Author: admin

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் திலகபாமாவை தோற்கடித்தார். தற்போது அந்த வித்தியாசத்தை வைத்து விஜய் கட்சி தம்பிகள் போஸ்டர் ஒட்டி ஐபி-க்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக-வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ, இபிஎஸ் வருகை அடுத்த மாத இறுதியில்தான் என்பதால் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இடையில் புகுந்து தவெக-வினர் தான் இப்போது தடாலடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓர் அதிரடியாக, கடந்த தேர்தலில் ஆத்​தூர் தொகு​தி​யில் ஐபி பெற்ற வாக்​கு​வித்​தி​யாசத்​தை​விட இம்​முறை ஒரு வாக்கு கூடு​தல் வித்தியாசத்தில் ஆத்​தூர் தொகு​தி​யில் தவெக வாகை சூடும் என்​ப​தைச் சுட்​டிக்​காட்​டும் வித​மாக போஸ்​டர்​களை ஒட்​டி​னார்​கள். ‘ஆத்​தூர் தொகுதியில்…

Read More

சென்னை: வரும் சனிக்​கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடு​முறை என்​ப​தால், அன்​றைய தினம் நலம் காக்​கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாம் நடை​பெறாது. அடுத்த வாரம் சனிக்​கிழமை 38 மாவட்​டங்​களில் முகாம் நடை​பெறும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று முதல்வரின் தாயு​மானவர் திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார். இதனை தொடர்ந்​து, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சைதாப்​பேட்டை மசூதி தெரு​வில் உள்ள வயது முதிர்ந்​தோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் இல்​லத்​துக்​குச் சென்று அத்​தி​யா​வசிய பொருட்​களை வழங்​கி​னார். சென்னை மாநக​ராட்சி மண்​டலக் ​குழுத் தலை​வர் கிருஷ்ண​மூர்த்​தி, மாமன்ற உறுப்​பினர்​கள் வழக்​கறிஞர் தரன், மோகன்​குமார் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். அப்​போது, மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வரின் தாயு​மானவர் திட்​டத்​தின்​கீழ் தமிழகத்​தி​ல் உள்ள 34,809 ரேஷன் கடைகளுக்​குட்​பட்ட பகு​தி​களில் 70 வயதை கடந்த முதி​யோ​ருக்​கும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் ரேஷன் பொருட்​களை, ரேஷன் கடைகளுக்​குச் சென்று வாங்​கு​வதற்கு…

Read More

சில பெண்கள் மார்பக புற்றுநோயை உருவாக்குகிறார்கள், அதே மார்பக பகுதியில் (பக்க) முன்பு அவர்கள் பல் ரூட் கால்வாய் வைத்திருந்தனர். எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகளுக்கு இடையிலான கவனிக்கப்பட்ட உறவுக்கு காரணம்-விளைவு உறவின் எந்த ஆதாரமும் இல்லை. மார்பக புற்றுநோயின் பல தோற்றம் பல் சிகிச்சை பக்க விளைவுகளுக்கு பதிலாக சீரற்ற நிகழ்வுகளின் விளைவாக அதிக வாய்ப்புள்ளது என்பதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சரிபார்க்கப்படாத உரிமைகோரல்கள் ஆன்லைன் நிகழ்வுகளுடன், தவறான தகவல்கள் பரவுவதன் மூலம் அச்சங்களைத் தொடர்கின்றன. ரூட் கால்வாய்கள் மார்பக புற்றுநோயை அல்லது வேறு எந்த வகையான புற்றுநோயையும் ஏற்படுத்துவதற்கான அறிவியல் ஆதாரங்களை காட்டவில்லை என்பதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.ஆதாரங்கள்பிட் செயின்ட் பல் மையம்: ரூட் கால்வாய் சிகிச்சையானது மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா?அனைத்து பல்: ரூட் கால்வாய்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா?பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் (என்.சி.பி.ஐ): மோசமான வாய்வழி ஆரோக்கியத்திற்கும் மார்பக புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையிலான தொடர்புமருத்துவ யதார்த்தங்கள்: ரூட் கால்வாய்…

Read More

சென்னை: அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற முதல் மாடியி​லிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை நீலாங்​கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனை​வி​யும் கருத்து வேறு​பாடு காரண​மாக பிரிந்​து​விட்​டனர். இவர்​களுக்கு 15 வயதில் மகள் உள்​ளார். அந்த சிறுமி தனது அம்​மாவுடன் அந்​த​மானில் உள்ள தனது பாட்டி வீட்​டில் வசித்து வரு​கிறார். சமீபத்​தில் சிறுமி​யின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்​டாவ​தாக திரு​மணம் செய்து கொண்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் அந்​த​மானில் உள்ளதனது மகளை மீட்டு தன்​னிடம் ஒப்​படைக்​கக்​கோரி சென்​னை​யில் உள்ளசிறுமி​யின் தந்தை உயர்நீதி ​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, அந்​த​மானில் உள்ள சிறுமியை மீட்டு ஆஜர்​படுத்த நீலாங்​கரை போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தனர். அதன்​படி இந்த…

Read More

நரம்பியல் விஞ்ஞானி எமிலி மெக்டொனால்ட், நிலையான புகார் மூளையை எதிர்மறையாக கம்பிகள், சிக்கல்களில் கவனம் செலுத்தும் பாதைகளை வலுப்படுத்துதல் மற்றும் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸை சுருக்கி, கவனம் மற்றும் முடிவெடுப்பதை பாதிக்கும் என்று விளக்குகிறார். இந்த பழக்கம் தனிநபர்களை குறைந்த கவர்ச்சியாக ஆக்குகிறது மற்றும் அவர்களை ‘பாதிக்கப்பட்ட பயன்முறையில்’ வைக்கிறது. இருப்பினும், நேர்மறையான எண்ணங்களையும் நன்றியுணர்வையும் வளர்ப்பது இதை மாற்றியமைக்கலாம், கவனத்தை மேம்படுத்துகிறது மற்றும் மிகவும் மகிழ்ச்சியான கண்ணோட்டத்தை செயல்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து புகார், நீதிபதிகள் மற்றும் விமர்சிக்கும் ஒருவர்? சரி, இந்த நடத்தை நீங்கள் உணர்ந்ததை விட அதிக தீங்கு விளைவிக்கும். உங்கள் மனநிலையை கெடுப்பதற்கு அப்பால், இது உங்கள் மூளையை மோசமாக மாற்றக்கூடும். எமிலி மெக்டொனால்ட் ஒரு அரிசோனாவை தளமாகக் கொண்ட நரம்பியல் விஞ்ஞானி மற்றும் மனநிலை பயிற்சியாளர் ஆவார், ஒரு நாள்பட்ட புகார்தாரர் என்ற தீங்கு விளக்கினார். “மற்றவர்களை புகார் செய்வது, தீர்ப்பது அல்லது விமர்சிப்பது உண்மையில் உங்கள்…

Read More

சென்னை: உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி நீக்க காலத்தை பணிக் கால​மாக மாற்​ற கோரி நெடுஞ்​சாலைத்​துறை பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று பேரணி நடத்​தினர். சாலைப் பணி​யாளர்​களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்​கால மாக மாற்ற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அதை செயல்​படுத்த வேண்​டும் என்று நெடுஞ்​சாலைத்​துறை பணி​யாளர்​கள் நீண்ட நாட்​களாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற்​று, அரசாணையை வெளி​யிட வேண்​டும். கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் கேட்டு விண்​ணப்பித்து 19 ஆண்​டு​களாக காத்​திருப்​பவர்​களுக்கு விரைந்து பணி வழங்க வேண்​டும். மாநில நெடுஞ்​சாலை ஆணை​யத்தை கலைக்க வேண்​டும். சாலைகளை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கையை கைவிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி முன்னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடத்​தில் மனு அளித்​து, எழில​கம் வளாகத்​தில் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக தமிழ்​நாடு நெடுஞ்​சாலைத்​ துறை சாலைப் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் அறி​வித்​திருந்​தனர். இதையடுத்து பல்​வேறு மாவட்​டங்​களில்…

Read More

சென்னை: மலேசி​யா​வில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரை​யிறங்​கிய போது, ஓடு​பாதை​யில் டயர்​கள் உராய்ந்து வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​த​தால்பரபரப்பு ஏற்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து சரக்கு விமானம் நேற்று அதி​காலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமானப் பகு​திக்கு வந்து தரை​யிறங்​கியது. அப்​போது விமானத்​தின் டயர்​கள் ஓடு​பாதை​யில் உராய்ந்​து, வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​ததைப் பார்த்த ஓடு​பாதை பராமரிப்பு அதி​காரி​கள், டயர் உராய்ந்து தீப்​பிடிப்​ப​தற்​கான வாய்ப்​புள்​ள​தாக, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர். இத்​தகவல் விமான நிலைய தீயணைப்​புத் துறைக்​கும் சென்​றது. உடனே தீயணைப்​புத் துறை​யினர் அந்த சரக்கு விமானம் நின்ற பகு​திக்கு விரைந்து சென்​று, விமானத்தை முழு​மை​யாக சோதனை செய்​து, விமான டயர்​களை​யும் ஆய்வு செய்​தனர். ஆனால் விமானத்​தில் தீப்​பிடிப்​ப​தற்​கான அறிகுறி எது​வும் இல்லை என்று தெரி​வித்​து​விட்டு சென்​றனர். விமானப் பொறி​யாளர்​கள் கூறுகை​யில், “வி​மானம் வந்து நின்​ற​போது, விமானத்​தின்…

Read More

மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அமிதா கத்ரே பேஸ்புக்கில் அரிசியை சமைப்பதற்கான சரியான வழியை விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டார். தனது வீடியோவில், ஒரு வழி இருக்கிறது என்று அவர் கூறுகிறார், அங்கு அரிசி தண்ணீரில் வேகவைக்கப்படுகிறது மற்றும் அதிகப்படியான நீர் வடிகட்டப்படுகிறது, அதில் சில கரையக்கூடிய ஸ்டார்ச் உள்ளது. மற்ற முறை உறிஞ்சுதல் முறை, அங்கு நீங்கள் அரிசியில் போதுமான தண்ணீரைச் சேர்க்கிறீர்கள், அது முழுமையாக உறிஞ்சப்படுகிறது. காட்ரேவின் கூற்றுப்படி, அரிசியை சமைப்பதற்கான ஒரு முறை உள்ளது, இது ஆர்சனிக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும், மேலும் இது ‘சம-கொதிநிலை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நீர் முறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையின்படி, அரிசி அதிகப்படியான தண்ணீரில் பார்போயில் செய்யப்படுகிறது, அதன் பிறகு தண்ணீர் வடிகட்டப்படுகிறது. வடிகட்டிய பிறகு, தண்ணீர் மாற்றப்பட்டு மீண்டும் வடிகட்டுதல் முறையைப் பயன்படுத்தி சமைக்கப்படுகிறது. மேலும், மற்றொரு முறை உள்ளது, அங்கு சமைத்த அரிசி ஒரே இரவில் குளிர்சாதன…

Read More

சென்னை: தனி​யார் நிறு​வனம் வழங்​கும் பணப்​பலன் உறு​தி​செய்​யப்​படும். எனவே தூய்​மைப் பணி​யாளர்​கள் உடனடி​யாக பணிக்​குத் திரும்​ப வேண்டும் என்று சென்னை மாநக​ராட்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் இரண்டு மண்டல தூய்​மைப்பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 12 நாட்​களாக ரிப்​பன் மாளிகை அருகே போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் 12-க்​கும் மேற்​பட்ட சுற்​றுகளில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், தொடர்ந்து வேலைநிறுத்​தம் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், அவர்​கள் பணிக்​குத் திரும்ப வேண்​டு​கோள் விடுத்து மாநக​ராட்சி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:கடந்த ஆண்​டு​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி முறை மாற்​றப்​பட்​ட​போது செயல்​படுத்​தப்​பட்ட அதே நடவடிக்​கைகள் தற்​போதும் பின்​பற்​றப்​பட்​டன. ஆனால் இந்த இரண்டு மண்​டலங்​களில், சுயஉதவிக்​குழு அமைப்​பின் கீழ் பணி​யாற்றி வந்த தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் இதை…

Read More

ஒரு பரு கொண்டு எழுந்திருப்பது நம்பமுடியாத அளவிற்கு வெறுப்பாக இருக்கும், குறிப்பாக நீங்கள் ஒரு முக்கியமான சந்திப்பு, விருந்து அல்லது போட்டோஷூட் வரிசையாக இருக்கும்போது. அந்த கோபமான சிவப்பு பம்ப் எல்லா கவனத்தையும் திருடுவதைப் போல உணர முடியும், மேலும் அதை உடனடியாக மறைந்துவிடும் என்ற வேண்டுகோள் புரிந்துகொள்ளத்தக்கது. ஒரே இரவில் ஒரு பருகீட்டை முற்றிலுமாக நீக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், ஒரு சில மணிநேரங்களில் அதன் அளவு, சிவத்தல் மற்றும் வீக்கத்தை கணிசமாகக் குறைக்க முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட முறைகள் உள்ளன. இயற்கையான பொருட்கள், எளிய வீட்டு சிகிச்சைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தயாரிப்புகளை இணைப்பதன் மூலம், நீங்கள் எரிச்சலை அமைதிப்படுத்தலாம், வீக்கத்தை சுருக்கலாம், மேலும் காலையில் உங்கள் சருமத்தை கவனமாக மென்மையாக்கலாம்.உங்கள் தோல் தடையை சேதப்படுத்தாமல் விரைவாக வேலை செய்யும் தீர்வுகளைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியமானது, ஏனெனில் கடுமையான சிகிச்சைகள் சில நேரங்களில் விஷயங்களை மோசமாக்கும். பனி சிகிச்சை மற்றும்…

Read More