Author: admin

புதுடெல்லி: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது. குரு​நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சுமார் 2,100 பக்​தர்​கள் பாகிஸ்​தான் செல்ல மத்​திய உள்​துறை அமைச்​சகம் அனு​மதி வழங்​கி​யிருந்​தது. இவர்​கள் அனை​வருக்​கும் பாகிஸ்​தான் அரசு பயண ஆவணங்​களை வழங்​கியது. இவர்​களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் சென்​றனர்.

Read More

பின்பு ஆளுநர் மாளிகையில் தங்கிய திரவுபதி முர்மு, இன்று காலை 9.35 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார். நிலக்கல்லில் இறங்கிய திரவுபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் இரு முடி கட்டிய பின் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சந்நிதானம் சென்றார்.அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

Read More

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது.நவ.20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கும் இப்பட விழாவில் 4 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நவ.20-ம் தேதி மாலை 5 மணிக்கு அலெஜாண்ட்ரா கில் இயக்கிய ‘ஏஎம்-பிஎம்’ (AM-PM) படமும், இரவு 7 மணிக்கு பெர்னாண்டோ பெரேஸ் இயக்கிய ‘மார்டி, த ஐ ஆஃப் த கன் ட்ரி’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

Read More

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு கல்விக் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை உடனடி​யாக நிறுத்த வேண்​டும்.

Read More

எச்​சிஎல் டெக்​னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்​றும் அவரது குடும்​பத்​தார் நன்​கொடை​யாளர் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளனர். இவர்​களது ஆண்டு நன்​கொடை ரூ.2,708 கோடி​யாக உள்​ளது. கடந்த ஐந்து ஆண்​டு​களில் நான்​காவது முறை​யாக அதி​கம் நன்​கொடை கொடுத்​தவர்​களது பட்​டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்​பெற்​றுள்​ளது.இதையடுத்​து, முகேஷ் அம்​பானி மற்​றும் அவரது குடும்​பம் ரூ.626 கோடியை தொண்டுப் பணி​களுக்​காக செல​விட்​டுள்​ளது. இது, கடந்​தாண்டை விட 54 சதவீதம் அதி​கம். பஜாஜ் குடும்​பம் ரூ.446 கோடியை நன்​கொடையாக வழங்​கி​யுள்​ளது. இது, கடந்​தாண்​டுடன் ஒப்​பிடும்​போது 27 சதவீதம் அதி​க​மாகும். தொழில​திபர் குமார் மங்​கலம் பிர்லா மற்​றும் அவரது குடும்​பத்​தார் நன்​கொடை பட்​டியலில் நான்​காவது இடத்​தில் உள்​ளனர். இவர்​கள் ரூ.440 கோடியை சுகா​தார மற்​றும் சமூகப் பணி​களுக்​காக வழங்​கி​யுள்​ளனர். இது, கடந்​தாண்டை விட 32 சதவீதம் அதி​க​மாகும்.

Read More

அவர் ஆரோக்கியமான உணவை விரும்புகிறார் மற்றும் ஒரு யூடியூப் வீடியோவில், விரிவான பருப்பு மற்றும் கிரீன்ஸ் புத்தர் கிண்ண செய்முறையை எழுதுவதைக் காணலாம். வைப்ரண்ட் லிவிங்கின் யூடியூப் வீடியோவின்படி, இது வெறும் சாலட் மட்டுமல்ல, புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் பிற முக்கிய தாதுக்கள் ஆகியவற்றின் சீரான விகிதங்களைக் கொண்ட முழுமையான உணவாகும். இதை செய்ய உங்களுக்கு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சுவைக்கு உப்பு, 1 டீஸ்பூன் கருப்பு மிளகு, 4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 பச்சை மிளகாய், 4 புதினா இலைகள், 2 பிரமி இலைகள், 2 பான் இலைகள், 2 கோஸ் இலைகள் தேவை. 1 கப் கேரட், 1 நுல்கோல், 1 வெள்ளரி, 1 கப் கலந்த பெல் மிளகு, 4-6 சின்ன வெங்காயம், ½ கப் சிவப்பு முட்டைக்கோஸ், 1 தக்காளி, 2 டீஸ்பூன் பூசணி விதைகள்,…

Read More

பில்லியனர் மிட்டல் UK ஐ விட துபாயின் Naïa தீவை தேர்வு செய்தார் / படம்: கோப்பு எஃகு அதிபர் லக்ஷ்மி மிட்டல் முழுநேர இங்கிலாந்து வதிவிடத்திலிருந்து விலகி, துபாய் மற்றும் சுவிட்சர்லாந்தில் அதிக நேரம் செலவிடுவார், ஏனெனில் பிரிட்டன் பெரும் பணக்காரர்களுக்கான வரி விதிகளை கடுமையாக்குகிறார். இந்த நடவடிக்கையானது தொழிலாளர்களின் செல்வம் மற்றும் பரம்பரை வரி மாற்றங்களின் தொகுப்பைப் பின்பற்றுகிறது, இது பல உயர் நிகர மதிப்புள்ள நபர்களை தங்கள் வரி வதிவிடத்தை மறுபரிசீலனை செய்ய தூண்டியது. உலக பணக்காரர்கள் ஏன் துபாயை தேர்ந்தெடுத்தார்கள்?இங்கிலாந்தில் இருந்து லக்ஷ்மி மிட்டலின் வெளியேற்றம், அவரது குடும்பம் புகழ்பெற்ற “தாஜ் மிட்டல்” மாளிகையை வைத்திருந்தது, அடிப்படையில் பொருளாதாரத்தால் இயக்கப்படுகிறது. கோடீஸ்வரர் இங்கிலாந்தின் வரவிருக்கும் வரி சீர்திருத்தங்களிலிருந்து விலகிச் செல்கிறார், இதில் முன்மொழியப்பட்ட 20% வெளியேறும் வரி, சாத்தியமான மாளிகை வரி, குடியேற்றம் அல்லாத வரி ஆட்சியை ஒழித்தல் மற்றும் அதிக 40% பரம்பரை வரிகள்…

Read More

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

Read More

சென்னை: ​தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் மற்​றும் சிறப்பு பயில​கங்​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கையில் கூறி​யிருப்​ப​தாவது: கொள்​குறி வகை (அப்​ஜெக்​டிவ் டைப்) வினாக்​கள் மூலம் மாணவர்​களை பயிற்​று​விப்​பது கற்​றலின் தரத்தை உயர்த்​தும் ஒரு பயனுள்ள முறை​யாகும். இது பாடப்பகு​தியை எளி​தில் புரிந்​து​கொள்​ள​வும், முக்​கிய கருத்துகளை நினை​வில் வைத்​துக்​கொள்​ள​வும் உதவு​கிறது. இத்​தகைய கேள்வி​கள் மாணவர்​களின் சிந்​தனைத் திறன், தீர்​மானம் எடுக்​கும் திறன் மற்​றும் நேரத்தை சரி​யாகப் பயன்​படுத்​தும் திறனை​யும் வளர்க்​கின்​றன.

Read More

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடத்தை பிடித்த ராகுல் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரை இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.

Read More