மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், லெஜண்ட், ஜீனியஸ் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த லட்சிய கிரிக்கெட் ஆளுமையான சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை ஓல்ட் டிராபர்டில் அடித்த நாள் இதுதான். 1990-ம் ஆண்டில் இதே நாளில் (ஆக.14) தனது 17 வயதில் சச்சின் டெண்டுல்கர் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு டெஸ்ட் போட்டியை டிரா செய்தார். பாகிஸ்தானில் 1989-ம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த இன்னிங்சில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் மூக்கில் அடிப்பட்டு பிளாஸ்திரி போட்டுக் கொண்டு வந்து இரண்டு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் பவுண்டரிகளை அடித்தவர். அந்த பாகிஸ்தான் தொடரிலேயே பைசலாபாத்தில் 2-வது டெஸ்ட்டில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். லாகூரில் 41 ரன்களையும், சியால்கோட் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில்…
Author: admin
ராமேசுவரம்: சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் ஜேசு, அண்ணாமலை, கல்யாண ராமன், செய்யது இப்ராஹிம், முனிஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் ஜூன் 29-ம் தேதி சிறைப்பிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா இலங்கை மதிப்பின்படி தலா ரூ.5 லட்சம் என ரூ.40 லட்சம் அபராதம் விதித்து…
வங்காள புலியின் திருட்டுத்தனமான கோடுகள் முதல் சரஸ் கிரேன் அழகிய சறுக்குதல் வரை, இந்தியாவின் வனவிலங்குகள் அதன் நிலப்பரப்புகளைப் போலவே வேறுபடுகின்றன. எந்தவொரு இயற்கை காதலன் அல்லது வனவிலங்கு ஆர்வலர், அல்லது வனப்பகுதியில் மறக்க முடியாத சில சந்திப்புகளைச் சேர்க்க விரும்பும் ஒரு சாதாரண பயணி கூட தேர்வுக்காக கெட்டுப்போகிறார். காடுகள் சின்னமான விலங்குகளின் வீடாக செயல்படுகின்றன, மேலும் அவற்றை அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் பார்ப்பது பயணத்திற்கு மதிப்புள்ளது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உயிரினங்களுக்கான விரைவான வழிகாட்டி, அவற்றை எங்கு காட்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
லக்னோ: நாட்டின் பிரிவினைக்கும், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்கள் சந்தித்த துயரங்களுக்கும் காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த தாஜா செய்யும் கொள்கையே காரணம் என்று யோகி ஆதித்யாநாத் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யாநாத் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரிவினை துயர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியின் தாஜா செய்யும் அரசியல் கொள்கைதான் காரணம். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது நாட்டின் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராளிகளில் பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். ஆனால், 1947-ல், நாம் சுதந்திரம் பெற்றபோது அதற்கு ஒரு நாள் முன்பு, காங்கிரஸ் தலைமை தாஜா செய்யும் அரசியலின் உச்ச நடவடிக்கையாக நாட்டைப் பிரித்தது. இந்தியப் பிரிவினைக்கு சற்று முன்பு வெடித்த கலவரங்கள் உலகின் மிக மோசமான அட்டூழியங்களில் ஒன்றாகும். மேற்கு பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் பகுதிகளிலிருந்து இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும்…
விஜயவாடா: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் ஆந்திர அமைச்சரான நாரா லோகேஷை சந்தித்து, தென் மாநிலங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கான சவுத் ரைஸிங் ‘South Rising’ இயக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, ஆந்திர அமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷை விஜயவாடாவில் உள்ள முதல்வர் இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமர் பிரசாத் ரெட்டிக்கு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு, நாரா லோகேஷ் அவருக்கு சிறப்பு விருந்தினை வழங்கினார். நீண்டகால நண்பர்களாக இருக்கும் இரு தலைவர்களும், தென் மாநிலங்களின் ஒருமைப்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுவதற்கான தங்கள் ஒருங்கிணைந்த பணி குறித்து ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டனர்.…
நவீன மருத்துவ ஆலோசனைகளுக்கும் பாரம்பரிய குடும்ப நடைமுறைகளுக்கும் இடையிலான விவாதம் பெரும்பாலும் குழந்தை ஊட்டச்சத்துக்கு வரும்போது குறிப்பாக கவனிக்கப்படுகிறது. ஆராய்ச்சி வாயிலில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் படி மற்றும் என்ஐஎச் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குழந்தை வழிகாட்டுதல்கள் தொடர்ந்து குழந்தையின் உணவில் சேர்க்கப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரையைத் தவிர்ப்பதற்கு முதல் ஆண்டில், வளரும் சிறுநீரகங்களைப் பாதுகாக்கவும், அதிகப்படியான இனிப்பு அல்லது உப்பு உணவுகளுக்கான ஆரம்ப சுவை விருப்பத்தைத் தடுக்கவும் பரிந்துரைக்கின்றன. மறுபுறம், தாத்தா பாட்டி மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்கள் சில நேரங்களில் ஒரு சிட்டிகை உப்பு அல்லது சர்க்கரையைச் சேர்ப்பது உணவை மிகவும் சுவாரஸ்யமாகவும் சத்தமாகவும் ஆக்குகிறது, இது நீண்டகால கலாச்சார நடைமுறைகளை பிரதிபலிக்கிறது.இந்த மாறுபட்ட முன்னோக்குகளுக்கு வழிவகுப்பது புதிய பெற்றோருக்கு சவாலாக இருக்கும், ஆனால் குடும்ப நல்லிணக்கத்தை பராமரிக்கும் போது ஆரோக்கியமான குழந்தைகளை வளர்ப்பதற்கு இரு தரப்பினரையும் புரிந்துகொள்வது முக்கியம். சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் அடிப்படையிலான…
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில், வழக்கறிஞர்கள் ரமேஷ், வேல்முருகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, 20 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சட்டக் கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இது சம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரினர். இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு பிற்பகல் விசாரணை செய்யப்படும் என தெரிவித்தனர். முன்னதாக, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும் போது கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல் துறைக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதனால் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை…
அமெரிக்காவில் ஜவுளி இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளி தொழிலுடன் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பி.கோபால கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது: வீட்டு உபயோக ஜவுளிக்கான உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமான கரூர் ஜவுளி நிறுவனங்களில் மேஜை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், படுக்கை விரிப்புகள், திரைகள், பிற வீட்டு உபயோக ஜவுளிகள் என ஆண்டுக்கு ரூ.9,000 கோடிக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பெருமளவில், அதாவது ரூ.6,000 கோடிக்கான ஜவுளிகள் அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசின் சமீபத்திய ஜவுளி இறக்குமதி தொடர்பான சுங்கவரி அறிவிப்புகளால் கரூர் ஜவுளி நிறுவனங்கள் முன்னெப் போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்த கொள்கை மாற்றம் எங்களின் ஏற்றுமதியில்…
காட்டுப்பூக்களுக்கு மத்தியில் காதல் மாதம் செப்டம்பர்! பிரமிக்க வைக்கும் இமயமலை மந்திரம், இது தூய்மையான மந்திரத்தை ஆராய்வதை விட சிறந்தது, ஏனென்றால் பருவமழை மேகங்கள் விலகிச் சென்று, புதியதாகவும் பச்சை நிறமாகவும் கழுவப்படுவதை விட்டுவிடுகின்றன! காதல் தெரிகிறது, இல்லையா? சூரிய ஒளியுடன் தங்கம் போல பிரகாசிக்கும் பனி மூடிய சிகரங்களின் அஞ்சலட்டை-தகுதியான காட்சிகளைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆறுகள் முழு மற்றும் பிரகாசமாக இயங்குகின்றன, இது இயற்கை அழகை சேர்க்கிறது. இந்த குறிப்பில், செப்டம்பர் மாதத்தில் ரொமான்ஸுடன் உண்மையிலேயே ஒளிரும் மிகவும் நம்பமுடியாத இமயமலை பயணங்களைப் பார்ப்போம். ஒரு தோற்றம்:
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த பொது நல மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி, அதிமுக வழக்கறிஞர் இனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இதேபோல, முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாழும் ஆளுமைகளின் பெயர்களை திட்டங்களுக்கு சூட்டக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை அதே பெயரில் செயல்படுத்த அனுமதி கோரி அரசுத் தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய்…