சென்னை: உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது. அந்த முகாம்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மாவட்டங்களில் ஆசிரியர்கள்…
Author: admin
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணைய விசாரணை உத்தரவை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல்…
நீண்ட காலம் வாழும்போது, கவனத்தை பொதுவாக சூப்பர்ஃபுட்ஸ், தீவிரமான உடற்பயிற்சிகளிலும் அல்லது சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருப்பதிலும் விழுகிறது. ஆனால் ஆர்வமுள்ள இருதயநோய் நிபுணர் என்று அழைக்கப்படும் இருதயநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், ரகசியம் வேறு இடங்களில் உள்ளது என்று நம்புகிறார். தனது நடைமுறையில், “சரியான” உணவுகள் மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளைப் பின்பற்றியவர்கள் தங்கள் வயதை விட வயதானதாக உணருவதாக புகார் செய்வதை அவர் கண்டிருக்கிறார். காணாமல் போன துண்டு, அவர் விளக்குகிறார், காலையில் என்ன நடக்கிறது என்பது பற்றி அல்ல. அவரைப் பொறுத்தவரை, நீண்ட ஆயுளுக்கு எது சிறந்தது என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே. நீண்ட ஆயுளின் அமைதியான கட்டிடக் கலைஞர்டாக்டர் போஜ்ராஜின் கூற்றுப்படி, மோசமான தூக்கம் என்பது வயதான ஒரு மறைக்கப்பட்ட முடுக்கி ஆகும். இரவுகள் அமைதியற்றதாக இருக்கும்போது, கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) உயர்த்தப்பட்டு, உடலை சண்டை அல்லது விமானப் பயன்முறையில்…
புதுடெல்லி: 2020 டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைதான செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் பிறரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை எந்த காரணமும் குறிப்பிடாமல் செப்டம்பர் 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று கூறியது. இவ்வழக்கில் ஷர்ஜீல் இமாம் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். வழக்கின் பின்னணி என்ன? – குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வடகிழக்கு பகுதியில் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் 40 பேரும், இந்துக்கள் 13 பேரும் என 53 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர்…
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சென்னை – நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம். இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். விஜய்யின் வீட்டு வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர், மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அமர்ந்திருந்ததை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கவனித்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பிடிபட்ட அந்த இளைஞரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு…
பெரும்பாலான மக்கள் மாரடைப்பைப் பற்றி திடீர், தீவிரமான மார்பு வலி என்று நினைக்கிறார்கள், பெரும்பாலும் யாரோ ஒருவர் மார்பைப் பிடிப்பதைக் காட்சிப்படுத்துகிறார்கள். இருப்பினும், மாரடைப்பு எப்போதுமே இந்த வழியில் முன்வைக்காது, மேலும் அறிகுறிகள் மிகவும் நுட்பமானதாக இருக்கலாம், குறிப்பாக பெண்களில். குறைவான பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஆனால் முக்கியமான அறிகுறி முதுகுவலி, குறிப்பாக தோள்பட்டை கத்திகளுக்கு இடையில் மேல் பின்புறத்தில். இந்த வகை வலி மந்தமான, அழுத்தம் போன்ற அல்லது தொடர்ச்சியானதாக இருக்கலாம் மற்றும் குமட்டல், மூச்சுத் திணறல், சோர்வு அல்லது தலைச்சுற்றல் போன்ற பிற வித்தியாசமான அறிகுறிகளுடன் ஏற்படலாம். இந்த எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது மற்றும் அவசர மருத்துவ சேவையை நாடுவது உயிர் காக்கும்.முதுகுவலி எவ்வாறு மாரடைப்பைக் குறிக்கும்இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடுக்கப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது, பெரும்பாலும் கரோனரி தமனியில் இரத்த உறைவு காரணமாக. இது ஆக்ஸிஜனின் இதய தசைகளை இழக்கிறது மற்றும் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நிரந்தர…
புதுடெல்லி: “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.” என வாக்குத் திருட்டு 2.0 குற்றச்சாட்டை நேற்று முன்வைத்த ராகுல் காந்தி, இன்று அதே கருத்தை வலியுறுத்தி அடுக்கடுக்காக ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு நடப்பதற்கு வாட்ச்மேன் போல் காவல் காத்திருந்ததாக காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளார். நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் ஒரு பகுதியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “காலை 4 மணிக்கு எழுந்திருங்கள், 36 வினாடிகளில் 2 வாக்காளர்களை நீக்குங்கள், பின்னர் மீண்டும் தூங்கச் செல்லுங்கள். வாக்கு திருட்டு இப்படித்தான் நடந்தது. இந்த சம்பவங்களின்போது தேர்தல் ஆணையம் விழித்திருந்தது, இந்த வாக்கு திருட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தது, திருடர்களைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது. வாக்கு திருடர்களின் பாதுகாவலராக தேர்தல் ஆணையம் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.…
சென்னை: புதிதாக புழக்கத்தில் உள்ள 54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிதாக புழக்கத்துக்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக `சொல் புதிது’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் 5-வது கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ம.ராசேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர்கள் வ.ஜெயதேவன், சா.சரவணன், பாரதிபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் முடிவு செய்யப்பட்டன. அதன்படி, சிசிடிவி கேமரா-கண்காணி, பேட்ஜ்-அடையாள வில்லை, டிஎஸ்எல்ஆர் கேமிரா- எதிரொளிப் படக்கருவி, சாம்பியன்-வாகையர், டிரண்டி-புதுப்போக்கு, டிரண்ட்செட்டர்-புதுப்போக்கு ஆக்குநர், சிப்-சில்லு, கிரீஸ்-மசகு, பர்ஸ்ட் லுக்-முதல் நோக்கு, க்யூஆர் கோடு- விரைவு வினைக்குறி, ஆம்லேட்-முட்டை அடை, ஆப்பாயில்-முட்டை அப்பம், பி்ரைடு ரைஸ்-பொரி சோறு, ரஸ்க்-உலர்ரொட்டி, கேப்சா-ஆளறி…
டார்க் சாக்லேட், அதன் பணக்கார சுவை மற்றும் மனநிலையை உயர்த்தும் குணங்களுக்கு புகழ்பெற்றது, அதன் சுகாதார நலன்களுக்காக, குறிப்பாக கல்லீரல் ஆரோக்கியத்திற்காக பெருகிய முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிதமான நுகர்வு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை (NAFLD) நிர்வகிக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது, இது ஆல்கஹால் பயன்பாட்டுடன் தொடர்பில்லாத கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு திரட்சியால் குறிக்கப்பட்ட நிலை. பாலிபினால்களில் பணக்காரர், குறிப்பாக ஃபிளவனோல்கள், டார்க் சாக்லேட் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும். இது கல்லீரல் நொதி அளவுகள், வீக்கத்தின் குறைந்த குறிப்பான்கள் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சீரான உணவில் உயர்-கோகோ டார்க் சாக்லேட் உட்பட, எனவே புத்திசாலித்தனமாக உட்கொள்ளும்போது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்.ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தில் இருண்ட சாக்லேட்டின் பங்கைப் புரிந்துகொள்வதுNAFLD…
புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்யன் மான் 28,841 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ன் வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடத்தப்பட்ட நான்கு பதவிகளில், ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை வென்றது. துணைத் தலைவர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது. ஆர்யன் மான் ஹரியானாவின் பகதூர்கரைச் சேர்ந்தவர், டெல்லி பல்கலைக்கழக நூலக அறிவியல் துறையின் மாணவரான அவர், ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை (பி.காம்) பட்டம் பெற்றுள்ளார். தேசிய அளவிலான கால்பந்து வீரரான ஆர்யன் மான், ஏபிவிபியின் மாநில நிர்வாக உறுப்பினரும் ஆவார். இந்த ஆண்டு மாணவர் சங்க தேர்தலுக்கான ஆர்யன்…