Author: admin

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின் விளை​யாடு​வதற்​காக மீண்​டும் ஸ்கூல் மைதானத்​துக்கு வந்​தோம். இவன் அங்கு நின்​றிருந்​தான்! “என்​னடா இங்க நிற்​கிற? என்று கேட்​டோம். “இல்​ல​டா, நயி​னார் வாத்​யார் என் தலை​யில அடிச்​சிட்​டார். அதனால ஹெட்​மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்ண போறேன், அதுக்​குத்​தான் நிற்​கிறேன். என் தலை​யில ரத்​தம் வருதா பாரு?” என்று கேட்​டான். நான் பார்த்த போது ஒரு துளி ரத்​தமில்​லை! அவனை பயமுறுத்​து​வதற்​காக ‘என்​னடா இவ்​வளவு ரத்​தம்” என்று சொன்​னேன். அதை நிஜம் என்று நம்​பி, ‘ஹெட் மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்​ணி, இனி அவர் யாரை​யும் அடிக்க விடாம பண்​றேன்” என்று காத்​திருந்​தான். “சரி, போ, உள்ள போலாம் போ” என்று சொன்​னேன். அவன், “இரு​டா… கொஞ்​சம் அழுதுக்​கிறேன்” என்று ரிகர்​சல் பார்த்​தான். பிறகு கண்​ணீரோடு அவர் அறைக்​குள் நுழைந்​தான். அங்கு அவர் இல்​லை. பின் கதவு…

Read More

சாதனை படைத்த குறுவை பருவ நெல் உற்பத்தி: தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ஆம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றும் இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீஃப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடமிருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ. 3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது. ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை) 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில், ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்​பிலான 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இதன்​படி, ரூ.25,060 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி வளர்ச்சி திட்​டம் செயல்​படுத்​தப்​படும். 2025-26 முதல் 2030-31 வரையி​லான காலத்​துக்கு சர்​வ​தேச வர்த்​தகத்​தில் இந்​தி​யா​வின் போட்​டித் தன்​மையை அதி​கரிக்க இந்த திட்​டம் வகை செய்​கிறது.

Read More

குளிர்காலம் வந்துவிட்டது. குளிர்காலம் வரும்போது காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் வரும். அப்படியானால் உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? சரியான உணவை உட்கொள்வதன் மூலம். ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். இந்த உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன, உங்கள் ஆற்றலை நிலையாக வைத்திருக்கின்றன மற்றும் பொதுவான குளிர்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன, எனவே அவை ஒவ்வொரு நாளும் உங்கள் தட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது பண்டிகைகள், காய்ச்சல், எல்லாவற்றின் சீசன். வெப்பநிலை குறைந்து விடுமுறை காலம் தொடங்கும் போது, ​​இருட்டில் பதுங்கியிருக்கும் கிருமிகளும் வலுவடைகின்றன. பெரும்பாலான மக்கள் மூக்கடைப்பு, ஜலதோஷம் மற்றும் நோய்வாய்ப்படுவதில் இருந்து ஒரு படி தொலைவில் இருப்பது போன்ற நிலையான உணர்வை அனுபவிக்கலாம். இந்தக் குளிர்காலத்தில் நோய்களைத் தடுப்பது எப்படி? சரியான…

Read More

தலைமுறை தலைமுறையாக, சனி இரவு வானத்தின் தவிர்க்க முடியாத நகை. ஒரு சிறிய தொலைநோக்கியைக் கொண்ட எவரும் அதன் பிரகாசமான, கம்பீரமான வளைய அமைப்பு காரணமாக உடனடியாக அதை அடையாளம் காண முடியும். இன்னும் நவம்பர் 23 இரவு, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ஒரு குழப்பமான மற்றும் அமைதியற்ற காட்சியை எதிர்கொண்டனர். சனி வித்தியாசமாக நிர்வாணமாக காட்சியளித்தார். அதன் தோற்றத்தை வரையறுக்கும் பரந்த, பளபளக்கும் மோதிரங்கள் எங்கும் காணப்படவில்லை, இதனால் கிரகம் வழக்கத்திற்கு மாறாக வெற்று மற்றும் கிட்டத்தட்ட அடையாளம் காண முடியாததாக உள்ளது.அதிர்ச்சி இருந்தபோதிலும், பேரழிவு எதுவும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வானியலாளர்கள் விரைவாக நகர்ந்தனர். சனி தனது வளையங்களை இழக்கவில்லை. அவர்கள் பிரிந்து செல்லவில்லை அல்லது விலகிச் செல்லவில்லை. ரிங் பிளேன் கிராசிங் எனப்படும் குறிப்பிடத்தக்க மற்றும் யூகிக்கக்கூடிய வானியல் சீரமைப்பை மக்கள் கண்டனர், பூமி நேரடியாக சனியின் வளையங்களின் விமானத்தின் வழியாக செல்லும் ஒரு தருணம், இதனால்…

Read More

லின்ட்சே ஹாலிகனின் அழகுப் போட்டிக் கட்டங்களில் இருந்து சமீபகால வரலாற்றில் அரசியல்ரீதியாகக் குற்றம் சாட்டப்பட்ட சட்ட சர்ச்சைகளில் ஒன்றின் மையம் வரையிலான பயணம் வியத்தகு முறையில் சாத்தியமில்லை. ஒருமுறை மிஸ் கொலராடோ யுஎஸ்ஏ போட்டியில் போட்டியிட்டதற்காக அறியப்பட்டார், அங்கு அவர் 2009 இல் அரையிறுதியை அடைந்தார் மற்றும் 2010 இல் நான்காவது இடத்தைப் பிடித்தார், ஹாலிகன் பின்னர் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார் மற்றும் காப்பீட்டு வழக்குகளில் ஒரு தொழிலை உருவாக்கினார். கிரிமினல் வழக்குகளில் அவருக்கு எந்தப் பின்னணியும் இல்லை, கூட்டாட்சி வழக்குகளை முன்னின்று நடத்திய அனுபவம் இல்லை மற்றும் உயர்மட்ட பொது அலுவலகத்திற்கான தயார்நிலையைப் பரிந்துரைக்கும் பதிவு எதுவும் இல்லை.ஆயினும்கூட, 2025 ஆம் ஆண்டில், அவர் கிழக்கு வெர்ஜீனியா மாவட்டத்தின் இடைக்கால அமெரிக்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பின்னர், முன்னாள் FBI இயக்குநர் ஜேம்ஸ் கோமி மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் ஆகியோருக்கு வழக்குத் தொடரும் பணியில் ஈடுபட்ட…

Read More

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரி​யா​னாவைச் சேர்ந்த அல் பலா பல்​கலைக்கழகம் மீது மோசடி மற்​றும் போலி ஆவணங்​கள் தயாரித்​தல் தொடர்​பாக குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஏற்​கெனவே இரண்டு எப்​ஐஆர்​களை பதிவு செய்​துள்​ளனர். இந்த நிலை​யில், தீவிர​வாத தாக்​குதலில் ஈடு​பட முயன்ற மருத்​து​வர்​களுக்​கும், அப்​பல்​கலைக்​கழகத்​துக்​கும் இடையே​யான தொடர்பு குறித்து விசா​ரிக்​கப்பட வேண்​டி​யுள்​ளது. இதன் காரண​மாக டெல்லி போலீ​ஸார் வேந்தர் ஜவாத் அகமதுக்கு சம்​மன் அனுப்​பி​யுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு குழுக்களைக் கலாம் உருவாக்கினார். நிறுவனப் பங்குதாரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தார். ஐந்து ஏவுகணைத் தொகுதியின் மிகப் பெரிய ஏவுகணையான ‘அக்னி’யை 1989இல் வெற்றிகரமாக ஏவிய பிறகு ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ எனக் கொண்டாடப்பட்டார். ‘அக்னி’யின் வெற்றி, இந்தியப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அரசுக்கும் மக்களுக்கும் அளித்தது.திட்ட இயக்குநர்கள் பலரால் ஏவுகணைத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும்படி அப்துல் கலாம் வலியுறுத்தினார். எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் பல்வேறு துறைகளும் பயன்பெறும் வகையில் பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அது.

Read More

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றம் தொடர்​பான முதல் ஆலோசனைக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் நவ. 23, 24-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது. மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதற்கு மாற்​றாக, மாநிலத்​துக்கு என பிரத்​யேக கல்விக் கொள்​கையை வடிவ​மைத்து தமிழக அரசு வெளி​யிட்​டது. இதையடுத்​து, புதிய பாடத்​திட்​டத்தை வடிவ​மைப்​ப​தற்கான வல்​லுநர் குழு மற்​றும் அதை மேற்​பார்​வை​யிட்டு ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான உயர்​நிலைக் குழு என 2 குழுக்களை பள்​ளிக்​கல்​வித் துறைசமீபத்​தில் நியமனம் செய்​தது.

Read More

கொல்கத்தா: கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களிடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் உள்​ளது.

Read More