Author: admin

10 பேர் சிறுவர்கள்: அப்போது, அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். டீசல் டேங்கர் மோதியதால், பேருந்து முழுவதும் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து வெளியே வர அவர்கள் முயற்சித்தும் பலனில்லை. இந்த கோர விபத்தில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் என 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அப்துல் ஷோயப் என்பவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.உள்ளூர் மக்கள் முயற்சி: பேருந்தில் இருந்த தீயை உள்ளூர் மக்கள் அணைக்க முயன்றுள்ளனர். அதன்பின்னர், தீயணைப்பு படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 45 பேர் உயிரிழந்துள்ள விவரத்தை ஹஜ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஹைதராபாத் பஜார் காட் பகுதியை சேர்ந்த 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். மற்ற 44 பேரும் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். மெக்காவில்…

Read More

சென்னை: சென்னை கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி செயலி உரு​வாக்​கு​வது குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு நாளை (நவ.11) முதல் 13-ம் தேதிவரை நடை​பெறுகிறது. இதில் முன்​னணி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​கள் பயன்​படுத்​தும் நோ-கோட், லோ-கோட் ஏஐ கருவி​கள், ஏஐ மாதிரி​கள் குறித்த பயிற்சி அளிக்​கப்​படும். அதே​போல் பிரபல​மான சாட்​ஜிபிடி, ஜெமினி, நோட்​புக் எல்​.எம்., ஜேப்​பியர், கிளைட், ஃபயர்​பேஸ், போல்ட் போன்ற ஏஐ தளங்​களைக் கொண்டு செயலிகளை உரு​வாக்க செயல்​முறை பயிற்​சி, ப்ராம்ட் இன்​ஜினியரிங் முறை​கள், ஏஐ வலை​தளங்​கள் மற்​றும் செயலிகளை உரு​வாக்​குதல், தொழில்​துறை தேவை​களுக்​கான ஆட்​டோமேஷன் தொழில்​நுட்​பத்தை தெரிந்​து​கொள்​ளுதல், கல்​வி, சுகா​தா​ரம், நிதி, சில்​லறை வணி​கம் போன்ற துறை​களில் பயன்​பாட்டு மாதிரி​களை உரு​வாக்​குதல்.

Read More

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பரில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் இந்த விவரத்தை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் அந்த விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளன. இதற்கிடையே வீரர்களை டிரேடிங் முறையில் சில அணிகள் மாற்றிக் கொண்டுள்ளன. அதில் ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வும், ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு டிரேடிங் முறையில் மாற்றிக் கொண்டுள்ளன.

Read More

இரண்டாவது முறையாக ட்ரம்ப் அதிபரான பிறகு அவரை, வெள்ளை மாளிகையில் விக்டர் ஓர்பன் சந்திப்பது இதுவே முதல்முறை. ட்ரம்ப்பின் அறிவிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கிய விளைவு என்று ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடைகளில் இருந்து அமெரிக்கா ஹங்கேரிக்கு முழுமையான மற்றும் வரம்பற்ற விலக்கு அளித்துள்ளது. ஹங்கேரியின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முடிவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “நிலத்தால் சூழப்பட்ட நாடு ஹங்கேரி என்பது உங்களுக்குத் தெரியும். கடல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எரிவாயுவுக்கு குழாய்களை நம்பி இருக்கிறார்கள். இதில், பெருமளவு அவர்கள் ரஷ்யாவை நம்பி இருக்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

Read More

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக நவ. 16-ல் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. ஒரு மண்​டலம் விரதமிருந்து ஐயப்​பனை தரிசனம் செய்ய ஏராள​மாள பக்​தர்​கள் ஆர்​வம் காட்டி வரு​வ​தால் மண்​டல, மகர பூஜை காலங்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சபரிமலைக்கு வரு​கின்​றனர். இதையொட்​டி, பக்​தர்​களுக்கு பல்​வேறு வசதி​கள் ஏற்​பாடு செய்​யப்பட உள்​ளன. இதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் திரு​வனந்​த​புரத்​தில் தேவசம் அமைச்​சர் வி.என்​.​வாசவன் தலை​மை​யில் நடை​பெற்​றது.இதுகுறித்து தேவசம் போர்டு செய​லர் எம்​.ஜி.​ராஜ​மாணிக்​கம் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: பக்​தர்​கள் தற்​போது ஆன்​லைன் மூலம் சேவை​களைப் பெற்று வரு​கின்​றனர். அவர்​கள் வசதிக்​காக ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​துடன் கூடிய, பலமொழி தகவல் தொடர்பு செயலி விரை​வில் அறி​முகப்​படுத்​தப்​பட​வுள்​ளது. இதில், தரிசனம், தங்​கும் வசதி, அவசரத் தேவை, மருத்​துவ வசதி, காலநிலை உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் தெரிந்து கொள்​ளலாம். அதில் உள்ள எண்​களில்…

Read More

‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்துக்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Read More

சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தம் "SIR" குறித்தும், போலி வாக்காளர்களை நீக்கி வாக்களிக்க தகுந்தவர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டும் தேர்தல் கமிஷனின் செயல்பாட்டுக்கும், களங்கம் கற்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் இது குறித்து கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, அவதூறு பிரச்சாரம் செய்து மக்களை குழப்பம் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் தேர்தலின் முடிவுகளுக்கு பிறகாவது இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னை திருத்திக் கொள்ள…

Read More

இந்​நிலை​யில், சென்னை​யில் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்​து ரூ.92,800-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.100 குறைந்​து, ரூ.11,600-க்கும் 24 காரட் தங்​கம் ரூ.1,1,232 ஆகவும் விற்கப்பட்டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.3 உயர்ந்​து, ரூ.173 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்​து, ரூ,1,73,000 ஆகவும் இருந்​தது.

Read More

நகைச்சுவை ராணி பார்தி சிங், கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவுடன் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்த நட்சத்திரம் சமீபத்தில் ஒரு விசித்திரக் கதை போன்ற மகப்பேறு புகைப்படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தது, பிரமிக்க வைக்கும் டர்க்கைஸ் கவுனில் தனது குழந்தை பம்பைக் காட்டியது. ஏற்கனவே மகன் லக்ஷின் பெற்றோரான தம்பதியினர், ஐரோப்பிய பயணத்தின் போது தங்கள் கர்ப்ப செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர், இந்த முறை ஒரு மகள் இருப்பதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். நகைச்சுவை மற்றும் அன்பான பொழுதுபோக்கின் ராணியான பார்தி சிங், எப்பொழுதும் தனது சொந்த மகிழ்ச்சியான, சிரமமின்றி ஒரு ஸ்டைல் ​​ஐகானாக இருந்து வருகிறார். இந்த ஆண்டு, 2025, நகைச்சுவை நடிகருக்கும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, அவர்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராக உள்ளனர். கோலா என்று அன்புடன் அழைக்கப்படும் தங்கள் அபிமான 3 வயது மகன் லக்ஷை ஏற்கனவே பெற்றோருக்கு…

Read More

ஒன்ராறியோ நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது திருமணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நிலையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். நீதிமன்றத்தின் முன் ஒரு சிக்கலான வஞ்சக சதி வெளிப்பட்டது மற்றும் கேள்விக்குரிய நபரான அம்ரத்பால் சிங் சித்து, இந்தியப் பெண்கள் கனடாவில் குடியேறுவதற்கு ‘உதவி’ செய்ய இரண்டு போலி திருமணங்களில் பங்கேற்றதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக நேஷனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பதிலுக்கு, அம்ரத்பால் தனது நோயுற்ற தாயாரைப் பணமும் பராமரிப்பையும் பெற்றார். அம்ரத்பால் சிங் சித்து மற்றும் அவரது மனைவி அமந்தீப் கவுர் இடையேயான வழக்கு கனடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் நீதிமன்றத்தில் சித்து தெரிவித்ததை அடுத்து அவர்களை திருமணம் செய்ய முடியாது என்று நீதிமன்றம் முடிவு செய்தது.இந்தியா, கனடா வர்த்தக பேச்சுக்களை மீண்டும் தொடங்குங்கள், பிரதமர் மோடி மார்க் கார்னியை சந்திக்கும் போது 2030க்குள் $50-பில்லியன் வர்த்தகத்தை இலக்காகக் கொள்ளுங்கள்அமந்தீப் கவுருக்கு முதல் திருமணம்சித்து மற்றும்…

Read More