புதுடெல்லி: சகோதர உறவை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 9-ம் தேதியான இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது, சகோதரிகள் மீது சகோதரர்கள் காட்டும் பாசப் பண்டிகை ஆகும். ஒரே குடும்பத்தில் பிறந்த உடன்பிறப்புகள் மற்றும் உடன்பிறவா சகோதர, சகோதரிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பண்டிகை. இதை, ஷ்ரவண் பூர்ணிமா புனித நூல் அல்லது ராக்கி கயிறு எனும் நூலை சகோதரர்களின் கையில் கட்டி சகோதரிகள் மகிழ்கிறார்கள்.உலகளாவிய பல்வேறு வகைப் பாதுகாப்பு மற்றும் மதநல்லிணக்கத்தையும் இந்த பண்டிகை பிரதிபலிக்கிறது. சமூகம் மற்றும் இயற்கையின் மீதான ஆழமான அர்ப்பணிப்பிற்கும் இந்த பண்டிகை ஒரு சக்திவாய்ந்த சான்று. இந்த பண்டிகை, நம் நாட்டின் ஒவ்வொறு மாநிலங்களின் உள்ளூர் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. இதனால், ரக்ஷா பந்தன் நாளை ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொறு விதமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மத்தியப் பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்கண்டின் சில பகுதிகளில் ரக்ஷா பந்தன் கஜாரி பூர்ணிமாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்,…
Author: admin
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை சிலையும், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம் மற்றும் அணிகலன்களுடன் எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறாள். அவளது 7 கரங்களில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. முன் இடது கரம் இடுப்பில் வைத்த நிலையில் உள்ளது. சிற்பத்தின் மேல் வலதுபுறத்தில் மானும் இடதுபுறத்தில் சிம்மமும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மான், சிங்கம் இரண்டுமே கொற்றவையின் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிற்பத்தின் வலது கீழ்ப்பகுதியில் தனது தலையைத் தானே அரிந்து கொண்டு பலி கொடுக்கும் வீரன் அமர்ந்து இருக்கிறான். இடது பக்கத்தில் வழிபாடு செய்யும் அடியவர்…
இலங்கை அதன் இயற்கை அழகு, அழகிய கடற்கரைகள், துடிப்பான வனவிலங்குகள் மற்றும் பண்டைய கோயில்களுக்காக உலகளவில் அறியப்பட்ட நாடு. ஆனால் இலங்கை சில நம்பமுடியாத மலை நிலையங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடாது, அவை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை! புத்துணர்ச்சியூட்டும் குளிர்ச்சியான தப்பிக்க தேடுபவர்களுக்கு, இலங்கை சில பயங்கர மலை நிலையங்களைக் கொண்டுள்ளது, இது அமைதியான பின்வாங்கல்களை வழங்குகிறது, அவை இயற்கை அழகால் நிரம்பியுள்ளன. அவர்களுக்கும் காலனித்துவ அழகும் உள்ளது. இந்த குறிப்பில், இலங்கைக்கான உங்கள் அடுத்த பயணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து மலை நிலையங்களைப் பாருங்கள்.
இந்தியாவுடனான மிகவும் சவாலான சுமையான டெஸ்ட் தொடர் 2-2 என்று டிராவில் முடிவடைய அடுத்து நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கும் ஆஷஸ் சவாலுக்கு இங்கிலாந்து முழு மனத்தளவில் தயாராக போதுமான கால அவகாசம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் ஜோ ரூட் பற்றி வார்னர் விமர்சனம் செய்ய மொயின் அலி கொந்தளித்து விட்டார். ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் ஜோ ரூட் 537 ரன்களை 3 சதங்களுடன் எடுத்து அசத்தினார். கிரேட் ரிக்கி பாண்டிங்கைக் கடந்து 13,543 ரன்களுடன் அனைத்து கால ரன் எண்ணிக்கையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்நிலையில் ஆஷஸ் தொடர் பற்றி டேவிட் வார்னர் கூறும்போது ஜோ ரூட் இன்னும் ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்ததில்லை மேலும் அவர் பேட்டை பந்துக்கு கொண்டு வரும் விதம் ஆஸ்திரேலியா பிட்ச்களில் செல்லுபடியாகாது என்று லேசாக நட்பு கிண்டலடிக்க அது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “மட்டையை அவர்…
வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி அமெரிக்காவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும் அதிபர் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பருமான ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இந்தியா அதிக வரி விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப் போவதாகக் கூறி வந்தார். இந்நிலையில், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்த ட்ரம்ப், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25% வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம், அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி பொருட்களுக்கான வரி விகிதம் 50% ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், சீனா மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான வரியை குறைத்த ட்ரம்ப் நிர்வாகம், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளையும்கூட குறைத்தது. இந்நிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளை ஜான்…
சென்னை: முன்பகை மற்றும் மது குடித்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பிஹாரைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18 வது உதவி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது கலாம் மற்றும் இவரின் சகோதரர் முகமது இஜாஜ் இருவரும் சென்னை ராயப்பேட்டையில் தங்கி அங்குள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வந்தனர். அதே கடையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அலி உசேன் என்ற குட்டி என்பவரும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் முகமது இஜாஜ் மற்றும் அலி உசேன் இருவரும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் எனவும் தெரிகிறது. இந்நிலையில் அலி உசேன் வாங்கி வைத்திருந்த மதுபானத்தை முகமது இஜாஜ் குடித்தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், முகமது இஜாஜை கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி அலி உசேன் கொலை செய்தார்.…
இந்திய வானிலை பல்வேறு வண்ணமயமான நன்னீர் வெப்பமண்டல மீன்களை ஆதரிக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்:
பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் உயரும் விகிதம், ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியாக செயல்படுகிறது. இது ஒரு முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது நுகர்வோரின் வாங்கும் சக்தியையும் பொருளாதாரங்களின் ஸ்திரத்தன்மையையும் நேரடியாக பாதிக்கிறது. உலகளவில் பணவீக்க போக்குகள் ஒரே மாதிரியானவை என்று ஒருவர் கருதலாம், தற்போதைய தரவு ஆழமான சீரற்ற நிலப்பரப்பை வெளிப்படுத்துகிறது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மிகைப்படுத்தப்பட்டதிலிருந்து மற்றவர்களின் பொருளாதார ஸ்திரத்தன்மை வரை இருக்கும். இது தரவு பாண்டாக்களின் தரவின் படி.நீங்கள் தரவைத் திரையிடும்போது, வெனிசுலா ஸ்பெக்ட்ரமின் தீவிர முடிவில் தன்னைக் காண்கிறது, இது தற்போது உலகின் மிக உயர்ந்த பணவீக்க விகிதத்தை 400%ஆக பதிவு செய்கிறது. இது பல ஆண்டுகளாக பொருளாதார உறுதியற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது, மேலும் பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி வருகிறது. ஜிம்பாப்வே அதை நெருக்கமாகப் பின்தொடர்கிறது, 172.2%வீதத்துடன், அதன் நீண்டகால நிதி சவால்களின் பிரதிபலிப்பு. அர்ஜென்டினா முதல் மூன்று…
சில வாரங்களுக்கு முன்பு வரை கம்யூனிஸ்டுகளை கூட்டணிக்கு வலிந்து அழைத்துக் கொண்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்போது அக்கட்சிகளை மிகக் காட்டமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். கம்யூனிஸ்டுகள் மீது இபிஎஸ்சின் திடீர் பாய்ச்சலுக்கு காரணம் என்ன? தமிழகத்தில் 2026 தேர்தல் களம் இப்போதே அனலாய் தகிக்க ஆரம்பித்துள்ளது. எல்லா கட்சிகளும் மற்ற கட்சிகள் மீது சகட்டுமேனிக்கு விமர்சனங்களை வீசி கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளன. திமுக மற்றும் அக்கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிமுக – பாஜக கூட்டணியை விளாசி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தனை நாள் திமுகவை மட்டும் கடுமையாக எதிர்த்து வந்த அதிமுக, இப்போது கம்யூனிஸ்டுகளையும் கசக்கி பிழிய ஆரம்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிஸ்டுகள் மீது பாய்ந்த இபிஎஸ், ‘திமுகவை எதிர்த்து நாங்கள் 122 ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், திமுக அரசுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள்…
கழுத்து சுருக்கங்கள் தோல் வயதானதன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும், இது பெரும்பாலும் கழுத்தின் மென்மையான தோலில் நேர்த்தியான கோடுகள் அல்லது ஆழமான மடிப்புகளாகத் தோன்றும். குறைக்கப்பட்ட கொலாஜன், சூரிய வெளிப்பாடு, மோசமான தோரணை மற்றும் தொலைபேசிகளைப் பார்ப்பது போன்ற மீண்டும் மீண்டும் இயக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது, இந்த சுருக்கங்கள் வெறுப்பாக இருக்கும், ஆனால் அவை மாற்ற முடியாதவை. வயதானது தவிர்க்க முடியாதது என்றாலும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வீட்டு வைத்தியம் மூலம் கழுத்து சுருக்கங்களை நீங்கள் குறைக்கலாம். ஹைட்ரேட்டிங் முகமூடிகள் முதல் இயற்கை எண்ணெய்கள் வரை, இந்த சிகிச்சைகள் சருமத்தை வளர்க்கும் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும். வீட்டில் கழுத்து சுருக்கங்களைக் குறைப்பதற்கான 10 பயனுள்ள, இயற்கை வழிகளைக் கண்டறிய படிக்கவும்.கழுத்து சுருக்கங்களுக்கு இயற்கையாகவே சிகிச்சையளிப்பது எப்படி: 10 எளிதான வீட்டு வைத்தியம்ஆழமான நீரேற்றம் மற்றும் குணப்படுத்துதலுக்கான கற்றாழை ஜெல்கற்றாழை அதன் இனிமையான, ஹைட்ரேட்டிங் மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளுக்கு…