ போன்ற பிரபலமான டிஜிட்டல் மென்பொருள்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் உருவானவை. முக்கியமாகப் பயனரின் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்பட்டு, எதிர்காலத்தில் அவரது ரசனை சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் திறனைப் பெற்றுள்ளன. நவீன திறன்பேசிச் செயலிகளில், ஒளிப்பட வண்ணங்களைப் பின்னணியில் இருக்கும் மென்பொருள் தானாகத் திருத்தி மேம்படுத்துவது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடும் போது டைப் செய்யத் தொடங்கியதுமே அந்தப் பதம் என்னவாக இருக்கும் எனப் பரிந்துரைப்பது போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உபயம். Elsa (English language Speech Assistant), Google Allo, Robin போன்ற செயலிகள்…

Read More

சென்னை: ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி மகிழ்வதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல. நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் எனவும் செய்திகள் வருகின்றன.பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு… “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்ற புகழோடு அஇஅதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, ‘ஸ்டாலின் மாடல்’ அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இது தான். அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’ Justification அளிக்க இந்த அரசு…

Read More

வீக்கம் அல்லது எடிமா கடுமையான கல்லீரல் நோய் முன்னேற்றத்தின் பொதுவான அறிகுறியைக் குறிக்கிறது. திசுக்களில் திரவக் குவிப்பு கால்களிலும் கைகளிலும் மிகவும் கவனிக்கத்தக்கதாகிறது, ஏனெனில் கல்லீரல் சரியாக செயல்படத் தவறிவிட்டது. போதுமான அல்புமின் புரதங்களை உருவாக்க கல்லீரலின் இயலாமை இரத்த நாளங்கள் திரவத்துடன் வீங்க காரணமாகிறது. இல்லாத புரதங்கள் காரணமாக திசுக்களில் திரவ கசிவுகள் ஏற்படுகின்றன, இதன் விளைவாக வீக்கம் மற்றும் அச om கரியம் ஏற்படுகிறது. கைகள் மற்றும் கால்களின் வீக்கம் கல்லீரல் நோய் மோசமடைவதற்கான அறிகுறியாக செயல்படுகிறது, அதே நேரத்தில் இது பொதுவாக எடை அதிகரிப்பு, வயிற்று வீக்கம் மற்றும் சோர்வு ஆகியவற்றுடன் தோன்றுகிறது.ஆதாரங்கள்அமெரிக்க கல்லீரல் அறக்கட்டளை: கல்லீரல் நோயின் அறிகுறிகள்கிளீவ்லேண்ட் கிளினிக்: பால்மர் எரித்மா மற்றும் கல்லீரல் நோய்நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களின் தேசிய நிறுவனம்: கல்லீரல் நோய் கண்ணோட்டம்மெட்லைன் பிளஸ்: மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் ஆரோக்கியம்மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே…

Read More

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டுமென்ற சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதியளித்துள்ளார். நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் திங்கள் கிழமையன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும் உடனடியாக தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இதில் ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். டெல்லி தெருக்களை…

Read More

சென்னை: மழை வெள்ள பாதிப்பு பகு​தி​களில் இருந்து கர்ப்​பிணி​கள், நோயாளி​களை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்​புலன்ஸ் சேவை விரை​வில் தொடங்​கப்​பட​வுள்​ளது. தமிழக சுகா​தா​ரத் துறை​யின் கீழ் செயல்​படும் 108 ஆம்​புலன்ஸ் சேவையை, இஎம்​ஆர்ஐகீரின் ஹெல்த் சர்​வீசஸ் நிறு​வனம் செயல்​படுத்தி வரு​கிறது. தற்​போது 900-க்​கும் மேற்​பட்ட ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் உள்​ளன. ஆனால், மழை வெள்ள பாதிப்​பு​களின்​போது, அந்த வாக​னங்​களை இயக்க முடி​யாத சூழல் உள்​ளது. அதனால், 108 ஆம்​புலன்ஸ் நிர்வாகம், 5 படகு ஆம்​புலன்​ஸ்​ வாங்க முடிவு செய்​துள்​ளது. இதற்​கான திட்ட மதிப்​பீடு தயாரிக்​கப்​பட்​டு, அரசிடம் அனு​மதி கோரப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக 108 ஆம்​புலன்ஸ் சேவை​யின் மாநில செயல் தலை​வர் செல்​வகு​மார் கூறிய​தாவது: வடகிழக்​கு பரு​வ​மழை காலங்களில் ஏற்​படும் வெள்ள பாதிப்​பு​களில், மீனவர்​கள் உதவி​யுடன் படகு மூல​மாக நோ​யாளி​கள், கர்ப்​பிணி​கள் மீட்​கப்​பட்டு வருகின்​றனர். சிலருக்கு அவசர மருத்​துவ உதவி தேவைப்​படும்​பட்​சத்​தில், அந்​நேரங்​களில் மனிதர்​கள் மூல​மாக குறைந்​த​பட்ச முதலுதவி சிகிச்சை மட்​டுமே வழங்​கப்​பட்டு வரு​கிறது.…

Read More

உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் சாப்பிடுவதைப் பற்றி நீங்கள் செய்யும் தேர்வுகள் உங்கள் மூளை ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஊட்டச்சத்து மனநல மருத்துவரும் ஆசிரிய உறுப்பினருமான டாக்டர் உமா நாயுடு, உணவு நினைவகம், கவனம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்கிறார். சில உணவுகள் குடல் பாக்டீரியாவை எதிர்மறையாக பாதிக்கலாம், மூளை அழற்சியைத் தூண்டும் மற்றும் ஆரம்பகால நினைவக இழப்பு அல்லது டிமென்ஷியாவுக்கு பங்களிக்கக்கூடும் என்பதை அவரது ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம், தனிநபர்கள் கூர்மையான சிந்தனை, மேம்பட்ட முடிவெடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த நீண்டகால மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.ஆரம்பகால நினைவக இழப்பு மற்றும் டிமென்ஷியாவை ஏற்படுத்தக்கூடிய பொதுவான உணவுகள்சர்க்கரைகள் சேர்க்கப்பட்டனமூளை ஆற்றலுக்காக குளுக்கோஸை நம்பியுள்ளது, ஆனால் அதிகப்படியான சர்க்கரை நினைவகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஹிப்போகாம்பஸில் உள்ள பிளாஸ்டிசிட்டியைக் குறைக்கும், இது…

Read More